பீமன்- கருத்துகள்

வேதியியல் மாற்றங்கள் இப்போது வேதனை இயல்(பு) வாழ்வாக மாறிவிட்டதை உணர்த்துகிறது அக்கா உங்கள் கவிதை..... வாழ்த்துக்கள் அக்கா .........

நாம் சாதரணமானவர்கள் நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று எண்ணாமல், நம் திறமையை (பேச்சற்றல்) கொண்டு
எதையும் சாதிக்க முடியும் என்பது தான் இதன் கருத்து.... தோழி ...

அருமையான வரிகள் என்பதை விட அருமையான வாழ்வு அக்கா

ஓ! அதனால் தான் மலர்கள் கொஞ்ச நேரத்தில் வாடிவிடுகிறதோ!!!.

அற்புதமான அவா - கவி புவனவா
உங்கள் அவா தொடரட்டும் தோழி

பெயரும் அன்பின் வெளிப்பாடு என்பதால் என்னவோ உன் பெயரை உன்னை விட சுற்றமும் நட்பும் அதிகமாக சொல்கிறார்களோ???

கண்ணீர் வழி தடயங்கள் ....
அருமை தோழி ....

மிக அருமையான வரிகள் , கனா கண்டேன் தோழி !!!!

தேனு,சுரதா ,மகேஷ் , முனிஸ்,நாகா,அழகு


பீமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே