சி கே வி கார்த்திக்- கருத்துகள்

உண்மை. மீண்டும் அவை அழகாய் மாறும்.

பெருமாள் முருகன் சிறந்த எழுத்தாளர் . அவர் மீண்டும் எழுத வேண்டும்.

யார் இந்த கயல்.. வைரமுத்துவின் தாக்கம் இக் கவிதைள் தெரிகிறது எனக்கு, படைப்புகள் சூப்பர்.....................

நீங்கள் நகரமா இல்லை கிராமமா என்று எனக்கு தெரியாது. ஆனால் படைப்பு கிராமத்தில் வாழ்தது போன்று இருக்கிறது...

தனக்கு ஏன் வம்பு என்று எல்லோரும் அமைதியாகவே செல்கின்றனர். உங்கள் அணுகுமுறை என்னை போலவே மற்றவர்களையும் யோசிக்க வைக்கும். நன்று................

இருக்கலாம். கவிதை நடை செம்மை.

அனுபவ வரிகள் போன்றே தெரிகிறது. அழகு......

எதார்த்தமான வரிகள். இயல்பான ரசனைகள். நன்று............


சி கே வி கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே