john peter p - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  john peter p
இடம்:  virudhunagar
பிறந்த தேதி :  24-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Oct-2013
பார்த்தவர்கள்:  266
புள்ளி:  40

என்னைப் பற்றி...

சுதந்திரமான மனிதன்

என் படைப்புகள்
john peter p செய்திகள்
john peter p - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2021 11:18 pm

ஆழிப்பெருங்கடல்
ஆழம் கருப்பு உன் கூந்தல்
வெயில் தாங்காத
வெட்கப்படும் உன் மேனி
இரு மலைகளின் மத்தியில்
இருள் சூழ்ந்த பாலைவனம் உன் நெற்றி
பால் வண்ண கிணற்றில்
பளபளக்கும் உன் கருவிழி
மலை குன்றின் கீழ் இரு குகைககள்
மலரும் உன் சுவாசம் உன் மூக்கு
சிவந்த காரமான மிளகாய் பழம்
சீனிசர்க்கரை உன் உதடு
என் அழகு தேவதையே
உன்னை வர்ணிக்க தமிழ் எழுத்துகள் போதாது

மேலும்

john peter p - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Jan-2016 12:28 pm

எழுத்து பொங்கல் போட்டி 2016

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம், ஓவியம் மற்றும் கோலப் போட்டி.

எண்ணம்:
பொங்கல் பற்றிய எண்ணங்களை சமர்பிக்கவும்.

எடுத்துக்காட்டு:
பொங்கல் கொண்டாட்டம்
தை பொங்கல் வரலாறு
பொங்கல் பாடல்கள்
பொங்கல் படங்கள்
பொங்கல் கும்மி பாடல்கள்
பொங்கல் செய்வது எப்படி
பொங்கல் ஜோக்ஸ்.......

ஓவியம்:
பொங்கல் தினம் பற்றி தாங்கள் வரைந்த ஓவியங்களை ஓவியம் பகுதியில் பகிரவும்.

கோலம்:
தாங்கள் வரைந்த பொங்கல் கோலங்கள், மார்கழி கோலங்கள், ரங்கோலி கோலங்கள், பூ கோலங்கள் ஆகியவற்றின் படங்களை ஓவியம் பகுதியில் சமர்பிக்கவும்.

படைப்புகள் சமர்பிக்க இறுதி நாள் : 17/01/2016

போட்டியில் வெற்றிபெறும் 3 தோழர்கள் ஹயாக்ஸ் நிறுவனத்தின் HIBIHI.COM வலைத்தளத்தில் ரூபாய் 500 மதிப்புள்ள பரிசுப் பொருள் ஒன்றை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இப்படிக்கு,
எழுத்து.காம்

மேலும்

பொங்கல் - அறுவடை விழா விவசாயத்துறை சார்ந்த நாகரீகத்தில் அறுவடை ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. தனது நிலத்தை வேளாண்மைக்கு விவசாயி கால்நடை, சரியான நேரத்தில் மழை மற்றும் சன் பொறுத்தது ஒரு வருடத்திற்கு, அவர் அறுவடை திருவிழாவின் போது இந்த அவர் தனது நன்றியைத் வெளிப்படுத்துகிறது. மார்கழி (ஜனவரி நடுப்பகுதியில் டிசம்பர்) தாய் புதிய தமிழ் மாதம் ஈரமான மாத இறுதியில் உடன் நிகழ்ச்சிகள் கட்டியம் கூறுகிறது. இந்த மாதம் முதல் நாள் "பொங்கல் தினம்" என அழைக்கப்படும் ஒரு பண்டிகை நாள் ஆகிறது. பொங்கல் தாய் மாதத்தில் பால் மற்றும் அரிசி "மீது கொதிக்கும்" என்று பொருள். சூரிய அடிப்படையில் காலண்டர் படி ஆண்டு வடக்கு மற்றும் தெற்கு சூரியன் நகர்வதைப் பின்வரும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. விவசாயி Uttarayanam என குறிப்பிடப்படுகிறது, மேலும் பிந்தைய Dakshinayanam உள்ளது. பிந்தைய Makaram அறியப்படுகிறது, தாய் முதல் நாள் அன்று, சன் தனுசு இராசி அடையாளம் விட்டு என்று மகர நுழைகிறது. நிகழ்வு இதனால் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம் நிறைய, அமைதி மற்றும் சந்தோஷத்தை ஒரு காலத்தில் குறிக்கிறது. என்று "தாய் peranthal வாலி Perakum" என்று கூறி ஒரு தமிழ் இல்லை. தாய் மாதம் விடியல் என்று பொழிப்புரையாக வழிமுறையாக, அனைவருக்கும் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, சுபீட்சம், பிரகாசம் மற்றும் நல்லிணக்கம் இருக்கும். இது ஒரு விளைபயிர்களினால் க்கான, சன் புகழ நடைபெறும். குடும்பங்கள் மகிழ்ந்து, தங்கள் சந்தோஷத்தையும் மற்றவர்கள் தங்கள் அறுவடைகள் பகிர்ந்து கொள்ள சேகரிக்கின்றன. சன் அரிசி மற்றும் பால் ஒரு "பொங்கல்" வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஏற்பாடுகள் ஆரம்பத்தில் தொடங்க எப்போதும் பொங்கல் தொடங்குவதற்கு முன் இந்து மதம் வீடுகள் காணப்படுகின்றன என்று முதல் விஷயம் 'கோலங்கள்' உள்ளது. இந்துக்கள் 'வீடுகள் அலங்காரம் ஒரு வடிவம் ஆகும். இந்த அலங்கார முறை அரிசி மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது & வழக்கமாக கதவை வெளியே தரையில் வரையப்பட்ட. kolams வீட்டின் நுழைவாயிலில் விருந்தினர்கள் வரவேற்கும் ஒரு சின்னமாக பணியாற்ற. கோலங்கள் மையத்தில் வளத்தை ஒரு ஐந்து இதழ்களுடைய பூசணி பூ ஒரு சின்னமாக குலதெய்வமான காதல் காணிக்கையும் வைத்திருக்கும் வறட்டிப்புகை, ஒரு கட்டி உள்ளது. 15-Jan-2016 2:14 am
பங்கு கொள்ள இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..!! படைப்புகளை எண்ணம் பகுதியில் பதிவிடலாமா தோழி..?? பதிவிடுவதற்கான ஆரம்ப தேதி என்ன?? 12-Jan-2016 10:16 pm
john peter p - கோபி சேகுவேரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 3:24 am

இணையதளத்தில் இட ஒதிக்கீடு பற்றிய நிறைய விவாதங்கள் நடக்கின்றன, அதில் பெரும்பாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே முதன்மை குரலாக ஒலிக்கின்றன. பொருளாதாரம் மற்றும் திறமையை முதன்மையாக கொண்டே இட ஒதிக்கீடு அமைய வேண்டும், சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம், தலித் மக்களும் பொருளாதாரத்தில் நன்றாக தான் உள்ளனர் அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று பல பல கோணங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற எண்ணம் மட்டுமே கேட்கிறது.

சாதிய வன்கொடுமை பற்றி இந்த தலைமுறைகள் அறிய வாய்பில்லை என்பதே உண்மை. உங்களது தாத்தா, பாட்டியிடம் இந்த கேள்விகளை கேட்டுப்பாருங்க

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழரே...நன்றி... 09-Feb-2015 10:57 am
உங்கள் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் நன்றி நன்றி போதாது .............................................................................................. 09-Feb-2015 9:57 am
நன்றி நட்பே.... 08-Dec-2014 10:45 am
சிறப்பான கட்டுரை... நல்ல தெளிவான எழுத்துக்கள்.. 08-Dec-2014 10:23 am
john peter p - கோபி சேகுவேரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2014 3:24 am

இணையதளத்தில் இட ஒதிக்கீடு பற்றிய நிறைய விவாதங்கள் நடக்கின்றன, அதில் பெரும்பாலும் தலித்துகளுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே முதன்மை குரலாக ஒலிக்கின்றன. பொருளாதாரம் மற்றும் திறமையை முதன்மையாக கொண்டே இட ஒதிக்கீடு அமைய வேண்டும், சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டாம், தலித் மக்களும் பொருளாதாரத்தில் நன்றாக தான் உள்ளனர் அவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்று பல பல கோணங்களில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற எண்ணம் மட்டுமே கேட்கிறது.

சாதிய வன்கொடுமை பற்றி இந்த தலைமுறைகள் அறிய வாய்பில்லை என்பதே உண்மை. உங்களது தாத்தா, பாட்டியிடம் இந்த கேள்விகளை கேட்டுப்பாருங்க

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழரே...நன்றி... 09-Feb-2015 10:57 am
உங்கள் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் நன்றி நன்றி போதாது .............................................................................................. 09-Feb-2015 9:57 am
நன்றி நட்பே.... 08-Dec-2014 10:45 am
சிறப்பான கட்டுரை... நல்ல தெளிவான எழுத்துக்கள்.. 08-Dec-2014 10:23 am
john peter p - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 11:02 am

மண் மனம் வீசும் தமிழ் மண்ணிலே
தவழ்து வந்த மன்னவர்களே
நீ ஏன் மதிகெட்டாய்
சாதி என்னும் போதையில் மிதக்கிறாய்
அன்று உன்னை
நீ செய்த தொழில்கள் வைத்து சாதிகளாகினர்
இன்று
நீ சாதிக்க வேண்டிய வேளையில்
சாதி என்னும் சாக்கடையில் மிதக்கிறாய்
மதம் கொண்ட யானை போல
மதம் என்னும் மாயை கையில் எடுத்து
மனித நேயத்தை அழித்து மதி கெட்டவர்களாகவும்
மானம் கெட்டவர்களாகவும் திரிகின்றோம்
சாதி மதத்தினால் ஊமையான மனித இனமே
இதனை விட்டு வா
மீண்டும் பிறந்து வா மனிதனை வாழ
சாதி சண்டாளர்களுக்கு சவுக்கடி கொடுத்து விட்டு வா
மத வெறியர்களை மதயானை போல் மிதித்து வா
அன்பு எனும் புது யுகம் படைபோம்வா மனித ந

மேலும்

john peter p - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2015 10:56 am

மண் மனம் வீசும் தமிழ் மண்ணிலே
தவழ்து வந்த மன்னவர்களே
நீ ஏன் மதிகெட்டாய்
சாதி என்னும் போதையில் மிதக்கிறாய்
அன்று உன்னை
நீ செய்த தொழில்கள் வைத்து சாதிகளாகினர்
இன்று
நீ சாதிக்க வேண்டிய வேளையில்
சாதி என்னும் சாக்கடையில் மிதக்கிறாய்
மதம் கொண்ட யானை போல
மதம் என்னும் மாயை கையில் எடுத்து
மனித நேயத்தை அழித்து மதி கெட்டவர்களாகவும்
மானம் கெட்டவர்களாகவும் திரிகின்றோம்
சாதி மதத்தினால் ஊமையான மனித இனமே
இதனை விட்டு வா
மீண்டும் பிறந்து வா மனிதனை வாழ
சாதி சண்டாளர்களுக்கு சவுக்கடி கொடுத்து விட்டு வா
மத வெறியர்களை மதயானை போல் மிதித்து வா
அன்பு எனும் புது யுகம் படைபோம்வா மன

மேலும்

நல்லாருக்கு தோழரே.. வெற்றிப் பெற வாழ்த்துக்கள்... 05-Jan-2015 2:03 pm
வாழ்த்துக்கள் :) 05-Jan-2015 11:09 am
john peter p - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 10:24 am

தாய் மொழியும்
தந்தை மொழியும்
என் மொழியும்
தமிழ்தான்......

தமிழ்ச் சுவை
பருகிக் கிடந்தவரை
பிற சுவை நானறியேன்...

அந்த நெடிமுதல்
நீ மொழிந்த
ஆங்கிலமும் அழகானதடி

"ஐ லவ் யூ"
சொன்ன பிறகு..!

மேலும்

ம்ம்ம்ம்ம்... 22-Dec-2014 7:23 am
எப்படித்தான் காதலை தமிழில் சொன்னாலும்,வராத ஒரு உணர்வு ஐ லவ் யு வில் வரும். கவிதை அழகு. 22-Dec-2014 1:07 am
ஐ லவ் யூ..... ஹா ஹா ஹா 21-Dec-2014 11:23 pm
உன்னைக் காதலிக்கிறேன் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் தான் ஆங்கிலத்தின் அழகு கூடுமா? 10-Dec-2014 6:50 pm
john peter p - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2014 6:10 pm

பழைய வரலாறு அல்லது ஊரில் சொல்லும் ஜாதி ரீதியிலான கோவில் மரபுகளை கேட்கும் பொழுது "நான் இந்த ஜாதியில் பிறந்து இருக்கிறேன்" என்று எப்போதாவது மனதிற்குள் ஒருவகை கர்வம் அல்லது பெருமை பட்டுகொண்டது உண்டா ???
// ஜாதிகளின் பெயரை சொல்ல வேண்டாம் //

மேலும்

அதை திரைப்படங்கள் பிரதி பளிகின்றன எந்த ஜாதி என்று உங்களுக்கு தெரியாதா தெற்கே என்றல் ஒரு குறிப்பிட்ட சமூகமாகவும் வடக்கே ஒரு குறிப்பிட்ட சமூகமாகவும் மேற்கே ஒரு குறிப்பிட்ட சமுகம் நட்டம் மை கலக்கவும் மற்றவர்களை இழிவு படுத்தும் எண்ணம் மற்றும் அவர்களுக்கு மட்டும் தான் வீரம் என்றும் திரைப்படங்கள் சித்தரிகின்றன ............இப்படி இருந்தால் கர்வம் அவனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் இருக்கும் ....................................ஏன் இதற்கு திரைபடதுரயினரை கண்டிக்கலாம் 19-Dec-2014 10:27 am
கோவில் விஷயத்தில் நான் சொன்னது "ஏட்டில்" இருப்பது, நீங்கள் சொன்னது அதன் திரிந்த மனப்பான்மை.... மண் சுமந்த சிவனும், கண் கொடுத்த கண்ணப்பனும், உயர்ந்த குலம் என்று ஊர் சொன்ன இராமரும் கைகோர்த்து நமக்கு சொன்ன செய்தி செவிக்கு எட்டியும் சிந்தைக்கு எட்டவில்லையே.... 04-Dec-2014 8:57 pm
நமது காலத்துக்கு நாம் கருத்து வேற்றுமை இல்லாமல் வளர்வோம். பாஞ்சாலி சபத நிகழ்வுக்கு நாம் என்ன செய்ய முடியும். படிப்பையும் ஜாதி அமைப்புக்குள் கொண்டு வந்தால் மிகவும் கஷ்டம் தான். 03-Dec-2014 6:11 pm
இப்பொழுது எந்த தடையும் இல்லை ..கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் .. அந்த காலத்தில் கோவிலுக்கு சில ஜாதிகளை சேர்ந்தவர்களை மட்டுமே அனுமதித்தார்கள் ...படிப்பு தான் சிறந்தது ஆனால் பொறியியல் படித்த ஒருவர் ஜாதி சங்க தலைவர் ஆகி இருக்கிறார் .மருத்துவம் படித்த மருத்துவர் பிரபல மக்கள் கட்சி தலைவர் ...படிப்பு என்பதும் தாண்டி அன்பை வளர்க வேண்டும் . 03-Dec-2014 4:31 pm
john peter p - கோபி சேகுவேரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2014 4:50 pm

முகநூலில் இட ஒதுக்கீடு பற்றி இதுபோன்ற சில படங்கள் உலாவுகின்றது,
இப்போது உள்ள காலக்கட்டத்தில் இட ஒதுக்கீடு தேவை தான..?
இட ஒதுக்கீட்டை அகற்ற வேண்டுமா...???
இட ஒதுக்கீட்டை தொடர வேண்டுமா...????
வருங்காலத்தில் வேண்டுமானால் இட ஒதுக்கீட்டை கைவிடலாமா...?????
இது பற்றி உங்கள் கருத்து என்ன...?????

மேலும்

நான் யோசித்து தான் இக்கேள்வியை பதிவிட்டேன் தோழரே.... நீங்கள் கேள்வியை சரியாக படித்து பாருங்கள் இது போன்ற படங்கள் இணையத்தில் உலாவுகின்றன, இது பற்றி உங்களின் கருத்து என்ன என்று தான் கேள்வு கேட்டுருக்கேன். நான் ஒன்னும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரி கிடையாது தோழரே.. இட ஒதுக்கீடு பற்றிய எனது கருத்துகளை kavithai/223546 இதில் பதித்துள்ளேன், படித்துபாருங்கள் தோழரே நன்றி 19-Dec-2014 4:58 pm
சட்டம் இயற்றிய அம்பேத்கரை பட்டியல் இனம் என்று கொக்கரித்த மேல் தட்டு மக்கள் அடி தட்டு மக்களின் நிலை என்றும் எப்படி உள்ளது தெரியுமா தீண்டாமை இன்னும் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலக அரங்கில உள்ளது ஏன் அவர்களை விமர்சனம் செய்ய மாட்டேன்கிறேங்க தமிழ் cinemavil எதை ஆண்டுகளாக சத்திய திரை படங்க வது கொடிருக்கிறது அதை பற்றி பேசலாமே இது தேவை இல்லாதது 19-Dec-2014 10:20 am
இம் மாதிரியான விவாதங்களை வைக்கும் முன் சற்று பல தடவை யோசிக்க வேண்டும் ............................. 19-Dec-2014 10:15 am
இட ஒதிகீடின் படித்தான் அனைத்தும் நடைபெறுகிறதா ஏன் தேர்வு எழதினால் கூட அதில் அரசியல் வாதிகள் thalaiyeedu இல்லையா பிருகு ஏன் பட்டியல் இனத்தினை மட்டும் புறகணிக்க வேண்டும் அவர்களுக்கும் இதுவும் போதாது என்பது என் கூற்று என் நீதிபதிகள் , போன்ற பெரும் பதவிகளில் பட்டியல் இனம் இல்ல அதும் அளும் நீங்கள் குறிப்பிடும் ஜெனரல் மக்களால் தட்டி பறிக்க படுகிறது , 19-Dec-2014 10:14 am
john peter p - மயில்வாகனன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Oct-2014 1:02 pm

சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்ய இட ஒதுக்கீடு மிக அவசியமே, ஆனால் அதை சார்ந்த தர ஒதுக்கீடு அவசியமா?

35% மதிப்பெண் பாஸ் மார்க் எனும் பட்சத்தில் 25% எடுத்தாலே பாஸ் எனும் சலுகை, தாழ்த்தப்பட்டவர்களான நீங்கள் இந்த மதிப்பெண் எடுப்பதே ஜாஸ்தி என்பது போல் அவர்களை மேலும் தாழ்வுபடுத்துவதாகாதா? மேலும் இப்படி சலுகை மதிப்பெண் பட்டதாரிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையில் எப்படி பங்களிப்பார்கள்?

மேலும்

என் தலைமுறையில் யாருமே அரசியல்வாதி கிடையாது என்பதால் நான் வெறும் 3 விழுக்காடு ஓட்டுகளை பெற்று வெற்றிபெறுவது ஜனநாயகம் ஆகுமோ தோழா? தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இருக்கக்கூடாது என்பதே என் ஆசையும்கூட. இந்த கேள்வி இடவொதுக்கீடு சார்ந்ததல்ல, இடவொதுக்கீடில் தரவொடுக்கீடு தேவையா என்பதே. சமச்சீர் கல்வி என்று பெயரைவைத்துக்கொண்டு மதிப்பெண் மட்டும் சமமாக இல்லாததில் என்ன நியாயம் இருக்க முடியும். இதே தரஒதுக்கீடை நாளை எல்லா துறையிலும் வரச்செய்தால் நாட்டின் தர உயர்விற்கு அது எந்த விதத்தில் உதவி செய்யும்? 80% இடவொதிக்கீடு கூட பரவாயில்லை ஆனால் 1% கூட தரத்தில் ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்பதே என் வாதம். மூன்றாவது வந்தவனுக்கு தங்கமென்றால் முதலில் வந்தவனுக்கு என்ன பலன். பந்தயத்தில் அனைவரையும் பங்கு பெற வைப்பதே அரசின் கடமை, பின் வருபவனுக்கு பரிசு கொடுப்பதில்லை. 18-Dec-2014 3:33 pm
திரு விஷு நீங்கள் சொல்வது தவறு சமுதாயத்தில் நீங்கள் எந்த வகுப்பை சேர்த்தவர்கள் என்று தெரிய வில்லை தால்தபட்டவர்களில் நீங்களும் ஒருவனை இருந்தால் மட்டுமே அதனை உணர முடியும் உங்களின் எத்தனாவது thalaimurai படித்தவர்கள் anaal அவர்களில் இன்னும் எதனை thalaimuraikku உங்கள் முன்னோர்கள் தடையாக இருந்திருகிறார்கள் தெர்யும இப்போது தான் அவர்களில் சிலர் படித்தவர்கள் அதை தட்டி பறிக்க வேண்டாம் மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றல் என்னோட தொலை பேசி எண் 9788411277 18-Dec-2014 12:36 pm
ஏற்றத்தாழ்வு தான்..நம்முடைய நாட்டின் கட்டமைப்பை மூன்றாக பிரிக்க வேண்டும் அது high,middle,low அதிலும் middle- upper,middle,lower என்று பிரிக்க வேண்டும். இந்த தர ஒதுக்கீடு middle,lower middle and lower class இவர்களுக்காக தான் ... 27-Oct-2014 1:23 am
சமுதாயத்தில் சமம் என்று வர சம அளவீடு மட்டுமே இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு கேள்வி குறி தான்... இதை நான் ஓர் நாள் ரயில் பயணத்தின் போது பேசினேன். அப்போது எனக்கு கிடைத்த ஒரே பதில் 'அவர்களின் மேலே வரவேண்டும்' என்பது தான் அதற்கும் விடாமல் சம கல்வி முறை இருந்ததானே அவர்கள் மேலே வந்ததாக அர்த்தம் என்றேன். அதற்கும் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தான் முக்கியமாக படுகிறது. அவர்களே தங்களை தாழ்த்தி கொள்ள நினைக்கும் போது நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. அதோடு அவர்களிடம் இது பற்றி பேசுவது வீண் என்று அமைதியாகி விட்டேன். நாமாக சொன்னால் புரியாது.. அவர்களாக புரிந்து கொள்ள வேண்டும்.. 25-Oct-2014 3:04 pm
john peter p - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2014 9:31 am

கேட்டேனே உன்னை நான்
கேஞ்சினேனே நெஞ்சுருல
மாட்டேனுனு சொன்னியானால்
நன் நாண்டுகிட்டு செத்துடுவேன் டி
பொன் மயிலே

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பார்கவி partheeban

பார்கவி partheeban

சூலூர், coimbatore
user photo

மணிகண்டன்

பட்டம்புதூர்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (15)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பார்கவி partheeban

பார்கவி partheeban

சூலூர், coimbatore
ASLUNA

ASLUNA

ஸ்ரீவில்லிபுத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (15)

esaran

esaran

சென்னை
தாரகை

தாரகை

தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே