பாலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலா
இடம்:  திருகோணாமலை
பிறந்த தேதி :  18-Jan-1978
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Nov-2014
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  1

என் படைப்புகள்
பாலா செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) RamVasanth மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
பாலா - காஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 8:57 am

திருப்ப முடியாத
அடமானம்...,
உன்னிடம் பறிகொடுத்த
என் மனது ...!

மேலும்

நன்றி .., 05-Apr-2015 10:17 pm
உண்மை!!! அருமை!!! 05-Apr-2015 7:48 pm
நன்றி .., 28-Mar-2015 7:40 pm
தங்கள் வருகைக்கு நன்றி .., 28-Mar-2015 7:40 pm
பாலா - காஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 8:57 am

திருப்ப முடியாத
அடமானம்...,
உன்னிடம் பறிகொடுத்த
என் மனது ...!

மேலும்

நன்றி .., 05-Apr-2015 10:17 pm
உண்மை!!! அருமை!!! 05-Apr-2015 7:48 pm
நன்றி .., 28-Mar-2015 7:40 pm
தங்கள் வருகைக்கு நன்றி .., 28-Mar-2015 7:40 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2015 9:45 am

பயங்கரங்களை எதிர்த்ததால்
பயங்கரவாதி ஆனோம் ஆம் நாம்
பயங்கரவாதி தான் .

தார் கொதிப்பில் போடப்பட்ட
குழந்தைகளையும்
தாவணி உருகப் பட்ட பெண்களையும்
ஆணுறுப்பு அறுக்கப் பட்ட ஆண்களையும்
கண்டபின் ஆத்திரம் கொண்டோமே
ஆம் நாங்கள் பயங்கரவாதி தான் .

அமைதி காக்கவென அரிதாரம் பூசி
வந்த
சீக்கிய படைகளின் அம்மண வேட்டைக்கு
முற்றுபுள்ளி வைக்க ஆயுதம் எடுத்தோமே
ஆம் நாம் பயங்கரவாதி தான் .

அர்த்தம் அற்ற இந்திய அரசியலால்
அப்பன் அற்ற பிள்ளைகள் இங்கு உருவாக
அனுப்பி வைத்த தலைவனை அடியோடு அழித்தோமே ஆம் நாம் பயங்கர வாதி தான்

பேரினவாதங்கள் பேயாகி துரத்துகையில்
எம்மினம் காக்கவென இரையாகி

மேலும்

புரிதலில் மகிழ்ந்தேன் .நன்றிகள் தோழமையே . 29-Mar-2015 8:05 pm
படைப்பில்... வீரம்...ஈரம்....சிறப்பே.... வாழ்த்துக்கள் 29-Mar-2015 7:59 pm
புரிதலில் மகிழ்ந்தேன் நன்றிகள் நட்பே . 29-Mar-2015 2:02 pm
புரிதலில் மகிழ்ந்தேன் நன்றிகள் நட்பே . 29-Mar-2015 2:01 pm
பாலா - ANBU MALLIGAI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 9:34 am

காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!

காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்

செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்

பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்

பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்

மேலும்

அருமையான கவிதை 31-Mar-2016 1:19 am
நல்ல கருத்துகள். கவிதை சிறப்பு. 26-May-2015 9:04 pm
அருமை... 09-Jan-2015 12:55 pm
காதலின் உணர்வுகளை வார்த்தைகளால் அடுக்கி விட முடியாது இயல்பாக இலகுவாக அழுத்தமாக வரிகளை கோர்த்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2015 12:07 pm
ANBU MALLIGAI அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2015 9:34 am

காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!

காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்

செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்

பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்

பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்

மேலும்

அருமையான கவிதை 31-Mar-2016 1:19 am
நல்ல கருத்துகள். கவிதை சிறப்பு. 26-May-2015 9:04 pm
அருமை... 09-Jan-2015 12:55 pm
காதலின் உணர்வுகளை வார்த்தைகளால் அடுக்கி விட முடியாது இயல்பாக இலகுவாக அழுத்தமாக வரிகளை கோர்த்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2015 12:07 pm
பாலா - மணிமேகலை பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2014 8:18 pm

உன் விரல்
பிடித்து நடக்க
வேண்டிய பாதைகள்
எவரால் அடைபட்டுப்
போனது...

உன் தாலாட்டோடு
நானும் முனங்கிட
வேண்டிய
பிழையான வரிகள்
எப்படி அழிந்து
போனது...

உன் தோளேறி
சுற்றிப்பார்க்க வேண்டிய
திருவிழாக்கள்
எப்போது முடிந்து
போனது...

உன் கால்பிடித்து
தூக்கச்சொல்ல வேண்டிய
என் பிடிவாதங்கள்
எங்கே விட்டுப்
போனது...

யார் செல்லம் நீயென
கேட்டு பெருமைப்பட
வேண்டிய நேரங்கள்
எங்கே தொலைந்து
போனது...

நடுநிசியில் நான் விழித்தால்
கால் வலிக்க எனை சுமந்து
நீ நடக்க சொகுசாய்
உன் கைகளில் நானுறங்கிட
வேண்டிய இரவுகள்
எவ்வாறு விடிந்து
போனது...

ஊசி போடுகை

மேலும்

:) 05-Jan-2015 11:06 am
கருத்தில் மகிழ்ச்சி நட்பே 05-Jan-2015 11:03 am
கருத்தில் மகிழ்ச்சி தோழமையே 05-Jan-2015 11:02 am
மனம் திறந்த கருத்தில் மனம் மகிழ்ந்தேன் நட்பே 05-Jan-2015 11:00 am
பாலா - பாலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Dec-2014 1:47 am

என் ஆசை
நொடிக்கு ஒரு முறை
நலம் கேட்க ஆசை..

நிமிடத்திற்கு ஒரு முறை
முத்தமிட ஆசை..

மணிக்கு ஒரு முறை
காதல் சொல்ல ஆசை..

நாளுக்கு ஒரு முறை
நானே ஊட்டிவிட ஆசை..

வாரத்தில் ஒரு முறை
கரம்கோர்த்து நிலா ரசிக்க ஆசை..

மாதத்தில் ஒரு முறை
விடுமுறை(உனக்காக) எடுக்க ஆசை..

ஆண்டிற்கு ஒரு முறை
மீண்டும் உன்னை மணம்முடிக்க ஆசை..

எனக்காக ஒரு உறவு
இதற்கெல்லாம் வேண்டும் என்று ஆசை..

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி. 22-Dec-2014 4:29 pm
எல்லாவற்றிற்கும் ஆசைபடு 22-Dec-2014 8:08 am
உங்களை என்றும் வாழ்த்த எனக்கும் ஆசை .... நன்று 22-Dec-2014 7:21 am
பாலா - எண்ணம் (public)
20-Dec-2014 4:50 pm

தினமும் பார்க்கிறேன் அவரை
உணவாக ஏதோ ஒன்றை மென்றபடி..
கடதாசி பெட்டிகளை போர்வையாய் சுற்றியபடி.
என்றாவது ஒருநாள் பளிச்சென்றபடி..
உழைக்கவில்லை..
உறவுகளில்லை..
உறைவிடமோ அந்த மரத்தடி-இருந்தும்
கையேந்தி கண்டதில்லை யாரும்
பனிமழை பூவாய் பெய்து
பாதைகளில் அரையடி படர்ந்து உறைந்தது பனிக்கட்டி..
வீதிகள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தது
என் மனக்கண்களில் அவர்
எப்படி போவது -ஆனாலும் போ என்றது
எத்தனை முறை பனிசறுக்கி விழுந்தேனோ நினைவிலில்லை..அந்த
மரத்தடியருகில் நான்
கைகள் மட்டுமே வெளியில் தெரிந்தது
அலற (...)

மேலும்

கற்பனை அல்ல நிஐம்.வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி. 21-Dec-2014 12:39 am
அழகு ... நல்ல கற்பனை .... 20-Dec-2014 5:15 pm
பாலா - எண்ணம் (public)
04-Dec-2014 11:11 am

பனிமழைக்காலம்
கம்பளி போர்வைக்குள் வெடவெடக்கும் உடல்கள்..
கையுறைக்குள் கனத்து போகும்
கரங்கள்..
கன்றிச் சிவந்து போகும்
காதுமடல்கள்..
மொத்தத்தில் பிணவறை பிணங்களாய் நாம் -இருந்தும்
எத்தனை விதமாய் புகைப்படங்கள்
இத்தனை தீரம் வேண்டுமாடா தமிழா நமக்கு...

மேலும்

பாலா - எண்ணம் (public)
25-Nov-2014 1:22 am

பரிசு
உன்னை நான் மூலஸ்தானத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்
நீயோ என்னை உன் வாசலில் இருக்கும்
பிச்சைக்காரியாய் பார்க்க ஆசைப்படுகிறாய்
வாழ்வு கொடுத்த எனக்கு
நீ கொடுத்த பரிசு...

மேலும்

பாலா - எண்ணம் (public)
24-Nov-2014 5:24 pm

எதற்காக தேடுகிறாய் என்னை...
அன்பை காட்டியபோது-அதை
குப்பையில் போடென்றாய்
ஆசையாக சமைத்தபோது-இது
சாப்பாடா என்றாய்...
அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றபோதும்
மலடி என்றாய்...
ஊனம் உடலில்தான் உள்ளத்தில் இல்லை
என்றார்கள்-அதை நம்பி
வாழ்வு கொடுத்தது என் தப்பா?
எனக்குள் இருந்த இலட்சியங்கள் கூட-நடை
பிணமாய் போனதே!
உன்னிடம்
பொன் கேட்கவில்லை..
பொருள் கேட்கவில்லை-அதனால்
என்னை பெண்ணே இல்லையென்றாய்..
நீ தந்த காயங்களும் வலிகளும்
ஆறவில்லை இன்னும் என்னுள்ளே..
எதற்காக தேடுகிறாய் என்னை
குற்றுயிராய் வாழ (...)

மேலும்

உண்மை. 24-Nov-2014 7:58 pm
மிகவும் அழுத்தமான வார்த்தைகள் ..... 24-Nov-2014 5:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
user photo

தமிழ்செல்வன்

திண்டுக்கல்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பிரதீப் நாயர்

பிரதீப் நாயர்

கோயம்புத்தூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே