நிதிஷ் தமிழன்டா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிதிஷ் தமிழன்டா
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  18-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jan-2015
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழ் காதலன்.. என்னுடன் உங்கள் காதலை எப்பொழுது வேண்டுமானால் பகிரலாம்..

என் படைப்புகள்
நிதிஷ் தமிழன்டா செய்திகள்
நிதிஷ் தமிழன்டா - paridhi kamaraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 10:35 pm

கிடைத்த சில நொடிகளில்
என் மௌனத்தை
கலைத்திருந்தால்
நீ கிடைத்திருப்பாய் என
நினைக்கத் தோன்றுகிறது
மனைவியோடு
உன்னைக் காணும்போதெல்லாம்.

மேலும்

கருத்திற்கு நன்றி 19-Oct-2017 11:18 pm
காதல் பேசாததால் நீ கண்ட காட்சி பேசுகிறது 19-Oct-2017 9:14 pm
அனுபவமே சிறந்த ஆசான்! மிக அருமை 19-Oct-2017 5:42 pm
கருத்திற்கு நன்றி தோழா 19-Oct-2017 1:34 pm
நிதிஷ் தமிழன்டா - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 7:41 pm

நீ
குடைக்குள் என்னோடு
வருவாயெனில்
வருடம் முழுக்க
மழை கேட்பேன் !
நீ
கைகள் கோர்த்து
நடப்பாயெனில்
முடிவில்லாத
பயணம் கேட்பேன் !

@மதிபாலன்

மேலும்

நன்றி நண்பரே ! 19-Oct-2017 6:47 pm
அருமை தோழரே! 19-Oct-2017 5:41 pm
நன்றி நண்பரே ! 19-Oct-2017 11:36 am
மரணம் வரை பிடித்தவர்கள் அருகே வாழும் வாழ்க்கை யாவருக்கும் கிடைத்திடல் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 10:59 am
நிதிஷ் தமிழன்டா - நிதிஷ் தமிழன்டா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2015 5:25 pm

உலகின் மீட்பர்!

மேலும்

நிதிஷ் தமிழன்டா - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2015 11:12 am

எண்ணம் ஓவியப் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
ஓவியம் சமர்பிக்க இறுதி நாள் : 27/09/2015

எழுத்து தோழர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி.

உங்களது சிறந்த ஓவியங்களை எழுத்து எண்ணம் பகுதியில் "அனைவரும் பார்க்க" என்ற விருப்பத்தை தேர்வு செய்து சமர்பிக்கவும்.

ஒருவர் எவ்வளவு ஓவியங்கள் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது.

குறிப்பு: எடுத்துகாட்டு ஓவியம் எழுத்து தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேஷ் குமார் அவர்கள் வரைந்தது.


இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

படம் பதிவேற்றினால் லோடிங் மட்டும் தான் ஆகிறது பதிவேரவில்லை! 27-Sep-2015 7:01 pm
எழுத்தில் விதிமுறைப்படி எவை வேண்டுமானாலும் மையக்கருத்தாக இருக்கலாம்... 25-Sep-2015 6:02 pm
ஓவியப் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 24-Sep-2015 4:06 pm
நானும் கலந்துக்கப் பேறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. 22-Sep-2015 9:50 pm

உலகின் மீட்பர்!

மேலும்

நிதிஷ் தமிழன்டா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:59 pm

இன்னும் வரவில்லையா நீ!

நான் உனக்காக எழுதிய பாடல்
நீ அவ்வப்போது செய்த ஊடல்
தேடித் தேய்ந்த என் கால்கள்
வறண்டு போன என் இதழ்கள்
உன் வாசம் போகாத என் ஆடை
ஊற்றெடுக்கும் என் ஆசை ஓடை
உன் வழியில் இன்னும் என் கண்கள்
என்னைச் சுற்றி கேட்கும் உன் பண்கள்
என அனைத்தும் சொல்கின்றன
காத்திருத்தலும் சுகமே காதலுக்காய்…
இன்னும் வரவில்லையா நீ..!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 8:09 pm
நிதிஷ் தமிழன்டா - குப்பன் கோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2015 10:45 am

யாரடி நீ?
நீயும் நானும்
வரப்புவழி நடக்கையில்
பச்சை வயல்
இன்பத்தைக் கூட்டுகிறது!
செந்நெல் கதிர்கள்
காற்றோடு கலந்து
காதல் கவிதையொன்று
தீட்டிக் கொண்டிருக்கின்றன!
சிறுதூறல் திசை
மாறிமாறி நம்மேல்
பூமாரி பொழிந்திடும்
வேளையில் - உன்
புன்னகையில் எனை

மேலும்

சிறந்த அனுபவசாலி நீங்கள்.. மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.. நன்றி! 28-Jan-2015 8:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
சந்திரா

சந்திரா

இலங்கை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
சந்திரா

சந்திரா

இலங்கை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே