SritharanC - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SritharanC
இடம்:  Erode
பிறந்த தேதி :  06-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2014
பார்த்தவர்கள்:  182
புள்ளி:  89

என் படைப்புகள்
SritharanC செய்திகள்
SritharanC - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2017 9:43 am

அழகை கவிதையாக வரையலாம்
ஆனால் அழகே கவிதையாக இருந்தால்
என்னவளை போல....

மேலும்

SritharanC - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2015 3:43 pm

என்னை நீ
தனிமை படுத்தியதாய்
நினைக்காதே

உன்னால் தான் நான்
புதிதாய் ஓர்
உலகை பார்க்கிறேன்

யாருமில்லாமல்
உன் நினைவுகள்
மட்டும்

என் கல்லறை தோட்டத்தில்...

மேலும்

நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 12:57 am
SritharanC - SritharanC அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2015 12:59 pm

மெழுகுவர்த்தி மேல்
எரியும் தீப்போல்
நம் காதல்....

மெழுகாய் நானும்
திரியாய் நீயும்

என்னால் நீ
எரிகிறாய்
உன்னால் நான்
கரைகிறேன்...

மேலும்

நன்றி.... 26-Aug-2015 5:13 pm
கவிதைக்கான முடிவுரை இது.... நன்றி தோழரே.... 26-Aug-2015 5:12 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.... 26-Aug-2015 5:10 pm
நல்ல கற்பனை... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:14 am
SritharanC - SritharanC அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2015 12:59 pm

மெழுகுவர்த்தி மேல்
எரியும் தீப்போல்
நம் காதல்....

மெழுகாய் நானும்
திரியாய் நீயும்

என்னால் நீ
எரிகிறாய்
உன்னால் நான்
கரைகிறேன்...

மேலும்

நன்றி.... 26-Aug-2015 5:13 pm
கவிதைக்கான முடிவுரை இது.... நன்றி தோழரே.... 26-Aug-2015 5:12 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.... 26-Aug-2015 5:10 pm
நல்ல கற்பனை... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:14 am
SritharanC - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2015 12:59 pm

மெழுகுவர்த்தி மேல்
எரியும் தீப்போல்
நம் காதல்....

மெழுகாய் நானும்
திரியாய் நீயும்

என்னால் நீ
எரிகிறாய்
உன்னால் நான்
கரைகிறேன்...

மேலும்

நன்றி.... 26-Aug-2015 5:13 pm
கவிதைக்கான முடிவுரை இது.... நன்றி தோழரே.... 26-Aug-2015 5:12 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.... 26-Aug-2015 5:10 pm
நல்ல கற்பனை... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:14 am
SritharanC - SritharanC அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2015 4:48 pm

உன்னை நான் சந்திக்காமல்
இருந்திருந்தால் என்னை
நான் சிந்தித்திருப்பேன்....

இன்று நீயும் இல்லாமல்
நானும் இல்லாமல்
நாம் என்ற கனவும் இல்லாமல்

எல்லாம் கலைந்தேதான் போனதே....

மேலும்

நன்றி நண்பரே.... 25-Aug-2015 10:45 am
எல்லாம் வாழ்க்கையில் நேரும் காயங்கள் தான் அதிலும் காதல் மாயம் 25-Aug-2015 12:31 am
SritharanC - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 4:48 pm

உன்னை நான் சந்திக்காமல்
இருந்திருந்தால் என்னை
நான் சிந்தித்திருப்பேன்....

இன்று நீயும் இல்லாமல்
நானும் இல்லாமல்
நாம் என்ற கனவும் இல்லாமல்

எல்லாம் கலைந்தேதான் போனதே....

மேலும்

நன்றி நண்பரே.... 25-Aug-2015 10:45 am
எல்லாம் வாழ்க்கையில் நேரும் காயங்கள் தான் அதிலும் காதல் மாயம் 25-Aug-2015 12:31 am
SritharanC - SritharanC அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jul-2015 10:07 pm

எங்களை கனவு கான சொல்லிவிட்டு
நீர் உறக்கத்திற்கு சென்று விட்டீரோ...
உம் உயிர் பிரியலாம் உடல் மறையலாம்
ஆனால் உமது கனவு லட்சியம்
எங்களோடு பயணித்து கொண்டிருக்கும்...
இளைஞர்களுக்கு "அக்னி சிறகு" தந்தாய்
2020 உங்களது கனவை நனவாக்க
அது தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும்...
எங்கள் மனதில் என்றும் இளைஞனே
சரித்திரம் போற்றும் சாதனை நாயகனே
எளிமையான எங்கள் தலைவனே
நேற்று நீ உயிரோடு
இன்று நீ எங்கள் உணர்வோடு
நாளை உன்னால் வெல்வோம்
உலகை அன்னை தமிழோடு.....
எங்களோடு கலந்திட உமது
ஆத்மா இறைவனடி சேர
கண்ணீர் மல்க பிரார்த்திக்கிறோம்....

மேலும்

அருமை 10-Aug-2015 12:59 pm
SritharanC - SritharanC அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2014 8:45 am

உனக்காக ஒரு கவிதை
எழுத ஆசை வைத்தேன்
அதற்காக தினம் தினம்
வார்த்தை தேடி அலைந்தேன்

கிடைப்பவை ஏதும்
புதிதாய் தோன்றவில்லை
இருப்பவை ஏதும்
உனக்கு நிகரில்லை

எழுதி எழுதி காகிதம்
வீண் ஆனதே
உன்னை பற்றி எழுதும்
எண்ணம் மேலோங்கியதே...

இரவெல்லாம் கண்விழித்து
இறுதில் எழுதி முடித்தேன்
"அம்மா" என்று

இதை விட வேற ஏதும்
எனக்கு தோன்றவில்லை.....

மேலும்

நன்றி தோழரே..... 30-May-2015 12:09 pm
இரவெல்லாம் கண்விழித்து இறுதில் எழுதி முடித்தேன் "அம்மா" என்று மிக நன்று தோழரே... நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்... 16-Dec-2014 3:39 am
SritharanC - SritharanC அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2015 3:31 am

எல்லோரும் வாழ்வில் கொண்டாடும்
காதல் என்னுடைய வாழ்வில்
தள்ளாடுவது ஏனடி

பொய்யான அன்பு போதுமென்று
உன் பின்னாலே நான் வந்தேன்
பொய்யாக ஒரு மெய் சொல்லடி

உனக்காக காத்திருந்த நாட்கள்
காகிதமாய் நேற்று பெய்த மழைநீரில்
ஓடம் போல் ஆடுதடி

காதலின் வரையறை தெரியாமல்
காதலித்தேன் நானடி

நீ காதலிக்கும் அறிகுறி புரியாமல்
தான் தவித்தேன் பாரடி

உன் ஒரு பார்வை போதுமடி
என் இதயம் அதைத்தான் வேண்டுதடி
உன் பின்னே நிழலை வரதோனுதடி

அடி பெண்ணே ! என் உயிராய் நீ
வரமறுப்பதன் காரணம் கூறடி
என்னை காதல் கொள்ளடி....

மேலும்

நன்றி நண்பரே.... 14-Feb-2015 5:43 pm
இதயம் சொல்லும் காதல் ...நன்று நட்பே 14-Feb-2015 5:31 pm
SritharanC - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2014 12:03 am

எண்ணிலடங்கா
கவிதை குழந்தைகளை
என்னால் பிரசவிக்க செய்த
என்னில் அடங்கா
என்னவளே........

பெண்ணினமென்றால்
குழந்தைகளை பெற்றெடுப்பர்...
நீ ஒருத்தி மட்டும்தான்
கவிக்கு ஆன் பட்டனை போட்டு
கவிதைகளை பிரசவிக்க வைத்து
எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்....

அதனால்தான்
எனது ஒவ்வொரு கவிதைக்கும்
உனது பெயரையே முகவரியாய்
சூட்டி மகிழ்கிறேன்...

ஒவ்வொரு கவிதைக்கும்
ஒரு கரு தேவை....
என் காதல் குரு
நீயானதால்
இடைவேளையின்றி
இடைவெளியின்றி
கருத்தரித்துக்கொண்டிருக்கிறேன்....

இந்த காதல் மழலையை
கவி மழையாய்
மாற்றிய பெருமை
உன்னையே சாரும்...

நான் பிரசவ தாய்
நீதான் அன்பே
என்னுள் கவிதைகளை பிரசவித்

மேலும்

வருகை தந்து இக்கவியின் பிரசவத்தை ரசித்தமைக்கு நன்றி தோழி....! 04-Jan-2015 10:42 pm
பெண்ணினமென்றால் குழந்தைகளை பெற்றெடுப்பர்... நீ ஒருத்தி மட்டும்தான் கவிக்கு ஆன் பட்டனை போட்டு கவிதைகளை பிரசவிக்க வைத்து எனை கவிஞனாக்க முயற்சிக்கிறாய்.... உங்கள் காதல் பிரசவம் தாய்மைக்கு நிகரானது .......... இன்றைய காதல் உலகிற்கு தலைமையானது ............... 04-Jan-2015 7:48 pm
மிக்க மகிழ்ச்சி தோழி.... வருகை தந்து ரசித்தமைக்கு காதலின் சார்பாக என் நன்றிகள்...! 01-Dec-2014 12:56 am
அதிலும் என் கவிகள் உன் பெயரணிந்தே....! ஆழமான வரிகள் அத்தனை வரிக்கும் முத்தாய்ப்பாக 30-Nov-2014 10:41 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Nov-2014 8:49 pm

ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....

விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....

அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....

வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய

மேலும்

உம் வார்த்தைக்கு வர்ணனை செய்ய வார்த்தை இல்லை!!! 10-Jul-2017 6:44 am
ஆழமான வார்த்தைகள் 02-Jul-2017 10:50 am
மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே 28-Mar-2017 9:24 am
எல்லா வரிகளும்.. மெய்சிலிர்க்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள். நல்ல படைப்பை படித்தேன் என்ற .நிறைவுடன். 22-Sep-2015 2:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (12)

manoranjan

manoranjan

ulundurpet
நிஷா

நிஷா

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே