Sundarivenkat - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sundarivenkat |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 5 |
இன்றைக்கு சுமார் மூன்ற வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறன் அன்றய நாளும் சந்தோசமான ஒரு சராசரி நாளாக மலர்ந்தது
வழமைக்கு மாற்றமாக எந்த பெரிய வேலைகளுமில்லாமல் அமைதியாக சென்றது அன்றய பகல் வேலை. சற்று ஓய் வெடுப்போம் என்று எண்ணிய சூரியன் மேற்க்காய் சாய இயறகை ஒளி முற்றாக நீங்கிய நேரம் இஷா தொழுகையை நிறைவேற்ற வழமையாக தாயிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி பயணிக்கிறேன். நினைவுள்ள வரை அன்றுதான் இஷா தொழுகைக்கு அவ்வளவு நேர காலத்தோடு போன நாள்.
சரியாக தொழுவிப்பவருக்கு பின்னால் ஒரு இடம் கிடைத்தது. அத்துடன் புதிய மரியாதையும் கூட கிடைக்க அந்த மரியாதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தொழுகை ஆரம்பித்து முடிகி
ஏதோ ஒரு வார இதழில் படித்ததாக என்னுடைய ஞாபகம் . என்னுடைய மனம் கவர்ந்த உண்மை சம்பவங்களில் ஒன்று அதனை இத்தளத்தில் பதிவிட விரும்புகிறேன். இரு நண்பர்கள் பேசி கொண்டு நடந்து செல்கின்றனர். திடீரென்று அந்த நண்பர்களில் ஒருவர் இந்த வழியாக போக வேண்டாம் மாற்று வழியில் செல்லலாம் என்று கூறுகிறார், அதற்கு அடுத்த நண்பர் ஏன் இந்த வழியாக சென்றால் என்ன இதுதானே வீட்டிற்கு செல்வதற்கு சுலபமான வழி என்று சொல்கிறார். அதற்கு அடுத்த நண்பர் வேண்டாம் என்று சொல்கிறார். ஏன் என்று அடுத்த நண்பர் வற்புறுத்தி கேட்கவும் அந்த நண்பர் எல்லாம் கடன் பிரச்சினைதான் என்று சொல்கிறார். கடன் பிரச்சினையா எவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கே அப
விரல் பட்டு கரம் தொட்டு உருவானது
மனம் தொட்டு என் கையில் விலையானது
அறம் கெட்டு திருமணத்தில் சீரானது
அதன் மூலம் புது உறவு மெழுகேறுது...
கருமேகம் போர் தொடுத்து
காட்டு வெள்ளம் நீர் இறைத்து
கட்டுண்ட கைகளெல்லாம்
அகிம்சையினால் விலங்கொடித்து
பாரதத்தின் பெருமைதனை
பாருக்கெல்லாம் உணர்த்தும்படி
காந்தி மகான் பெற்றுத் தந்த
பாரதத்தின் சுதந்திர விடியல் ....
வெத்து வேட்டு என்றால் என்ன ?
காதலுக்கு அழகு முக்கியமா?
யாழ் செல்லம்மா...
செல்லமடி நீ எனக்கு
என் தங்கை தேவதை
நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...
கள்ளம் இல்லாதவ
கோவம் கொல்லாதவ
என் யாழ் சிரிக்கும் போது
வெள்ளி நிலா தோற்று போகும் அழகுல...
கடவுள் நூறு வரம் கொடுத்தாலும்
நீ கொடுத்த உறவுக்கு ஈடு இல்லையாடா...
நான் கோவ படும்போதெல்லாம்
அண்ணானு நீ சினுங்க
என் கோவம் தோற்று போனதுதான் மிச்சம்...
செல்லமடி நீ எனக்கு
என் தங்கை தேவதை
நான் கண்டு எடுத்த முத்தும்
என் யாழ் செல்லம்மா...
நீ புலம்பினாலே
என் மனசு தாங்கல...
உன் அழுகாட்சிய
நான் காண நேர்ந்தால்
என் மனம் வெந்தே சாகுமடி...
உன் கண்ணகுழி
அன்னையின் மறு உருவம்
ஆறறிவின் உயிர் வடிவம்
இன்பத்தின் ஒளி விளக்கு
ஈசனின் அருள் படைப்பு
உன்னத உள்ளம் கொண்டு
ஊர் செழிக்க கல்வி தந்து
எண் எழுத்தை அறிய வைத்து
ஏணி போன்ற கல்வியினால் முயல வைத்து
ஐம்புலனும் அடக்கி ஆள கற்று தந்து
ஒன்றென்று முதலடியை எடுத்து வைக்க
ஓசையிலா தோழனாக பக்கம் நின்று
ஒவ்வையின் அமுத மொழி கற்று தந்த
ஆயுத உலகத்தின் அமைதியின் சிறப்பு ஆசிரியர்களே !!!
சுட்டெரிக்கும் சூரியனை கட்டிவர ஆசை கொண்டேன் - காரணம்
எட்டி நிற்கும் வானை கூட வளைக்கும் திறன் கொண்ட என் நண்பன் இருந்த காரணத்தால்...
காற்றுக்கு என் மேல் கோபம் ஏன் என்று கேட்டேன்
நீ சுவாசிப்பது என்னை நேசிப்பது உன் நண்பர்களையா என்றது....