வசந்தா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வசந்தா |
இடம் | : தென்காசி |
பிறந்த தேதி | : 03-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 18 |
சாரலை ரசிக்கப் பிடிக்கும்
சந்தோசமாய் வாழப் பிடிக்கும்
சகஜமாய் பழகப் பிடிக்கும்
சவால்களை ஜெயிக்கப் பிடிக்கும்
விளையாடும் பெண் குழந்தை இருந்தால்
வீடு என்பது பூங்கா வனம்...!
விவாத மேடையிலே பெண் இருந்தால்
விளங்கும் கருத்து கோலாகலம்
வியக்கும் வகையில் பெண் இருந்தால்
விழிகள் காணும் தெய்வீகம்
விரும்புங்கள் பிறக்க பெண்என
பூமியில்
விளையவே சந்தோசம் உயிர்களிடம்
மகளிர் தின வாழ்த்துக்கள்
காதல்
ஏரியில்
சிக்கிய இதயங்கள்
தாமரைகள்.....
வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு
சந்தோசமாகத்தான் தோன்றும்
சிக்கியவர்களுக்கே தெரியும்
இந்த தாமரைகளைப் போல்
சிறைப் பட்டு வதைப் படுவது..!
காதல்
ஏரியில்
சிக்கிய இதயங்கள்
தாமரைகள்.....
வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு
சந்தோசமாகத்தான் தோன்றும்
சிக்கியவர்களுக்கே தெரியும்
இந்த தாமரைகளைப் போல்
சிறைப் பட்டு வதைப் படுவது..!
நண்பனே..
இந்த இரவு நாம் நடத்தும்
கலந்துரையாடலுக்கு
சாட்சியாய் இருக்கப் போவதில்லை..
அதனால்..நாம்
உண்மைகள் மட்டுமே பேசுவோமே..
முதலில் நான் சொல்கிறேன் ..
நீ கேள்..பிறகு பேசு..
நான் கேட்கிறேன்..
நான் பேசுவதை நீயும்
நீ பேசுவதை நானும்
ஒப்புக் கொள்ள வேண்டிய
அவசியம் இல்லையென்றாலும்..
ஒப்புக்காவது கேட்டு வைப்போமே..
எனக்கு யாருமே தேவையில்லை..
எனக்கு புத்தி சொல்ல இங்கு எவருமில்லை..
நீ செய்வது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை..
எனக்கு பிடிக்காதவைகளையே நீ எப்போதும் செய்வதால்..
நான் புத்திசாலி தெரியுமா..
நான் ஒரு மூடனும் கூட..
குழைந்து பேசும் குணமுள்ளதால்..நான் கோழை..
எனக்குள் நானே இல்
கருநீல மேகத்திற்கு
குளிர்க்காற்றுடன்
மலை என்னும் வைத்தியரின்
பிரசவத்தில் பிறந்த
அழகு குழந்தை இவள் தானோ…
வெண்ணிறாடை உடுத்தி
பூமி என்னும் மைதானத்தில்
விளையாடவந்தவளின் வருகையை
பூக்களெல்லாம் புன்சிரிப்புடன்
வானவிலோடு வரவேற்கிறதே
யார் இவள்; இவளை யார் அறிவாரோ…
இவள் தான் நம் செல்லக்குழந்தையோ
அவளின் வருகைக்காகத் தான் தினமும்
காத்திருக்கும் எம் மக்களே
ஆம் அவள் தான் “ மழை “ …!
வாழ்வில் முனேற்றம் என்பது என்ன ?
பிறந்தேன் நானும் பெண்ணாக
மகிழ்ந்தேன் மனதால் அழகாக
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னரும்.......
உலகில் ஆண் இனம்
உள்ளதென்பேன்..........
அப்பா,
அண்ணன், நண்பன்
தம்பி, தாத்தா, கணவன், மகன் என........என்
ஒவ்வொரு வெற்றிக்கும்
ஒவ்வொருவர் துணையாவர்
அதனால் அன்று
காந்தி சொன்னது போல்
நடு இரவில் பயமின்றி
சாலையில் தனியாக நடந்திடுவேன்........
பூத்த என் வாழ்க்கை
பூரண சுதந்திரத்தோடு இருக்கும்........
என்ற எதிர்பார்ப்பில் வளர்கிறேன்.......
( அம்மா.....என் கண்ணில் படக் கூடாது என அந்த நியூஸ் பேப்பரை மறைக்கிறாள்.......அவளுக்குத் தெரியாது நான் ஏற்கனவே அந்த ஆறு வயசு சிறுமிக்கு ஆன கொடு
அளவுக்கு மிஞ்சியது நஞ்சம்மா
அடி அணங்கே உனக்கிது அடுக்குமா?
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படுவோர் பலர்
அழகை காட்டி உலகுக்கு
ஆசையை தூண்டுபவர் பலர்
வறுமை ஒரு பக்கம்
வஞ்சனை ஒரு பக்கம்
ஆகவே......
அரை நாண் வாங்க ஒரு 5 ரூபா கொடு
அந்த ஏழைச் சிறுவன்
அம்மணமாயிருக்கிறான்
வாழ்க பண நாயகம்....
கைகளும் கால்களும் எனக்கில்லை
கவலையும் இல்லை என்றே நீ
கருத்தை வலைத்தளத்தில் சொன்னாயே
கடவுள் உருவில் மனிதனோ நீ......?!
ஹே....ராமா என்று நான் அழைப்பதை விட
ஹே...நிக் வியூஜிசிக் என்றே இனி அழைப்பேன் ...!!
( நிக் வியூஜிசிக் தானே தலைவா உன் பெயர் ? )
பூரண உடலை பெற்றிருந்தும் நான்
புத்தி கெட்டே அலைகின்றேன் அது
பூத உடலாகும் எனத் தெரிந்தும் - சின்னஞ்சிறு
பூரிப்பில் அமிழ்ந்து தொலைகின்றேன்.....!
ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்றால்
அறிவே இல்லாதவனை எந்த வகையில் சேர்க்க ?!
அரை மனிதன் இல்லை நண்பனே நீ - ஆற்றியே
உரைகளே இனி நான் பின் பற்ற மறைகள் அப்பா....!!
இன்னும் சொல்லிக் கொடு எனக
நண்பர்கள் (15)

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

மனோ ரெட்
எட்டயபுரம்,தூத்துக்குடி

vinovino
chennai

ராம் மூர்த்தி
ஹைதராபாத்
