வசந்தா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வசந்தா
இடம்:  தென்காசி
பிறந்த தேதி :  03-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Feb-2015
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  18

என்னைப் பற்றி...

சாரலை ரசிக்கப் பிடிக்கும்
சந்தோசமாய் வாழப் பிடிக்கும்
சகஜமாய் பழகப் பிடிக்கும்
சவால்களை ஜெயிக்கப் பிடிக்கும்

என் படைப்புகள்
வசந்தா செய்திகள்
வசந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2015 6:30 pm

விளையாடும் பெண் குழந்தை இருந்தால்
வீடு என்பது பூங்கா வனம்...!

விவாத மேடையிலே பெண் இருந்தால்
விளங்கும் கருத்து கோலாகலம்

வியக்கும் வகையில் பெண் இருந்தால்
விழிகள் காணும் தெய்வீகம்

விரும்புங்கள் பிறக்க பெண்என
பூமியில்
விளையவே சந்தோசம் உயிர்களிடம்

மகளிர் தின வாழ்த்துக்கள்

மேலும்

வசந்தா அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2015 5:02 pm

காதல்
ஏரியில்
சிக்கிய இதயங்கள்
தாமரைகள்.....

வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு
சந்தோசமாகத்தான் தோன்றும்

சிக்கியவர்களுக்கே தெரியும்

இந்த தாமரைகளைப் போல்
சிறைப் பட்டு வதைப் படுவது..!

மேலும்

நன்றி தோழரே 07-Mar-2015 10:44 pm
ஹா....ஹா....அதே...அதே...நட்பே நன்றி 07-Mar-2015 10:42 pm
தாமரையினை உவமையாய் சொன்ன காதல் நன்று தோழி ........ 07-Mar-2015 7:48 pm
குளத்தில் இருக்கும் தாமரை தானே சொல்றீங்க நட்பே.. ? :) நன்று நன்று 07-Mar-2015 7:36 pm
வசந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2015 5:02 pm

காதல்
ஏரியில்
சிக்கிய இதயங்கள்
தாமரைகள்.....

வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு
சந்தோசமாகத்தான் தோன்றும்

சிக்கியவர்களுக்கே தெரியும்

இந்த தாமரைகளைப் போல்
சிறைப் பட்டு வதைப் படுவது..!

மேலும்

நன்றி தோழரே 07-Mar-2015 10:44 pm
ஹா....ஹா....அதே...அதே...நட்பே நன்றி 07-Mar-2015 10:42 pm
தாமரையினை உவமையாய் சொன்ன காதல் நன்று தோழி ........ 07-Mar-2015 7:48 pm
குளத்தில் இருக்கும் தாமரை தானே சொல்றீங்க நட்பே.. ? :) நன்று நன்று 07-Mar-2015 7:36 pm
கருணாநிதி அளித்த படைப்பில் (public) krishnadev மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2015 2:00 pm

நண்பனே..
இந்த இரவு நாம் நடத்தும்
கலந்துரையாடலுக்கு
சாட்சியாய் இருக்கப் போவதில்லை..
அதனால்..நாம்
உண்மைகள் மட்டுமே பேசுவோமே..
முதலில் நான் சொல்கிறேன் ..
நீ கேள்..பிறகு பேசு..
நான் கேட்கிறேன்..
நான் பேசுவதை நீயும்
நீ பேசுவதை நானும்
ஒப்புக் கொள்ள வேண்டிய
அவசியம் இல்லையென்றாலும்..
ஒப்புக்காவது கேட்டு வைப்போமே..
எனக்கு யாருமே தேவையில்லை..
எனக்கு புத்தி சொல்ல இங்கு எவருமில்லை..
நீ செய்வது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை..
எனக்கு பிடிக்காதவைகளையே நீ எப்போதும் செய்வதால்..
நான் புத்திசாலி தெரியுமா..
நான் ஒரு மூடனும் கூட..
குழைந்து பேசும் குணமுள்ளதால்..நான் கோழை..
எனக்குள் நானே இல்

மேலும்

எழுதிப் பழகும் பயிற்சியில் கிடைத்த இனிப்புகள் என்னை இன்னும் எழுத செய்கிறது என்பதே உண்மை..மிக்க நன்றி நண்பர் திரு.கிருஷ்ணதேவ் அவர்களே! 14-Feb-2015 4:39 pm
புதுமையான படைப்பு .........! பாடுபொருளின் மீதான ஆளுமை ..............! அருமை சார் 14-Feb-2015 4:35 pm
ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! 12-Feb-2015 6:06 pm
என்னோடு கூடவே எப்போதும் இருக்கும் என் பகுத்தறிவு என்று சொல்வாய்.. எப்போதாவது உன் பேரை மாற்றிக் கொண்டிருக்கிறாயா.. இன்னும் பேசுவேன்.. இப்போது.. வேண்டாம்.. நான் உறங்க செல்கிறேன்.. உனக்குத்தான் உறக்கம் என்பதில்லையே.. வழக்கம் போல்.. இப்போதும் சொல்கிறேன்.. நீ பேச வேண்டாம்.. சும்மா இரு..! ரசித்தேன் 12-Feb-2015 5:28 pm
வசந்தா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2015 2:56 pm

கருநீல மேகத்திற்கு
குளிர்க்காற்றுடன்
மலை என்னும் வைத்தியரின்
பிரசவத்தில் பிறந்த
அழகு குழந்தை இவள் தானோ…

வெண்ணிறாடை உடுத்தி
பூமி என்னும் மைதானத்தில்
விளையாடவந்தவளின் வருகையை
பூக்களெல்லாம் புன்சிரிப்புடன்
வானவிலோடு வரவேற்கிறதே
யார் இவள்; இவளை யார் அறிவாரோ…

இவள் தான் நம் செல்லக்குழந்தையோ
அவளின் வருகைக்காகத் தான் தினமும்
காத்திருக்கும் எம் மக்களே
ஆம் அவள் தான் “ மழை “ …!

மேலும்

மரம் நடுவோம் மழை காப்போம் வாழ்க வளமுடன் 12-Feb-2015 5:17 pm
காத்திருப்பு நீண்டு கொண்டே போகிறது தோழா இன்னும் வரவில்லை மழை என் உழவனுக்கு ......... 12-Feb-2015 5:13 pm
மழை குளிர்ச்சி படைப்பு அழகு 12-Feb-2015 4:13 pm
வசந்தா - உதயகுமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 4:50 pm

வாழ்வில் முனேற்றம் என்பது என்ன ?

மேலும்

நல்ல பதில் தான் தோழரே ..... கருத்திற்கு மிக்க நன்றிகள் தோழரே ............ 23-Feb-2015 3:35 pm
அதுதான் என் பதிலை கேள்வியாக அளித்தேன். சரி வாழ்வு முன்னேற்றத்திற்கு சந்தோஷமான ஒற்றுமை தான் வேண்டும். பணமும், தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையும், பணமும் முன்னேற்றத்திற்கு உதவாது. ஒற்றுமைதான் உயர்வு தரும். 23-Feb-2015 11:22 am
நல்ல பதில் தோழரே .......... 23-Feb-2015 5:56 am
தோழரே நா உங்களை கேட்ட நீங்க என்னையே கேக்குறிங்க ........... 23-Feb-2015 5:56 am
வசந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 5:59 pm

பிறந்தேன் நானும் பெண்ணாக
மகிழ்ந்தேன் மனதால் அழகாக

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னரும்.......
உலகில் ஆண் இனம்
உள்ளதென்பேன்..........

அப்பா,
அண்ணன், நண்பன்
தம்பி, தாத்தா, கணவன், மகன் என........என்

ஒவ்வொரு வெற்றிக்கும்
ஒவ்வொருவர் துணையாவர்

அதனால் அன்று
காந்தி சொன்னது போல்
நடு இரவில் பயமின்றி
சாலையில் தனியாக நடந்திடுவேன்........

பூத்த என் வாழ்க்கை
பூரண சுதந்திரத்தோடு இருக்கும்........

என்ற எதிர்பார்ப்பில் வளர்கிறேன்.......

( அம்மா.....என் கண்ணில் படக் கூடாது என அந்த நியூஸ் பேப்பரை மறைக்கிறாள்.......அவளுக்குத் தெரியாது நான் ஏற்கனவே அந்த ஆறு வயசு சிறுமிக்கு ஆன கொடு

மேலும்

தன்னம்பிக்கையோடு.. நம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள் 12-Feb-2015 3:44 am
நன்றி 11-Feb-2015 7:14 pm
அருமை. வாழ்த்துக்கள் 11-Feb-2015 6:31 pm
வசந்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2015 4:59 pm

அளவுக்கு மிஞ்சியது நஞ்சம்மா
அடி அணங்கே உனக்கிது அடுக்குமா?

அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படுவோர் பலர்

அழகை காட்டி உலகுக்கு
ஆசையை தூண்டுபவர் பலர்

வறுமை ஒரு பக்கம்
வஞ்சனை ஒரு பக்கம்

ஆகவே......

அரை நாண் வாங்க ஒரு 5 ரூபா கொடு

அந்த ஏழைச் சிறுவன்
அம்மணமாயிருக்கிறான்

வாழ்க பண நாயகம்....

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழி 11-Feb-2015 4:03 am
படித்து புரிந்து கருத்து கொடுத்தமைக்கு நன்றி தோழி 11-Feb-2015 4:02 am
நகை படுத்தும் பாடு இப்படியா...! படைப்பு மிகவும் அருமை.... 10-Feb-2015 7:48 pm
என்ன சொல்ல நான் .அய்யோடா பெண்ணினம் திருந்துமா நகையினை விரும்புமா ? நிறைய பெண்கள் ஆபரணத்தை தேடியே அலைகின்றனர் ..அடுத்தவர்களை பற்றி சிந்திக்க கூட நேரமில்லாது ஏன் அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் அவளின் சொந்தம் கூட நிறைய பேர் தவித்து கொண்டு இருப்பார்கள் ......அவர்களக்கு ஆவது உதவலாம் அதை கூட செய்வதில்லை ..உண்மை தோழி மிக மிக மிக மிக அருமையாக கூறி உள்ளீர்கள் ......... 10-Feb-2015 5:10 pm
ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பிரியாராம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Feb-2015 4:43 am

கைகளும் கால்களும் எனக்கில்லை
கவலையும் இல்லை என்றே நீ
கருத்தை வலைத்தளத்தில் சொன்னாயே
கடவுள் உருவில் மனிதனோ நீ......?!

ஹே....ராமா என்று நான் அழைப்பதை விட
ஹே...நிக் வியூஜிசிக் என்றே இனி அழைப்பேன் ...!!
( நிக் வியூஜிசிக் தானே தலைவா உன் பெயர் ? )

பூரண உடலை பெற்றிருந்தும் நான்
புத்தி கெட்டே அலைகின்றேன் அது
பூத உடலாகும் எனத் தெரிந்தும் - சின்னஞ்சிறு
பூரிப்பில் அமிழ்ந்து தொலைகின்றேன்.....!

ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்றால்
அறிவே இல்லாதவனை எந்த வகையில் சேர்க்க ?!

அரை மனிதன் இல்லை நண்பனே நீ - ஆற்றியே
உரைகளே இனி நான் பின் பற்ற மறைகள் அப்பா....!!

இன்னும் சொல்லிக் கொடு எனக

மேலும்

read as "அசத்துகிறீர்கள்" 11-Feb-2015 1:30 pm
முந்தி ஓடியது சிந்தனை முயன்று பார்த்தேன் நானும் முந்த முடிந்ததென்னவோ 14 மட்டுமே நன்றி 11-Feb-2015 1:23 pm
தொடர்ந்து 14 கவிதைகள் பதிந்து அசத்துகிறர்கள்......! 10-Feb-2015 10:50 pm
அர்த்தமான படைப்பு நண்பரே ... கண்ணீர் சிந்தாமல் சாதித்தே -நம் கண்களில் கண்ணீரை வரவழைப்பார் நம்மவரோ கண்ணீர் சிந்தியே சாதித்து மற்றவரை அழ வைப்பார் .... 10-Feb-2015 5:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மனோ ரெட்

மனோ ரெட்

எட்டயபுரம்,தூத்துக்குடி
vinovino

vinovino

chennai
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (15)

இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ராஜா

ராஜா

திருநெல்வேலி
மேலே