நேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நேசன்
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி :  23-Jun-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2011
பார்த்தவர்கள்:  134
புள்ளி:  6

என்னைப் பற்றி...

கவிதைகள், இசை,புகைப்படம் எடுத்தல் , நடை பயணங்களை நேசிக்கும் ஒருவன்

என் படைப்புகள்
நேசன் செய்திகள்
நேசன் - dhivya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2010 12:28 am

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்

மேலும்

என்னை புரிந்துக்கொள்ள என் மக்களுக்கு தெரியவில்லை. வருத்தத்தில் நான்... 19-Oct-2018 11:06 pm
அருமை, ஒரு பெண்மகவின் மன ஆழத்தில் இருக்கும் ஆதங்கத்தை எண்களின் சார்பாகவும் பதிவிட்ட திவ்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி நட்பே. 28-Sep-2018 4:55 pm
அற்புதம்!!! 05-Apr-2018 12:29 pm
திவ்யாவின் வரிகளில் உண்மை வலியினை காண்கிறேன்!!! 12-Nov-2016 5:38 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jun-2014 10:33 am

செந்தமிழ் எந்தன் மொழி ஆகும்
தமிழினம் எந்தன் வழியாகும்
அறிவியல் அறவியல் இரண்டிலுமே
மூத்தது எங்கள் குடியாகும் .....................!

இலக்கியம் வடிப்போம்
இலக்கணம் கொடுப்போம்
சிற்பக்கலையில் சரித்திரம் படைப்போம்
காதலை வளர்ப்போம்
காவியம் படைப்போம்
அனைத்தும் அறிந்தவன் தமிழனடா
அவன் சிறப்பினை சொல்கிறேன் கேளுமடா......!

கோபுரம் கட்டி
உச்சத்தில் செம்பினை நட்டு
வழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியை தடுத்து பலர்
குடியை காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!

கோவில் சுவற்று கருங்கல் எல்லாம்
மின்காந்த அலையை உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்
மன

மேலும்

நன்றிபா 27-Jul-2014 10:43 pm
மகனே! உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ! உன் தந்தையின் வாழ்த்துக்கள் ! 27-Jul-2014 7:33 pm
அருமையான படைப்பு நண்பரே.. 27-Jul-2014 7:02 pm
நன்றி தோழரே 16-Jul-2014 8:27 am
நேசன் - Inbhaa.. அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2011 6:19 am


(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உண

மேலும்

அம்மா என்கின்ற அழகான ஒற்றை வார்த்தை கவிதையை - விளக்கும் தோறும் சிறப்பு! உங்கள் உணர்வு முத்திரைகள் அழகாய், ஏக்கமாய், அனுபவ நெருடல்களாய் எங்கள் மனதையும் தொடுகிறது! 21-Jan-2015 7:41 pm
superp 24-Nov-2014 8:37 pm
அம்மா அகராதியில் பொருள் தேட முடியாத வார்த்தை வாழ்த்துக்கள் 23-Nov-2014 2:02 pm
உதிரம் என்னும் பசை தடவி எலும்பு என்னும் கற்கள் அடுக்கி உன் அன்பின் சின்னமாய் இருப்பேன் அம்மா என்றும் உந்தன் காலடியில்...!!! அருமை அருமை ஆயிரம் முறை நன்றி சொல்ல துடிக்கிறது மனது. 19-Oct-2014 4:44 pm
நேசன் - sharanbagu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jan-2012 1:01 pm

கவிதை எழுத முயற்சித்தேன்
பல வார்த்தைகள் கிடைத்தும்
மனதில் ஒரு தயக்கம்!

எதை பற்றி எழுதுவது,
நட்பு,காதல்,இயற்கை என மாறி மாறி
மனம் குழம்பிக்கொண்டிருக்க,
பேனா மையில் ஈரம் காய்ந்தது
வார்த்தை வரவில்லை!

சில நேர நிசப்தம்,இறுதியில்
என் கை எதையோ எழுதத்தொடங்கியது!
பின்னர் பார்த்தேன் கண்களில் ஈரம்,
அந்த வார்த்தை அம்மா!!!!

மேலும்

நன்று 24-Sep-2016 12:08 pm
சூப்பர் 20-Nov-2015 8:52 pm
நன்று 30-Jun-2015 8:43 pm
ரொம்ப நல்லாருக்கு :) 19-Nov-2014 2:46 pm
நேசன் - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2012 10:44 pm

தலைவாரிப் பூச்சூடி
பாடசாலைக்கு செல்ல முடியாப் பிள்ளை..
எழுதுகோலேந்தும் கையில்
கயவரின் நாக்கு போலொரு சாட்டை..

வரிவரியாய் எழுதுமிடமாய்
மாறிப்போன பிஞ்சு முதுகு..
இனிமைத் தமிழாய்
பேசும்வாயில் பிச்சைக்குரல்..

வறுமையின் வரிகளென
வாசிக்கும்போது கசியும் இரத்தத்துளிகள்..
சுதந்திரத்தின் கேவலத்தை
நிரூபிக்கும் உயிர் சாட்சிகள்..!

என் கடவுளேயென
ஒற்றை ரூபாய்க்காய் எம்மையழைத்து
நீளும் கைமுன் உள்ளம்குறுகுதடா..!

கடவுளின் படைப்பில்
பாவப்பலன் இதுவென்றால்
அவனைத் தூக்கில் போடும்வரை
அடித்துக் கொள்ளடா கண்மணி..!

பிள்ளை வயிற்றுப்பசியடங்க
வழிகாணா வல்லமைமிக்க
சுதந்திரநாட்டின் அதிகாரமையங்

மேலும்

மரத்துப்போன இதயங்களுக்கு எப்படி தெரியும் அவர்களின் வலிகள் 17-Jul-2018 9:27 pm
அருமையானப் படைப்பு. சாட்டையடிக்கும் வரிகள் புரட்சிகரமான சிந்தனை துளிகள் ... வாழ்த்துக்கள் .... 23-Aug-2016 6:49 am
உங்கள் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.... 22-Aug-2016 11:51 pm
கடந்த கால கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் .... 18-Sep-2014 6:17 am
அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
user photo

அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
புவனா

புவனா

Harrow London
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (6)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே