மாலினி பாலாஜி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மாலினி பாலாஜி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Aug-1963 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 93 |
புள்ளி | : 41 |
தமிழ் கவிதை
தமிழ் தந்ததே எனக்குள் எழுத்து !
எழுத்துக்கள் கோர்த்து கவிதை
எழுதித்தான் பார்ப்போமே !!
உணர்வுகள் எழுந்தன எழுத்துடன் சொற்களாய்
சொற்கள் அழுந்தி,ஏறி, வந்தன வரிகள்
கவிதையோ...?! வரட்டும் வரட்டும் !!
எண்ணங்கள் ஆங்காங்கே தீயின் பொறிகளாய் !
ஏக்கங்கள் ஆங்காங்கே தெளித்த(கண்)நீர் துளிகளாய் !
அஹா.. கவிதைதான் ! புரிகிறது..புரிகிறது..
வார்த்தைகள் கோர்த்து..
மடித்து, மடக்கி வரிகளாக்கி..
விரைவிலே ஒரு கவிதை வந்தே விட்டது..!
மறுபடி படித்தேன். அடடா விட்டேனே !
உவமை எதுவும் சொல்ல எப்படி நான் மறந்தேன்?
விடுவேனா??
" என் மன ஓட்டங்கள்..
வெடிக்கும் மின்னலோ, வேகமாய் நகரும
” நான் எதன் விதை??
என் வேர்களை எங்கு விரிப்பேன்??
ஆழமாகவா? அகலமாகவா???
இளநீர் தர உயரலாமா??
இல்லை நிழல் தர பரவலாமா??
விதையிலை நிலையில் எவ்வளவு நாட்கள்??
வேர் விட வேர் விட எங்கு நான் பாய்வேன்??
வேரின் பயணப் பாதையே கேள்வியோ??
பேரென்று எனக்கேதும் ஏன் இன்னும் இடவில்லை??
நான்…
தென்னையா ஆலமரமா??
அடச்சீ..
பேருக்காய் காத்திருக்கிறேனே !!
வேர் விட பூமியே இல்லாதபோது!!
என் காலடியில் கிடப்பது வெறும்
பாசி மண் அல்லவா?? “
பேசி ஓய்ந்தது வீட்டுக்கூரை ஓட்டின்மேல்
வளர்ந்த சின்னச்செடி!!
ம்ம்ஹ்ம்….
அடுத்த பிறவியிலாவது அந்த விதை மண்மீது விழட்டும்!!
விரும்பும் வரையில் வேர்விட்டு
” நான் எதன் விதை??
என் வேர்களை எங்கு விரிப்பேன்??
ஆழமாகவா? அகலமாகவா???
இளநீர் தர உயரலாமா??
இல்லை நிழல் தர பரவலாமா??
விதையிலை நிலையில் எவ்வளவு நாட்கள்??
வேர் விட வேர் விட எங்கு நான் பாய்வேன்??
வேரின் பயணப் பாதையே கேள்வியோ??
பேரென்று எனக்கேதும் ஏன் இன்னும் இடவில்லை??
நான்…
தென்னையா ஆலமரமா??
அடச்சீ..
பேருக்காய் காத்திருக்கிறேனே !!
வேர் விட பூமியே இல்லாதபோது!!
என் காலடியில் கிடப்பது வெறும்
பாசி மண் அல்லவா?? “
பேசி ஓய்ந்தது வீட்டுக்கூரை ஓட்டின்மேல்
வளர்ந்த சின்னச்செடி!!
ம்ம்ஹ்ம்….
அடுத்த பிறவியிலாவது அந்த விதை மண்மீது விழட்டும்!!
விரும்பும் வரையில் வேர்விட்டு
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் ”பாரதி பிரிண்டர்ஸ்” திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .
உற்சாகமானோம். எங்கள் கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் ”பாரதி பிரிண்டர்ஸ்” திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .
உற்சாகமானோம். எங்கள் கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்
கருவறையின்
நிசப்த இருளிலிருந்து
வெளிவந்த அத்தருணம்
அந்த என் அழுகை...
அந்த ஒரே ஒரு அழுகை மட்டுமே
உன் முகத்தில் சிரிப்பையும்
உள்ளத்தில் உவகையும் தந்தது!!
அதற்குபிறகு
என்வயதொத்த குழந்தை
எங்கேயோ அழுதால் கூட
பேருந்தின் ஜன்னல் வழியே
பதறிப்போய் பார்த்தவள் நீ!!
புத்தகப்பையும் எழுதுகோலும் பிடித்ததால்
வலிக்குமே என்று
பள்ளிக்கூட வாசலிலேயே
என் விரல் பிடித்து முத்தமிடுவாய் !
என் வலியெல்லாம் உன் விரல் வழியே
வாங்கித்தான் போனாயோ ??
அரை நிஜாரிலிருந்து நான்
முழுச்சட்டை மாறியபின்
மேலும் கீழுமாய் நானே எனை
கண்ணாடியில் பார்ப்பதுபோல் ..
மோவாயில் விரல் வைத்து அதி
அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கவிதை போட்டி:
1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவ
சுமைகூடி பலநாட்கள்
சோர்ந்திருந்தும், எனைஎழுப்பி
விளக்குமொரு புன்னகையில்
விரட்டும்ஓர் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
ஆயிரம்பேர் அருகிருந்தும்
எனையிழக்கும் ஒருதருணம்
விழிநீரில் சுமைபகிர்ந்
தெனைமாற்றுமொரு திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
ஏராளம் என்கனவு
என்னெதிரே மடிந்தாலும்
போராடி என்தன்மை,
திறமுணர்த்தும் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!
நோக்கமேதும் எனக்கின்றி
என்நாட்கள் நகருகையில்
ஊக்கமெனக்
அவள் ..
துயரத்தில் துவண்டிருந்தாள்
அவளுக்காய்…
மனமுருகி துதி செய்தேன் !
அவள் விதி நொந்து அழுதிருந்தாள் ,
அனைத்தும் செவிமடுத்தேன்.
அவளையே பார்த்திருந்து, காத்திருந்தேன்!
என் விழிகளை நோக்கி..
பின்னும் கலக்கமுற்றாள் !!
சில சொற்கள் வாயுதிர்த்து
ஆறுதல் சொன்னேன் ,
அதற்கும் சிறு முறுவல்தான்….
ஆறவில்லை அவள் !
நீர் கொணர்ந்து, அருகில் சென்று,
கைகளினால் அருகமர்த்தி ,
பருகவைத்தும் …. பயனில்லை!!
இப்படி இவள் கலங்குவதை
இன்றுதானே பார்க்கிறேன்!!
எப்படி சரி செய்வது??
புரியாத சிந்தனையில் எழுந்தபோது….
மெலிதாக, என் தோள்அழுத்தி.. அமரவைத்தாள்..
நானும்…. தோள் கொடுத்து, கண் துடைத்தேன் !
என்ன
ஊஞ்சலின் பாதை ஓயாமல் ஒன்றே தான்.
எவ்வளவு தான் உந்தினாலும்
பாதைநீளம் சங்கிலியின் அளவால் தான் !
சற்றே சங்கிலி பிரியும் நேரம்
பாதை தடம் கோணலாகும்
பிரிந்ததை மட்டும் கோர்த்தால்
ஆட்டம் குறுகிப்போகும்
பிரியாத பக்கமும் வெட்டி பின் கோர்க்க வேண்டும்
மீண்டும் புது பாதை..
ஆனாலும் சங்கிலி நீளம் வரையே!
இப்படியே ஊஞ்சலின் வாழ்க்கை பாதை..
பிரிந்த சங்கிலிக்காய் ..
பிரியாத பக்கமும்.. வெட்டி பின் கோர்த்து...
பாதை வேறு என்று தெரியாமல்..
உயரம் போகிறதாய் எண்ணி, உந்தி உந்தி...
ஒருநாள்..
சங்கிலி ஒருபக்கம் கரைந்தே போயிற்று
மறுபக்கம் தொங்கி மலைப்பாக நின்றிருக்க
விறு விறு வென..
உ
இந்த வலைத்தளத்தில் 'புள்ளி'என்று குறிப்பிடப்படுவது எது என்று தெரிந்து கொள்ளலாமா??
நண்பர்கள் (8)

பார்த்திப மணி
கோவை

உதயகுமார்
சென்னை

கட்டாரி
பட்டுக்கோட்டை.

ராம் மூர்த்தி
ஹைதராபாத்
