மாலினி பாலாஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மாலினி பாலாஜி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Aug-1963
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Oct-2014
பார்த்தவர்கள்:  93
புள்ளி:  41

என் படைப்புகள்
மாலினி பாலாஜி செய்திகள்
மாலினி பாலாஜி - மாலினி பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2014 3:39 pm

தமிழ் கவிதை

தமிழ் தந்ததே எனக்குள் எழுத்து !
எழுத்துக்கள் கோர்த்து கவிதை
எழுதித்தான் பார்ப்போமே !!

உணர்வுகள் எழுந்தன எழுத்துடன் சொற்களாய்
சொற்கள் அழுந்தி,ஏறி, வந்தன வரிகள்

கவிதையோ...?! வரட்டும் வரட்டும் !!

எண்ணங்கள் ஆங்காங்கே தீயின் பொறிகளாய் !
ஏக்கங்கள் ஆங்காங்கே தெளித்த(கண்)நீர் துளிகளாய் !
அஹா.. கவிதைதான் ! புரிகிறது..புரிகிறது..
வார்த்தைகள் கோர்த்து..
மடித்து, மடக்கி வரிகளாக்கி..
விரைவிலே ஒரு கவிதை வந்தே விட்டது..!

மறுபடி படித்தேன். அடடா விட்டேனே !
உவமை எதுவும் சொல்ல எப்படி நான் மறந்தேன்?
விடுவேனா??

" என் மன ஓட்டங்கள்..
வெடிக்கும் மின்னலோ, வேகமாய் நகரும

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி.. 22-Oct-2014 10:16 pm
கவிதைக்கு ஒரு கவிதை.... அருமை.... வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 22-Oct-2014 5:36 pm
மாலினி பாலாஜி - மாலினி பாலாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2015 11:39 pm

” நான் எதன் விதை??
என் வேர்களை எங்கு விரிப்பேன்??
ஆழமாகவா? அகலமாகவா???

இளநீர் தர உயரலாமா??
இல்லை நிழல் தர பரவலாமா??

விதையிலை நிலையில் எவ்வளவு நாட்கள்??
வேர் விட வேர் விட எங்கு நான் பாய்வேன்??

வேரின் பயணப் பாதையே கேள்வியோ??
பேரென்று எனக்கேதும் ஏன் இன்னும் இடவில்லை??

நான்…
தென்னையா ஆலமரமா??

அடச்சீ..
பேருக்காய் காத்திருக்கிறேனே !!
வேர் விட பூமியே இல்லாதபோது!!
என் காலடியில் கிடப்பது வெறும்
பாசி மண் அல்லவா?? “


பேசி ஓய்ந்தது வீட்டுக்கூரை ஓட்டின்மேல்
வளர்ந்த சின்னச்செடி!!

ம்ம்ஹ்ம்….
அடுத்த பிறவியிலாவது அந்த விதை மண்மீது விழட்டும்!!
விரும்பும் வரையில் வேர்விட்டு

மேலும்

மறுபடியும் மறக்காமல் வாழ்த்து சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பெயர் புதுமையாய் உள்ளது! 05-Sep-2015 8:21 pm
இனிய பிறந்த நாள் வாழத்துகள் தோழி மாலினி 30-Aug-2015 8:05 am
மிக்க நன்றி கருத்துக்கும், வாழ்த்துக்கும் !! 24-Aug-2015 6:11 pm
தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி!! 24-Aug-2015 6:09 pm
மாலினி பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 11:39 pm

” நான் எதன் விதை??
என் வேர்களை எங்கு விரிப்பேன்??
ஆழமாகவா? அகலமாகவா???

இளநீர் தர உயரலாமா??
இல்லை நிழல் தர பரவலாமா??

விதையிலை நிலையில் எவ்வளவு நாட்கள்??
வேர் விட வேர் விட எங்கு நான் பாய்வேன்??

வேரின் பயணப் பாதையே கேள்வியோ??
பேரென்று எனக்கேதும் ஏன் இன்னும் இடவில்லை??

நான்…
தென்னையா ஆலமரமா??

அடச்சீ..
பேருக்காய் காத்திருக்கிறேனே !!
வேர் விட பூமியே இல்லாதபோது!!
என் காலடியில் கிடப்பது வெறும்
பாசி மண் அல்லவா?? “


பேசி ஓய்ந்தது வீட்டுக்கூரை ஓட்டின்மேல்
வளர்ந்த சின்னச்செடி!!

ம்ம்ஹ்ம்….
அடுத்த பிறவியிலாவது அந்த விதை மண்மீது விழட்டும்!!
விரும்பும் வரையில் வேர்விட்டு

மேலும்

மறுபடியும் மறக்காமல் வாழ்த்து சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பெயர் புதுமையாய் உள்ளது! 05-Sep-2015 8:21 pm
இனிய பிறந்த நாள் வாழத்துகள் தோழி மாலினி 30-Aug-2015 8:05 am
மிக்க நன்றி கருத்துக்கும், வாழ்த்துக்கும் !! 24-Aug-2015 6:11 pm
தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி!! 24-Aug-2015 6:09 pm
மாலினி பாலாஜி - krishnamoorthys அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2015 5:07 pm

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் ”பாரதி பிரிண்டர்ஸ்” திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .

உற்சாகமானோம். எங்கள் கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்

மேலும்

ஓ ... பழைய நாட்கள்.. பாலாவின் ஆதிக்கம் நிறைந்த எண்ணங்கள் செயல்கள்.. படித்ததும் மறுபடி.. என் மனது பச்சை வயல் மனதாக மாறிவிட்டது.. நன்றி பகிர்ந்தமைக்கு 24-Jul-2015 4:42 pm
பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் கட்டி போட்ட வாசகர்களின் நானும் ஒருவன். அவரைப் பற்றிய அருமையான கட்டுரையை சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழரே.. 18-Jul-2015 1:52 pm
மிகச் சிறப்பான பதிவு நட்பே....ஐயா அவர்களின் எழுத்துக்கள் உணர்வுகளின் பலத்தை மிக மெல்லிய உணர்வுகளாய் எடுத்துக் காட்டுபவை...குடும்ப சூழலை உணர்வலைகளில் அழகாய் அவர் சொல்லும் விதம் அற்புதம்...நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் நட்பே.... 17-Jul-2015 5:27 pm
மாலினி பாலாஜி - krishnamoorthys அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 5:07 pm

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நண்பரின் அண்ணனுக்கு கல்யாணம் .பக்கத்து லட்சுமி விலாஸ் ஹோட்டலில் உணவு ஏற்பாடு என்பதால் வழக்கமான நண்பர்களின் வீட்டு பந்தி பரிமாறும் வேலையும் ,அனேகமாக பரிமாறிய பிறகு மீதம் இருக்கும் கேசரியோ , வெறும் இட்லி சாப்பிடும் நிலையும் இன்று இல்லை அதனால் நண்பர் கூட்டம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான் தெரிந்தது ,அருகில் இருக்கும் பாண்டியன் லாட்ஜுக்கு எதிரில் ”பாரதி பிரிண்டர்ஸ்” திறக்க பாலகுமாரனும் ,வைரமுத்துவும் வருகிறார்கள் என்பதாக .

உற்சாகமானோம். எங்கள் கூட்டத்தில் அதிகம் பாலகுமாரனை படிக்கும் சிலரில் நானும் ஒருவன் .பாலாகுமாரனுடன் அப்போது எனக்கு கடித தொடர்

மேலும்

ஓ ... பழைய நாட்கள்.. பாலாவின் ஆதிக்கம் நிறைந்த எண்ணங்கள் செயல்கள்.. படித்ததும் மறுபடி.. என் மனது பச்சை வயல் மனதாக மாறிவிட்டது.. நன்றி பகிர்ந்தமைக்கு 24-Jul-2015 4:42 pm
பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கள் கட்டி போட்ட வாசகர்களின் நானும் ஒருவன். அவரைப் பற்றிய அருமையான கட்டுரையை சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றி தோழரே.. 18-Jul-2015 1:52 pm
மிகச் சிறப்பான பதிவு நட்பே....ஐயா அவர்களின் எழுத்துக்கள் உணர்வுகளின் பலத்தை மிக மெல்லிய உணர்வுகளாய் எடுத்துக் காட்டுபவை...குடும்ப சூழலை உணர்வலைகளில் அழகாய் அவர் சொல்லும் விதம் அற்புதம்...நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் நட்பே.... 17-Jul-2015 5:27 pm
ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Feb-2015 5:04 pm

கருவறையின்
நிசப்த இருளிலிருந்து
வெளிவந்த அத்தருணம்
அந்த என் அழுகை...
அந்த ஒரே ஒரு அழுகை மட்டுமே
உன் முகத்தில் சிரிப்பையும்
உள்ளத்தில் உவகையும் தந்தது!!

அதற்குபிறகு
என்வயதொத்த குழந்தை
எங்கேயோ அழுதால் கூட
பேருந்தின் ஜன்னல் வழியே
பதறிப்போய் பார்த்தவள் நீ!!

புத்தகப்பையும் எழுதுகோலும் பிடித்ததால்
வலிக்குமே என்று
பள்ளிக்கூட வாசலிலேயே
என் விரல் பிடித்து முத்தமிடுவாய் !
என் வலியெல்லாம் உன் விரல் வழியே
வாங்கித்தான் போனாயோ ??

அரை நிஜாரிலிருந்து நான்
முழுச்சட்டை மாறியபின்
மேலும் கீழுமாய் நானே எனை
கண்ணாடியில் பார்ப்பதுபோல் ..
மோவாயில் விரல் வைத்து அதி

மேலும்

நன்றி. பாலகுமாரன் பற்றிய உங்கள் கட்டுரை எனக்கும் நல்ல நல்ல நினைவுகளை தோண்டி காட்டியது.. 11-Aug-2015 12:20 pm
" தொற்றிக்கொள்கிறது " என்பதே சரியான வார்த்தை.. என் வரிகள் ஏற்படுத்த வேண்டிய பாதிப்பு. நன்றி! 11-Aug-2015 12:17 pm
வாழ்த்துக்களுக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி. 11-Aug-2015 12:15 pm
எனக்கு எப்போது எழுத வரும் என்று எனக்கே தெரிவதில்லை.. எதுவோ ஒன்று என்னை தூண்டினால் மட்டுமே வருகிறது.. சில சமயம் நட்ட நடு தூக்கத்தில் கூட.. ! என்னை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி. 11-Aug-2015 12:14 pm
மாலினி பாலாஜி - சே.குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2014 5:57 pm

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.



கவிதை போட்டி:

1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.

2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவ

மேலும்

தகவலுக்கு நன்றி... நான் படைப்பு எழுதி அனுப்பிவிட்டேன்.... !! 27-Nov-2014 8:14 pm
மாலினி பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2014 9:58 pm

சுமைகூடி பலநாட்கள்
சோர்ந்திருந்தும், எனைஎழுப்பி
விளக்குமொரு புன்னகையில்
விரட்டும்ஓர் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!

ஆயிரம்பேர் அருகிருந்தும்
எனையிழக்கும் ஒருதருணம்
விழிநீரில் சுமைபகிர்ந்
தெனைமாற்றுமொரு திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!

ஏராளம் என்கனவு
என்னெதிரே மடிந்தாலும்
போராடி என்தன்மை,
திறமுணர்த்தும் திறம் வேண்டும் !
என்றென்றும் வேண்டும் நீ!!

நோக்கமேதும் எனக்கின்றி
என்நாட்கள் நகருகையில்
ஊக்கமெனக்

மேலும்

மிக்க நன்றி புனிதா வேளாங்கண்ணி ! 18-Nov-2014 5:07 pm
கவி அருமை! 15-Nov-2014 6:44 pm
தவறாமல் ஊக்கமளிக்கும் தங்கள் தன்மைக்கு மிக்க நன்றி ! 10-Nov-2014 11:03 am
நல்லாருக்கு தோழமையே.. 10-Nov-2014 12:18 am
மாலினி பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2014 3:03 pm

அவள் ..
துயரத்தில் துவண்டிருந்தாள்
அவளுக்காய்…
மனமுருகி துதி செய்தேன் !
அவள் விதி நொந்து அழுதிருந்தாள் ,
அனைத்தும் செவிமடுத்தேன்.
அவளையே பார்த்திருந்து, காத்திருந்தேன்!
என் விழிகளை நோக்கி..
பின்னும் கலக்கமுற்றாள் !!
சில சொற்கள் வாயுதிர்த்து
ஆறுதல் சொன்னேன் ,
அதற்கும் சிறு முறுவல்தான்….
ஆறவில்லை அவள் !
நீர் கொணர்ந்து, அருகில் சென்று,
கைகளினால் அருகமர்த்தி ,
பருகவைத்தும் …. பயனில்லை!!

இப்படி இவள் கலங்குவதை
இன்றுதானே பார்க்கிறேன்!!
எப்படி சரி செய்வது??
புரியாத சிந்தனையில் எழுந்தபோது….
மெலிதாக, என் தோள்அழுத்தி.. அமரவைத்தாள்..
நானும்…. தோள் கொடுத்து, கண் துடைத்தேன் !

என்ன

மேலும்

ஒ.. ஆச்சரியம் தந்தது கருத்தா அல்லது நடையா ?? எனினும் உங்கள் உணர்வு சொன்னமைக்கு நன்றி.. 01-Nov-2014 3:42 pm
'அட....!' ஆச்சரியபடுத்தும் கவிதை ..... 31-Oct-2014 7:27 pm
இத்தனை விரைவாய் வந்த உணர்வுக் கருத்துக்கு நன்றி.. 31-Oct-2014 3:16 pm
படைப்பு அருமை நட்பே...! என்றென்றும் துயரம் தீர்ப்பது தோள் கொடுக்கும் தோழமைதான் என்று !!! உண்மை வரிகள்!!! 31-Oct-2014 3:10 pm
மாலினி பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2014 10:46 am

ஊஞ்சலின் பாதை ஓயாமல் ஒன்றே தான்.
எவ்வளவு தான் உந்தினாலும்
பாதைநீளம் சங்கிலியின் அளவால் தான் !

சற்றே சங்கிலி பிரியும் நேரம்
பாதை தடம் கோணலாகும்
பிரிந்ததை மட்டும் கோர்த்தால்
ஆட்டம் குறுகிப்போகும்
பிரியாத பக்கமும் வெட்டி பின் கோர்க்க வேண்டும்
மீண்டும் புது பாதை..
ஆனாலும் சங்கிலி நீளம் வரையே!

இப்படியே ஊஞ்சலின் வாழ்க்கை பாதை..
பிரிந்த சங்கிலிக்காய் ..
பிரியாத பக்கமும்.. வெட்டி பின் கோர்த்து...
பாதை வேறு என்று தெரியாமல்..
உயரம் போகிறதாய் எண்ணி, உந்தி உந்தி...

ஒருநாள்..
சங்கிலி ஒருபக்கம் கரைந்தே போயிற்று
மறுபக்கம் தொங்கி மலைப்பாக நின்றிருக்க
விறு விறு வென..

மேலும்

அதுவும் மணப்பலகையாய் மாறும்வரை ஆடும்தானே?? 25-Oct-2014 9:45 am
ஆஹா அருமை தோழமையே.... ஊஞ்சல் மனதினில் ஊஞ்சலாடுகிறது... 24-Oct-2014 3:06 pm
மாலினி பாலாஜி - மாலினி பாலாஜி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2014 4:44 pm

இந்த வலைத்தளத்தில் 'புள்ளி'என்று குறிப்பிடப்படுவது எது என்று தெரிந்து கொள்ளலாமா??

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சரண்ராஜ்

சரண்ராஜ்

சென்னை
மேலே