தமாசரத்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமாசரத்குமார்
இடம்:  உசிலம்பட்டி
பிறந்த தேதி :  31-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Sep-2013
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  36

என்னைப் பற்றி...

தமிழ் கவிஞன் - சமூகவியல் துறை இளங்கலை பட்டதாரி முதுகலை மாணவன் - பத்திரிக்கைத துறையில் மிகுந்த ஈடுபாடு -ஒரு கவிதை புத்தகம் அச்சிட்டு வெளியீடு -புகைப்படகலைஞன்-எனது இயற்ப்பெயர் த.மா.சரத்குமார்

என் படைப்புகள்
தமாசரத்குமார் செய்திகள்
தமாசரத்குமார் - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2015 11:46 am

பொன்னாடை பூச்செண்டுடன்
பணி ஓய்வும் கிட்டியபின் –
முகநூலில் வலையிட்டு
பால்ய நண்பர்களைத் தேடினேன் !
மலரும் நினைவுகளை
கவிதைகளாய் பதிந்தேன் !

ஊராட்சி பள்ளிதொட்டு
கந்தசாமி வாத்தியாரின்
பிரம்படியை நினைவு கூர்ந்தேன்!
இலந்தவடை ஜவ்வுமிட்டாய்
குச்சி ஐஸ் நெல்லிக்காயென
எச்சில் ஊறிய கதை படித்தேன்!
ஓணான் வேட்டை
கொம்பேறி கொழலேறி
மாஞ்சா பட்டம் என
சாகசங்களை விவரித்தேன் !
ஊமத்தம் இலையுடன்
கரி தேய்த்த சிலேட்டில்
கருப்புசாமி வாத்தியாரிட்ட
கணக்குத் தேர்வு மதிப்பெண்ணை
அழியாமல் காத்து வீடுவரை
சேர்த்த பெருமிதம் சொன்னேன் !
ரேஷன் கடை மண்ணெண்ணெய்
ஐநூத்தொண்ணு சோப்பு
சலூன்கடை தினத

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. 20-Nov-2015 9:06 pm
ஜின்னாவின் கருத்து போடப் பட்டுவிட்டாலே கவிதையின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று கருதுபவன் நான். நன்றி ஜின்னா.. 20-Nov-2015 9:05 pm
உணர்வுபூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி ராஜேந்திரன்.. 20-Nov-2015 9:04 pm
மிக அருமை கவியே 20-Nov-2015 10:42 am
தமாசரத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2015 4:04 pm

நடை போடா நன்னிலம் உண்டு

நான்கு புறமும் திசைகள் உண்டு

எதிர்த்து வரும் தோல்வியினை கண்டு

முட்டி வீழ்த்துவேன் என் சிரம் கொண்டு

போட்டிகள் நிறைந்த உலகில் தினம் தினம் தோல்வியே

போக மாட்டேன் துவண்டு இது நான் நடத்தும் வேள்வியே

கண்முடி உறங்கும் நேரம் கனவுகள் வந்து போகும்

நான் கண்திறந்து பார்க்கும் நேரம் தோல்வி அனைத்தும் வெந்து போகும்

என்னை கண்டு எல்லோரும் செய்யும் பகடி

எவருக்கும் தெரியாது இது எதிரிக்கு நான் ஊதும் மகுடி

தோல்வி என்பது கருங்கல்லலை போல் நிலையானது அல்ல

கானல் நீராய் மாறி களைவது

என்னதான் செய்தலும் தோல்வி வெறும் தூசியே

கால் வலுக்க கடல் அருகில

மேலும்

தமாசரத்குமார் - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2015 10:43 pm

கவலை வாட்டி வதைக்கும் போது
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ?
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?
அவலங் கண்டும் அமைதி காக்கும்
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ?
உவகை பொங்கும் நாளை எண்ணி
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??

மேலும்

தமாசரத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2015 12:58 pm

பள்ளிக்கூடம் போகல பாடம் யாரும் நடத்தல
காட்டு மெட்டு பயலுகன்னு எங்கள யாரும் மதிக்கல

ஒத்த ரூவா துட்டுகூட ஒரு நாளில பாக்கள
ஒன்னாவது கூட முழுசாக போகல

கண் கலங்கி நின்னாலும் கைய்குடுக்க ஆள் இல்ல
காட்டு பயலுகன்னு பேரா தவிர வேற ஏதும் இல்ல


கூவும் குயில் எங்களோட கூட்டாளி
எங்க வர்க்கம் என்னக்குமே முன்னேறாத பாட்டாளி

சத்தம் போட்டு கத்தினாலும் கேட்காது
எங்கள உயிரோட தான் இருக்கிங்கிங்கலானு அரசு கூட கேட்காது

மேலும்

தமாசரத்குமார் - செ.பா.சிவராசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 1:00 pm

வரப்புல நிக்க வச்சான்
உறவுகள
வாய் சண்ட போட வச்சான்

நான் அவனுக்கு சொந்தம்னு
பேசி வச்சான்

நாட்டாமைக்காரன் வந்து கல்லு
நாட்டி வச்சான்

இரண்டு பேருமா சேர்ந்து
என்ன முறிச்சான்

என் உசிர எதுக்கு
இவன் பறிச்சான்

களைப்பா வந்தவனுக்கு
இளைப்பாற இடம் கொடுத்தேன்

உழைக்காம சுத்தியவனுக்கு
உட்கார இடம் கொடுத்தேன்

உண்ணாம வந்தவனுக்கு
உ ணவும் நான் கொடுத்தேன்

உசிர மாய்க்க வந்தவனுக்கு
உதவியும் நான் செஞ்சேன்

உறங்காம தவம் செஞ்சு
மழை வரமும் வாங்கிக் கொடுத்தேன்

காதல் செஞ்சவங்களுக்கு
கைமாறு நான் செஞ்சேன்

குடும்ப பிரச்சினைய தீர்க்கையில
நாட்டாமைக்கு குடை புடிச்சேன்

ஊராரு

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி 18-Aug-2015 3:46 pm
விளக்கம் கவிதை நடையில் இல்லை என்பது மட்டும் கொஞ்சம் வருத்தம் கருப்பொருள் அருமை 18-Aug-2015 3:38 pm
உங்கள் கருத்துக்கு நன்றி 18-Aug-2015 11:43 am
உங்கள் கருத்துக்கு நன்றி 18-Aug-2015 11:43 am
தமாசரத்குமார் - தமாசரத்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2015 3:49 pm

எனது கவிஞன் சொன்னது உண்மையே

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி நேரமும்
ஒரு நாழிகையாய் கழிந்தது

என்னோடு நீ பேசிய மௌனமே
மிகப்பெரிய கவிதையை தெரிந்தது

உலகத்து பூக்கள் எல்லாம் உனக்கே என நினைத்தேன்
உன் விழி பார்த்து நானும் ஒரு பூவென மலர்ந்தேன்

வெட்கம் நானம் என்பது பெண்களுக்கே உரியது
அதனை
ஒரு ஆண் கொண்டதை உன்னால் நான் உணர்ந்தேன்

ஐந்து மணிநேரம் அரை மணிநேரம் ஆனது
உன் விழி பார்த்த நேரத்தில் என் அரை ஆயுள் போனது

உன்னை பிரியும் நேரத்தில் சற்றுன் முகம் சிவந்தால்
என் மனம் சஞ்சலம் கொள்ளுமடி



-த.மா

மேலும்

நன்றி அண்ணா 18-Aug-2015 3:22 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:05 pm
தமாசரத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2015 3:49 pm

எனது கவிஞன் சொன்னது உண்மையே

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி நேரமும்
ஒரு நாழிகையாய் கழிந்தது

என்னோடு நீ பேசிய மௌனமே
மிகப்பெரிய கவிதையை தெரிந்தது

உலகத்து பூக்கள் எல்லாம் உனக்கே என நினைத்தேன்
உன் விழி பார்த்து நானும் ஒரு பூவென மலர்ந்தேன்

வெட்கம் நானம் என்பது பெண்களுக்கே உரியது
அதனை
ஒரு ஆண் கொண்டதை உன்னால் நான் உணர்ந்தேன்

ஐந்து மணிநேரம் அரை மணிநேரம் ஆனது
உன் விழி பார்த்த நேரத்தில் என் அரை ஆயுள் போனது

உன்னை பிரியும் நேரத்தில் சற்றுன் முகம் சிவந்தால்
என் மனம் சஞ்சலம் கொள்ளுமடி



-த.மா

மேலும்

நன்றி அண்ணா 18-Aug-2015 3:22 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Aug-2015 11:05 pm
தமாசரத்குமார் - தமாசரத்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2015 4:05 pm

கால் வலி வந்தாலும் கடவுளைத்தான் வேண்டுவோம்
அது யானை கால் என தெரிந்தாலும்

முன் நடப்பது பொய் என தெரிந்தாலும் புரட்டுத்தனம் என புரிந்தாலும்
கைகட்டி வாய்பொத்தி கேட்போம்

வேற்று கிரகமனிதன் இங்கு வந்தாலும் வேடிக்கையை பார்ப்போம்
வீட்டின் முன் சூடம் கொளுத்தி விட்டோடு சேர்ப்போம்

செவ்வாய்க்கு கோள் அனுப்பினாலும் நல்ல நேரம் பார்ப்போம்
உதிரி பாகம் 100 என்றாலும் உடன் எலுமிச்சை சேர்ப்போம்

என்ன செய்வது ......

மேலும்

நன்றிகள் 1000.... தோழா 05-Aug-2015 3:45 pm
உங்கள் கருத்து நீளவேண்டும் என வேண்டுகிறேன் நன்றி... 05-Aug-2015 3:45 pm
மாற்றம் ஒன்றே மாறாதது.... நட்பே நன்றி 05-Aug-2015 3:43 pm
உங்களையும் கண்டிப்பாக உடன் அழைகிறேன் நடப்பே... 05-Aug-2015 3:41 pm
தமாசரத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2015 4:05 pm

கால் வலி வந்தாலும் கடவுளைத்தான் வேண்டுவோம்
அது யானை கால் என தெரிந்தாலும்

முன் நடப்பது பொய் என தெரிந்தாலும் புரட்டுத்தனம் என புரிந்தாலும்
கைகட்டி வாய்பொத்தி கேட்போம்

வேற்று கிரகமனிதன் இங்கு வந்தாலும் வேடிக்கையை பார்ப்போம்
வீட்டின் முன் சூடம் கொளுத்தி விட்டோடு சேர்ப்போம்

செவ்வாய்க்கு கோள் அனுப்பினாலும் நல்ல நேரம் பார்ப்போம்
உதிரி பாகம் 100 என்றாலும் உடன் எலுமிச்சை சேர்ப்போம்

என்ன செய்வது ......

மேலும்

நன்றிகள் 1000.... தோழா 05-Aug-2015 3:45 pm
உங்கள் கருத்து நீளவேண்டும் என வேண்டுகிறேன் நன்றி... 05-Aug-2015 3:45 pm
மாற்றம் ஒன்றே மாறாதது.... நட்பே நன்றி 05-Aug-2015 3:43 pm
உங்களையும் கண்டிப்பாக உடன் அழைகிறேன் நடப்பே... 05-Aug-2015 3:41 pm
ஜெனி அளித்த படைப்பை (public) முகில் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Oct-2014 5:29 pm

காமப்பேய்களே உங்களுக்காய் என் மறுபிறப்பை வேண்டுகிறேன் ....!!!!
******************************************************************************************

காமப் பேய்களே...!!

காசில்லா கொடுமைக்காய் தான் வேலைக்கு வருகிறோம் அதை பயன்படுத்தி எமை படுக்கையில் வைத்து பார்க்க ஆசித்தால் உன்னை பாடையில் கிடத்தவும் யாம் தயார்நிலையில் தான் உள்ளோம்...


தீயில் இடப்பட்ட புழுவாக
இந்த நிமிடம் நகர்கிறது
இந்தககாமப்பேய்களால் ...!!

மறுபிறவி என்று ஒன்றிருந்தால்

.....கூர் கொண்ட வாளாய் பிறக்கவேண்டும்
பெண்ணின் சதை கிழிக்க துடிக்கும் உன் கரம் அதை
...துண்டுதுண்டாக வெட்டி வீசுவதற்காய் மட்

மேலும்

மிக்க நன்றி , கருத்திற்கும் வருகைக்கும் 20-Oct-2014 9:26 am
அருமையான , வெறித்தனமான படைப்பு ..........catherine 16-Oct-2014 4:35 pm
:) 15-Oct-2014 10:13 am
thank you., 15-Oct-2014 9:38 am
தமாசரத்குமார் - தமாசரத்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-May-2014 7:07 pm

பணம் வாய்த்தவன் பணக்காரன்
பணம் இல்லாதவன் பிச்சைகாரன்

கோபம் கொள்பவன் கோவக்காரன்
கோழைதனம் கொண்டவன் கோமாளி

சிரிப்பவன் சிந்தனையாளன்
சிந்திப்பவன் பண்பாளன்

இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் எதனை பெயர் இந்த பூமியிலே

இவை அனைத்தும் உடலில் உயிர் உள்ளவரை மட்டுமே

உயிர் இழந்த மறு கணமே ஒரே பெயர் ஒரே கேள்வி

பொணத்த எப்ப எடுக்க போறீங்க.....

-த.மா.ச .கவிதாசன்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ராம்

ராம்

காரைக்குடி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (21)

GANESH K

GANESH K

Chennai
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே