க வசந்தமணி- கருத்துகள்

தங்கச்சி பாசம் அதிகமோ நன்று பாசத்துடன் வாழ்க

உன்னால் தான் வலி என்பதை விட உனக்காக என்பது சிறப்பு

சூப்பர் பார்வை ஒரு காதலின் அனுபவம் இதுதானோ

உண்மையான வரிகள் ..... கம்பீரமான தோற்றம் தோழரே நீங்கள் .... நட்புக்கு நன்றி ....

முறைப்பதைக்கூட ரசிக்கும் குணம் கவிஞனுக்கு மட்டும் தான் ....

குழந்தை மனம் தெரிகிறது ....
குழந்தைக்கோபமும் புரிகிறது ....

ஒருதலைக் காதலை எளிமையான வரிகளில் சொல்லிவிட்டீர்கள் ...
அருமை தோழரே !....

அருமை தோழரே ! உங்கள் காதலியினால் உண்டான (காயங்கள்) கவிதைகள் .....

உறங்கும் அழகையும் கவிதையாக்குங்கள் ..... நன்று தோழரே !

நாசுக்காக .... காதல் எத்தனை வருடம் என்று சொல்லி விட்டீர்கள் ...


க வசந்தமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே