அஞ்சலி- கருத்துகள்

கனவில் நீ வரும்போதெல்லாம் கடவுளிடம் இன்னும் கொஞ்சம் இரவல் கேட்கிறேன் இரவை

காலம் முன்னோக்கி நகர நான் மட்டும் பின்னோக்கிய செல்கிறேன் உன்னுடன் கழித்த என் இனிமையான பொழுதுகளை புதுப்பிக்க

அருமை நண்பரே ....

ம்ம்ம்ம் ஆம் தோழரே உங்கள் கருத்துக்கு நன்றி

மெய்சிலிர்க்கும் படைப்பு தோழரே ஆணித்தனமான வரிகள் தோழரே

அட ...............உங்கள் காதலின் துவக்கமே இனிது ..................இனிது ..........................

உண்மை வரிகள் உண்மை வலிகள் அருமை தோழரே.

vetri petrathuku vaazhthukal thozhare kavi miga miga arumai thodarungal

Arumaiyana varigal Anna unmaiyil nanum oru bommai polave asaivatraval aanen ungalukul arumaiyana kavithivam ullathanna vaazhthukal thodarungal

உண்மை காதலின் பிரிவின் வலி மிகவும் கொடுமை தான் தோழரே

இது வெறும் வரிகளாக தெரியவில்லை உங்களின் உண்மையான வலிகளாக தான் தெரிகிறது
கவிதை அழகு தோழரே தொடருங்கள் உங்கள் உணர்வுகளின் ஊர்வல கவிதைகளை அழகாக ..................

அருமை தோழரே உண்மையிலேயே அவர்களுக்கு அது திக் திக் திகில் தான்
:-) :-):-)


அஞ்சலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே