GURUVARULKAVI- கருத்துகள்

அரும்பாக்கள் நீர்படைத்தீர் தோழா இறைவன்
பெரும்கருணை காண்பீர்நீர் ஆம்

வேண்டிய அச்சிவனின் நல்அருளால் நிச்சயம்
தாண்டுவீர் நீர்பவமும் தான்

அருமை நல்ல எண்ண பகிரல்

1.அருமை நண்பா தளத்தில் தேவையான எண்ணமே.
2.தங்கள் குறிப்பிட படங்கள் பக்தி மனமுடயோருக்கு விரும்பும் படங்கள்
3.திருவருட்செல்வர் படத்தை இதுவரை 12 முறை நானே பார்திக்கிறேன்.
4.தளத்தில் பக்தி பற்றி எண்ணமுடைய நண்பரை சந்தித்ததில் அகம் மகிழ்கிறேன் ....

மிக அருமை தோழமையே நல்ல வார்த்தை தேர்வும் அருமை

மிக சிறப்பு தோழா கவிதை

மிக அருமை அம்மா வெண்பா இரண்டாம் வெண்பா மிக அருமை

1.அன்பு நண்பா :இப்படியா ஒரு நண்பனுக்கு சோதனை வைப்பாய்.நல்ல வேளை நான் படைப்பை பார்த்தேன் நீர் ஞான கவி நான் ....நான் .....?இல்லையே
2.நன்றி நண்பா தங்கள் நட்பிற்கு வாழ்த்துக்கள்

1.நிறைந்த நிறைவே!!--மிக அருமை வார்த்தைகள்
2.நீயன்றி அல்லாத நிலையாய்
கருவாய் ஆனா கருப்பொருளே!!--மிக நுட்பமான விடயங்களை வார்த்தைகள் சொன்ன விதம் அருமை
3.பொறியினை விஞ்சிய பொருளே!!!---
போதம் கடந்த போகமே
என்னுள் இருக்கும் இருப்பில்
இருப்பின் இயக்கமாய்...
இயக்கத்தின் இலக்காய்...
புனலை புணர்ந்த காலே---------என்ன அருமை யான நுட்பமான வார்த்தைகள் தோழா மிக அருமை
4.மதி நுட்பம் கொண்டோர் மட்டுமே இவ்வித நுட்பத்தை சொல்லிடல் இயலும்
5.வாழ்த்துக்கள் தோழா

சிறப்பு -தொடர்ந்து எழுதுங்கள் சிறப்பாக

என்ன ஒரு புலமை ஔவையார் க்கு ---மிக மிக அருமை மிக ரசித்தேன் -மிக நல்ல எண்ண பகிர்வு

1.கார்மேகங்களாய்-ரோஜா செடி--அக்னி வெயிலாய்----உவமைகள் நன்று
2.எந்தவொரு அழகான
ஓவியமும்,
ஒரு சிறு புள்ளியில் தான்
ஆரம்பமாகும்...! --------------நல்ல வரிகள் தோழா
3.கவிதை மிக நன்று தோழா

சொக்கலிங்கம் உண்டே துணை"-----------மிக மிக அருமை நல்ல எண்ண பகிர்வு

நன்று தொடர்ந்து எழுதுங்கள்


GURUVARULKAVI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே