சிவ ஜெயஸ்ரீ- கருத்துகள்

சூப்பர். ...வாழ்த்துக்கள்

உண்மை . ...பணம் சாதிக்கிறது ....உலகம் விழித்துக்கொள்ள வேண்டும் ...அருமை

பெற்றோரும் உணர்வதே இல்லை பிள்ளைகள் தான் அவர்கர்களின் கண்ணீர் என்று .....கனவாகவே வாழ்கிறார்கள் ....நன்று

நன்று ....இதை படித்தால் பூஜா பூனை திரும்பி வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது ...அருமை

ஒளி நேர் கோட்டில் பரவும் .... physics லேப்ல பார்த்தது ...nice capture

நல்ல படைப்பு ... வாழ்த்துக்கள்

சில நேரங்களில் தவிர்க்க முடியாதது ....இதயத்தை கழற்றி வைப்பது ....நன்று உங்கள் கவி

நன்று ....உண்மை .....சுடர் ஏற்றவே பாடுபடுவோம் ....


சிவ ஜெயஸ்ரீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே