வீ முத்துப்பாண்டி- கருத்துகள்
வீ முத்துப்பாண்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- கவின் சாரலன் [29]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- Ramasubramanian [18]
கருத்திற்கு நன்றி சக்கரைவசன்
சிறப்பாக எழுதி இருக்கீங்க ....வாழ்த்துக்கள் நன்று கவிமலர் ...
"கவின் சாரலன் " நற்கவிஞன் கைஎழுத்தோ லை !
என் மாய வலி அவள்....!!!
என் தேயா நிலவவள்....!!!
என் தீரா காதலும் அவள்..
ம்ம்ம் ..சூப்பர்
அழகாய் அல்லி அணைத்த வேலையிலே..(அள்ளி அணைத்த வேளையிலே ) சிறப்பு ...நன்று வாழ்த்துக்கள் ..
உண்மைதான்
சக்கரைவாசன்
இன்பமும் துன்பமும் இன்னலும் துள்ளலும் காதலும் ஊடலும் வறுமையும் செழுமையும் கலந்ததே வாழ்க்கை
அன்பின் நன்றிகள் பல கவிசாரலே
இதயங்கள் இணைந்தே போதே கவிதை மலர ஆரம்பித்து விடுகிறது
இதழ்களின் இணைப்பும் கவிதையாய்....
நன்றி நன்றி சக்கரைவசன்
கருத்திற்கு நன்றி ..(கவிச்சாரல் )கவின் சாரலன் அவர்களே
நனைந்து கொண்டிருக்கிறேன்
நாளை பொழியவிருக்கும்
மழைக்காக இன்றே.....!!!!
அருமை கவிமலர் யோகேஸ்வரி ...
இந்த மோசமான காதல்,
மிச்சம் எச்சம் எதுவும் இல்லாமல்
நீ தான் முழுமையாக
காதல் அப்டித்தான் ...அழகு நன்று
என் கற்பனையும் வறண்டுவிட்டதோ ........
என்றிருக்க இதோ நீயே வந்தாய் ...
கற்பனை வறண்டு விடும் தருணத்தில் அவளின் வருகை ...கற்பனை வளம் அருவி போல் கொட்ட தொடங்கிவிடுகிறது
வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல
நன்றி நன்றி சக்கரைவாசன் அவர்களே
மிக்க நன்றி ..பாலசுப்பிரமணி அவர்களே
கருத்துப் பதிவு என்பது மிக...பெருந்தன்மை உடைய ஓர் நல் குணம் ..யார் ? எது ? நண்பர் ! உறவினர் ..தெரிந்தவர் தெரியாதவர் என பாரபட்சம் இன்றி
கருத்து பதிவிடுதல் ஓர் பெருந்தன்மை சார்ந்த விஷயம் தான் ..மேலும் எழுதவும் ஊக்கப்படுத்தவும் ..ஒரு மருந்தாக அமையும்
வரவேற்கிறேன் உமது நல் குணத்தை ..நன்றி வணக்கம்
உதடு சுழித்து உசுர வாங்கும்..உயிரானவள்
இக்கருத்தை தான் ஆமோதிக்கிறேன் ..என்னுடைய சிந்தனையில் சில கவிதைகள் தோன்றினாலும் ..சில படங்களை பார்க்கும் தருணத்தில் எனது சிந்தனையும் .,...எனது கற்பனையும் ஒன்றாய் கலந்து படத்திற்கு ஏற்ற கவிதை ...எழுதி விடுவதுண்டு ..படங்களை தேர்வு செய்த பின்னரே கவிதை எழுத ஆயத்தமாகிறேன் ( என்னுடைய சில கவிதைகளை படித்து பார்க்கையில் புரியும் ) மேலும் காதல் ...பெண்மை ..அழகு ...பார்வை.. ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து கவிதைகளை எழுதுகிறேன் ...சமுதாயம் ...தன்னம்பிக்கை ...புரட்சி ...போன்ற யாவற்றுக்கும் எழுத ஆவல் உண்டு ..எழுத முயற்சிக்கிறேன்
கானல் நீராய்
உன் முகம்
கண்டு பூரிப்படைகின்றேனடி..
உன்னை காண
தவிமிருக்கும் இவனை
தேடி உயிரே வரமாட்டாயடி.......
தவிப்பு காத்திருத்தல் ..ஏக்கம் யாவும் ஓர் கவிதையில் ..நன்று
அருமை ...பாத்திமா மலர்