jayakumari- கருத்துகள்

உழைப்பவரின் வழியை சொல்லும் கண்ணீர் வரிகள். நன்று சகோதரா.
பாராடுக்கள்.

அருமை. அருமை. மனதை தொட்ட கவிதை. நெகிழ வைத்த நிஜம்.

உண்ணும் பிராணியாய்
உயிர் வாழ்ந்தவன்
உண்ணும் உணவாய்
உள்ளே கிடக்கிறாய்!

உண்ணப்படும் உணவாய்
என்று சொல்லியிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்.

அருமை உங்கள் படைப்பு.

ஊக்கம் தரும் உங்கள் விரிவான கருத்துக்கு நன்றிகள் பல.

படமும் கவிதையும் அருமை.

பிரிவு வேதனைதான்.. நன்று உங்கள் நினைவலைகள்.

நல்ல நகைச்சுவை.

வலி தரும் உண்மைகள். நன்று..

அருமை..நண்பனே..உங்கள் ஒவ்வொரு படைப்புமே ஓரிரு வரிகளில்.. ஆனாலும் நன்று..

பூமி கூட அனாதையாகும்
மனிதர்களை இழந்து...
நன்று.. நன்று..

மூத்த மொழியாய்
தமிழ் இருக்குமா ?
இல்லை
மொழிக்கு கூட
முதியோர் இல்லமா ?
அருமை வரிகள். நன்று.

நிலத்தில் வாழ்வோர்க்கு
--------நீர்த்தூது அனுப்பி
நலம் விசாரிக்கும்
--------விண்வெளி சொந்தங்கள்..
நயமான நல்ல கற்பனை. நன்று

உங்கள் படைப்பு நன்று.

என்னுள்ளே தமிழ்ஞானம் அழியும் என்றால்
........அப்பொழுது அந்நொடியே மரணம் வேண்டும் !
தாய்த் தமிழை உயிர் மூச்சாய் கொண்ட உள்ளங்கள் இருக்கும் வரை தமிழன்னை உயர்வாள். நன்று..

மயக்கம் தயக்கம்
......இரண்டையும் நீக்கு
உலகம் உன்னை வியக்கும்
அருமை...அருமை...

ஒவ்வொரு வரிகளிலும் மெழுகின் வலி... உணர்த்திய கவிதை.! நன்று.

அருமை உங்கள் படைப்பு.

சொல்ல வந்தது தப்புக் கணக்கு.
சொல்லிய விதம் அருமை.


jayakumari கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே