பா நிபி- கருத்துகள்

உன் கவிதையில் நானும் குளித்தேன் அருமை . பதிவிடுங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் கூக்குரல்களை

மார்கழி குளிரில் பூத்தவனுக்கு என் வாழ்த்துக்கள் .. அருமை

என்னதான் நேயம் அன்பு என்று பேசினாலும் இதுதான் உண்மை நிலை . அருமை

மிகவும் அருமை தோழி. இக்கவிதை ஒவ்வாரு மனிதனுக்குமானது. குறிப்பாக பாமரனுக்கானது .

இவை அனைத்துமாக நாம் இருந்தால் யாரும் அனாதைல்லை அருமை

அழகிய வருணனை தோழி

கவிதை அழகு. நான் முரண்படுகிறேன். சமூகத்தை தோலுரித்தல் என்றால் என்ன ?

அருமை தோழி
நினைவுகளின் வலிமை மிகப்பெரியது.

கல்லறை செல்வன் தோழரே. கண்டிப்பாக சாதி மதம் காதலில் குறுக்கிட்டு அதை தோல்வியுற செய்கிறது என்பதே எதார்த்தம் .

கண்ணீர்துளிகளின் உப்பு துகளுக்கு இத்தனை சுவையா? அருமை


பா நிபி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே