thamizhmukilan- கருத்துகள்

நல்ல சிந்தனை தோழர் ,வாழ்த்துக்கள்

நன்றி தோழர் பழனிகுமார்

இந்திராகாந்தியால் ஒரு போதும் ஈழம் அடைந்திருக்க முடியாது . ஈழ மக்கள் மீது இந்தியாவிற்கு ஒரு போதும் கரிசனம் கிடையாது , சந்தர்ப்பத்திற்காக மட்டுமே ஈழத்தை கையில் எடுத்தார்கள் ,

பயிற்சி கொடுக்கப்பட்ட போது போராளிகளுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன , அதில் எங்கள் அனுமதி இல்லாமல் வேறு எந்த கருவியையும் நீங்கள் பயன் படுத்தக்கூடாது என்று ..இந்திய சீனப் போரில் கற்ற பாடத்திற்குப் பிறகு அந்த அம்மையார் இலங்கை பக்கமே திரும்பினார்....

காந்தி தேசத்தை குறை கூறக்கூடாது என்கின்றீர்களே ஏன்? அமைதிப்படை ஈழத்திலே போய் 2500 பென்களை பாலியல் பலாத்காரம் செய்த போது ,காஷ்மீரிலே 3500 பென்களை பலாத்காரம் செய்து கொன்றது , மனிபூரிலே , அசாமிலே ....கூறிக்கொண்டே போகலாம் .................தமிழ் மண்ணில் இருந்து இந்தியம் அடிப்பட்டு ஓடப்போவது நிச்சயம் ..பொறுத்திருந்து பாருங்கள் .........
எம் இனத்தையும் நிலத்தையும் அழித்த இந்தியம் 30 நாடுகளாக உருவெடுக்கும் சோவியத் ரஷிய போல்

நன்றி தோழர் நீண்ட நாளைக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி ..

அருமையான படைப்பு அய்யா.... மதுவை ஒழிக்காது வளர்க்கும் அரசுக்கு செருப்படி...

மேலும் ஒரு செய்தி ..நந்ததி ஆனந்தன் என்ற மாணவி மதுவை ஒழிக்கணும்னு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார் போயஸ் கார்டன் எதிர் புறம் தன தந்தையுடன் .....

வேற்று இனத்தவர் நம் இனத்தின் நலத்தின் மீது பற்றும் பரிவும் கொண்டிருந்தால் உங்கள் நன்றி தெரிவிப்பு சரியே . நான் ஒரு தமிழன் என் இனத்தை நேசிப்பது, என் பிறப்பையும் வளர்ப்பையும் சரி எனக் காட்டுவதே .....இனமும் மொழியும் உயிர் மூச்சு எனக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் கடமை .

தமிழரின் விடுதலைப் போராட்டத்தை வீரியப்படுத்த எதிரியும் துரோகியும் ஒன்றாக கைகோர்த்து நிற்கின்றான் , காரி உமிழ்கின்றான் ,உணர்வற்றவர்கள் என்றோ? என்னவோ ?....ஒரு நாள் இந்த இகழ்ச்சியும் ,சூழ்ச்சியும் எங்கள் கரங்களை வலுப்படுத்தும் எம் இனத்திற்கு எதிரானோரை வீழ்த்த ........தமிழராய்

தமிழ் ஈழத்திலே தமிழர்கள் படும் இன்னல்களுக்கு இணையாக , காஸ்மீரி மக்களும் இந்திய ஒன்றிய சிறையில் அல்லல்படுகின்றனர் .இரண்டு தேசிய இனங்களும் பன்னாட்டு அரங்கில் தலை நிமிரும் காலம் வெகு தொலைவில் இல்லை....சாதி மத இனங்களை கடந்தும் .மனிதத்தை போற்றும் ஒவ்வொருவோரும் இவர்களின் விடுதலைக்காய் குரல் கொடுப்போம் , அதுவே அவர்கள் மனிதர் என்பதை உறுதி செய்யும் .செய்யுள் மிக மிக அருமை

அய்யா மிகவும் அருமையான படைப்பு ..வரிக்கு வரி வடித்துள்ளீர்கள் மனதில் காதல் ஆடும் ஆட்டத்தையும் அதன் வலியையும்....................

தங்களின் வருகைக்கும் கருத்திற்கு நன்றி தோழா

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

தங்களின் வருகைக்கும் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி தோழா ,உங்களின் செய்யுள் மிகவும் சிறப்பாக உள்ளது

நீங்கள் சொல்வது சரிதான் தோழா ,இளவரசன்களை என்று பன்மையில் தான் போட்டு உள்ளேன் ,தோழா ....

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி தோழா , நான் முகனூல் கருத்து ஒன்றிக்காக கருத்தாக எண்ணி எழுதினேன் பிறகு செய்யுள் போல் உள்ளதே என்று எழுத்தில் பதிந்தேன் ....

கண்டிப்பாக மறு விசாரணை தேவை தோழா ,சுப்பிரமணி சுவாமி எல்லாம் இன்னும் விசாரிக்கப் படாமலே உள்ளார்கள் . நாராயணிடம் உள்ள குறுந்தகடு இன்னும் விசாரணைக் கமிசனிடம் ஒப்படைக்கவில்லை...ஆயிரம் குறைகளும் பிழைகளும் உள்ளது .........

எத்திசையில் விடியுமென்ற
வடிவம் அறியா
ஈழத்தமிழனின் உள்ளத்து
இறுக்கத்தில் ஒன்றியே
உடைத்திட்டன
குமுறல்களை
வரிகளாய் ..

உயிர்ப்பெறும் நல்வாழ்க்கை
நாமும் துணையாய் இருப்போம்
வரும் காலம் வரை ........

செதுக்கிய வரியில்
பதிந்தது உண்மை
சிதறியது வெற்றுபெருமை


thamizhmukilan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே