வாகை வென்றான்- கருத்துகள்

நீங்கள் நினைத்தவரும் இதேபோல் நினைத்திருக்க வாழ்த்துக்கள்
எழுத்துக்களின் உயிரோட்டம் அருமை.

நின் பொற்பதத்தைக் காண்பதற்கே வந்து நின்றேன்
உன் கடைக்கண்ணால் கண்டுநீயும் காத்திடம்மா

என்னை எழுத வைத்தாள் உங்களால்
மிகவும் அன்பான வரிகள் அருமை.

ஒருவர் தன் சுயசரிதை சொல்வதுபோல் இருந்தது. மிகவும் அருமை.

கானல்
அர்த்தம்: எது இருக்கிறது என்று நம்புகிறோமோ உண்மையில் அது இல்லை.

ம் நல்லாருக்கு
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

உங்களை போன்ற பெண்கள் அன்று இருந்திருந்தால் இந்த கதை மட்டுமல்ல சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கும். வாழ்த்துக்கள்


வாகை வென்றான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே