கவிமலர் யோகேஸ்வரி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவிமலர் யோகேஸ்வரி
இடம்:  Chennai
பிறந்த தேதி :  27-Sep-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  1134
புள்ளி:  1046

என்னைப் பற்றி...

என்னை பற்றி சொல்ல பெரிதாய் ஒன்றும் இல்லை....கவிதைகள் வாசிக்க பிடிக்கும் கவிதைகள் எழுத பிடிக்கும்

என் படைப்புகள்
கவிமலர் யோகேஸ்வரி செய்திகள்
கவிமலர் யோகேஸ்வரி - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2022 9:53 pm

அவள் கண்விழியை
காணும் போதெல்லாம்
கவிதைகள் வடிக்கிறேன்
என் கற்பனை ஓவியத்தில்


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

மேலும்

அருமை தோழி 23-Dec-2023 7:12 am
கவிமலர் யோகேஸ்வரி - Thara அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2022 12:02 am

குறிஞ்சி பூ போல் பூத்த காதல்

அழகாய் அதன் அன்பை பொழிகிறது

மனத்தை தொட்டு பறிக்கிறது

கண்கள் கண்டு வியக்கிறது

அதன் இதயத்தை என் கையில்

கொடுக்கிறது

கவிதை அருவியாய் கொட்டுகிறது

அவள் கால்கள் மான் போல்

துள்ளுகிறது

மல்லிகை மனம் என்னை அள்ளி

செல்கிறது

வெண்பனி நிலவு வந்து போகிறது

உன் வெட்கம் என்னை வந்து

சேர்கிறது

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 4:22 pm

என்னோடு நீ இன்றி
போனதால்
என் காடிகாரம்
கனம் கனம் காட்டுவது
வெறுமையின்
நேரங்களே....!!

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2019 4:06 pm

என் மண்டைக்குள்
உன் நினைவுகளை
திரி போட்டு
ஏற்றிவிட்டாய்
ஒளிர்கிறது இதயம்
உன் ஆகப்பெரும் நினைவுகளால்

கண்ணருகே
உன்னை கேட்டேன்
கார்மேகமாய் உன்
பிம்பங்களை மட்டும்
பொழிந்து விட்டு சென்றாய்
கண்கள் திணறுகிறது
கண்ணீர் கிணற்றை
விட்டு வெளியேற தெரியாமல்...

ஆயுள் முழுதும்
உன் அன்பை கேட்டேன்
தருகிறாய் ஆனால் ஏனோ
தள்ளி நிற்க்கிறாய்
தவிக்கிறது மனது
தாயை இழந்த சேயை போலவே

வசந்தமாய் உன்னை
கேட்டேன்...சாந்தமாய்
வந்து சென்றாய்....
விரிசலில் நெஞ்சம்
நீ நொருக்கினாலும்
ஆச்சரியம் இல்லை...

காதலே உன்னை
கேட்டேன்....
வலி கொடுக்க
மறக்கவில்லை நீ
என்னை மறு ஜென்மம் கடத்தியும்
உன்னை மறுத்திட நினைப்பேனோ
நிச்சயம் இல்லை அன

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2019 9:38 am

இரண்டு ரூபாய்
இங்கிலன்டு கவர் வாங்கி
இரண்டு மாத சேமிப்பு
நினைவுகளை நெருக்கமான
மிக நெருக்கமான வரிகளில்
இறுக்கமாக எழுதி
தபால் வழி தகவல்
அனுப்புவோம்.....
கடிதம் சென்று சேர்ந்தது
என்ற செய்தி
பதில் கடிதம் வந்தால்
மட்டுமே சாத்தியப்படும்....

இன்று 300 ரூபாயில்
இரண்டு மாதத்திற்க்கு
ரீஜார்ச் ....நிற்ப்பதற்க்கு
நேரமில்லை என்பதைப் போல
எல்லோருக்கும் சொல்லிவிடுகிறோம் "ஹாய்"...

காலை வணக்கத்திற்க்கும்
பஞ்சமில்லை
இரவு வணக்கத்திற்க்கும்
பஞ்சமில்லை
ஆனாலும் அன்பிற்க்கு
மட்டும் ஏற்பட்டது
தட்டுப்பாடு...!

மேலும்

ம்ம்ம்..... 28-Jun-2019 1:06 pm
உண்மை 28-Jun-2019 12:48 pm
கவிமலர் யோகேஸ்வரி - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2019 1:26 pm

பெண்ணே!
நீ கடை தெருவில்
நடை போட்டு வந்தால்
கலகலப்பு ....
பூக்கடையை கடந்தால்
பூக்களின் வாசம்
பூமியெங்கும் வீசும்...
தேனீர் கடையை கடந்தால்
தீ இன்று பொங்க
தவறவில்லை பால் ....
துணிக்கடையை கடக்கையில்
கை கால்கள் முளைத்தது
போல் ஆடைகளெல்லாம்
உன்னை தேடி ஓடி வரும்...
வளையல் கடையை கடக்கையில்
அவள் கையில் இருக்கை
வேண்டும் என்னு ஏக்கத்தில்
கதறும் வளையல்கள்....
செடுப்புக்கடையை கடக்கையில்
அவளின் செருப்பிற்க்கு
இருக்கும் சிறப்பு எனக்கில்லை
என்று கூறும் விலை போகா
காலணிகள்...
இளநீர் கடையை கடக்கையில்
இவள் பன்னீர் போல்
இருக்கிறாளே என்று
வியக்கும் தலை வேட்டி
கிடக்கும் இளநீர் குடுவைகள்..
நீ கடை தெருவில்
நடை போட்ட

மேலும்

நன்றி 23-Jun-2019 7:17 pm
அருமை 23-Jun-2019 3:25 pm
கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2019 1:26 pm

பெண்ணே!
நீ கடை தெருவில்
நடை போட்டு வந்தால்
கலகலப்பு ....
பூக்கடையை கடந்தால்
பூக்களின் வாசம்
பூமியெங்கும் வீசும்...
தேனீர் கடையை கடந்தால்
தீ இன்று பொங்க
தவறவில்லை பால் ....
துணிக்கடையை கடக்கையில்
கை கால்கள் முளைத்தது
போல் ஆடைகளெல்லாம்
உன்னை தேடி ஓடி வரும்...
வளையல் கடையை கடக்கையில்
அவள் கையில் இருக்கை
வேண்டும் என்னு ஏக்கத்தில்
கதறும் வளையல்கள்....
செடுப்புக்கடையை கடக்கையில்
அவளின் செருப்பிற்க்கு
இருக்கும் சிறப்பு எனக்கில்லை
என்று கூறும் விலை போகா
காலணிகள்...
இளநீர் கடையை கடக்கையில்
இவள் பன்னீர் போல்
இருக்கிறாளே என்று
வியக்கும் தலை வேட்டி
கிடக்கும் இளநீர் குடுவைகள்..
நீ கடை தெருவில்
நடை போட்ட

மேலும்

நன்றி 23-Jun-2019 7:17 pm
அருமை 23-Jun-2019 3:25 pm
கவிமலர் யோகேஸ்வரி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2019 7:22 am

கூடார கிளை
விரித்திருக்கும்
ஓர் மரத்தின் அடியில்
ஒதுங்கினேன்
அடைமழை விடும் என்று...
ஓயாமல் பெய்த மழை
வெகுநேர கூச்சலுக்கு பிறகு
ஓரிரு நிமிடத்தில்
ஒவ்வொன்றாக குறைந்தது...
மழையின் மொழி
மரக்கிளை இலைகளில்
ஒட்டிக் கொண்டது....
காற்று வந்து ஓங்கி அறைய மழையின் சத்தம்
மண்ணை நனைத்தது....
மலர்களெல்லாம்
மழை அரும்புகளை தன்
அகன்று விரிந்த இதழ்களில்
சுமந்து கொண்டு
நிறைமாத கர்பினியை போல
தென்றலின் வேகத்திற்க்கு
ஈடு கொடுத்திட முடியாமல்
தள்ளாடிக் கொண்டிருந்தன....
க்ளக்க்...க்ளக்க்..என்று
நேற்று வரை ஊமையாய்
இருந்த தவளைகளும்
இன்று பேசத் தொடங்கிவிட்டன
குழந்தை அம்மா என்ற
சொல்லை மட்டும் அறிந்தது போல....
வீடுகளி

மேலும்

கவிமலர் யோகேஸ்வரி - சரண்யா தென்றல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Dec-2018 7:40 pm

தண்ணீர் என்னும் தனிமையிலிருந்து
கண்ணீர் என்னும் பெயரில் சேர்ந்து
பிரிவு என்னும் வலியில் பிறக்கிறது
"கண்ணீர் துளிகளின் காதல்"

மேலும்

அருமை...! 12-Dec-2018 1:13 pm
கவிமலர் யோகேஸ்வரி - சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2018 6:21 pm

உன் அகந்தையின் அடிமனதில் ஓர் அகிம்சை எதற்கு
என்னை காதலெனும் கருணைக்கொலை செய்யவா??

இருவிழி தந்த
இறைவனிடம்கூட இறுமாப்பு கொள்கிறேன், உன் கடைக்கண் பார்வைக்காய்..

பஞ்சத்திற்கு மழை பனிபோல என்பார்களே --
என்
நெஞ்சமது மகிழ
சிறுபுன்னகை சிந்தமாட்டாயோ??

உனக்கென ஓர் கவிக்காக,
உலகெலாம் சுற்றினேன் ..
கிடைக்கவில்லை
களவாடியது
யார் ??
அந்த காற்றா....
இல்லை இவையாவும் என் கற்பனையா??
திடுக்கிட்டு விழித்தேன்...
பட்டாம் பூச்சிக்காரனே!!
கனவிலும் என் நினைவில் நீயே..

மேலும்

நன்றிகள் ஐயா...நிச்சயமாக... 09-Aug-2018 3:54 pm
அருமையான கற்பனை. தொடருங்கள். 05-Aug-2018 10:02 am
கவிமலர் யோகேஸ்வரி - சரண்யா தென்றல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2018 5:52 pm

உன்னை காணாமல் கண்ணீரில் புள்ளி வைக்க
உன் நினைவு என்னை இழுத்து வளைத்து கோலம் போட வைக்கிறதே...!!!

மேலும்

நன்றி... 23-Jul-2018 7:47 am
நீங்கள் நன்றாக கண்ணீரை வர்ணிக்கீறீர்ள் அருமை....உங்கள் காதலின் ஆழம் உணர்த்தும் வரிகள்...அருமை 22-Jul-2018 6:55 pm
கவிமலர் யோகேஸ்வரி - சரண்யா தென்றல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2018 10:12 am

கண்களால் பேசிய மொழிகளினால்
கனவினில் கண்கள் களைய
கண்ணீரில் அர்த்தம் கண்டேனே...!!!

மேலும்

இனிது இனிது உமது கொள்கை இனிது அழகு தமிழ் பதுமையே!!! 22-Jul-2018 2:31 pm
நன்றி... 22-Jul-2018 10:35 am
நன்றி...இல்லை என் கண்ணீர் மூலம் தமிழை உயர்த்துவேன்.... 22-Jul-2018 10:35 am
அருமை அருமை தமிழே கண்ணீரின் வலிகள் உணர அதில் மூழ்கிட வேண்டுமா எனன இன்னும் எழுதுங்கள்... 21-Jul-2018 10:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

user photo

viswa

None
அருண்

அருண்

இலங்கை
சத்யா

சத்யா

Chennai
user photo

ஆஸ்மி

நாகர்கோவில்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (36)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (36)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

வாழ்க தமிழ்

காஞ்சிபுரம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே