ஹாருன் பாஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹாருன் பாஷா
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  10-Jan-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Mar-2018
பார்த்தவர்கள்:  1535
புள்ளி:  472

என்னைப் பற்றி...

ரசனைக்கு மதிப்பளிக்க நினைப்பவன்...என் உயிரான தமிழை... இறைவியை...புகழ் பாட துடிப்பவன்....

என் படைப்புகள்
ஹாருன் பாஷா செய்திகள்
ஹாருன் பாஷா - ஹாருன் பாஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2020 10:31 pm

நினைவுகள் மட்டும் நிரந்தரம்...😊💔

மேலும்

ஆம் ,வாழ்க்கை😊 02-Oct-2020 7:00 pm
இது கவிதை இல்லை! 19-Aug-2020 2:14 pm
ஹாருன் பாஷா - ஹாருன் பாஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2020 12:10 am

நிலவில் சிறுகறை..🙃
ஆம் அவள் கன்னத்தில்
கண்மை...❤️

மேலும்

வண்ணான் குறிப்பு அல்ல தோழரே எனக்கு பெண் குழந்தை இருப்பின் அதை அப்படி வருணிப்பேன்..வட்ட நிலவு முகத்தில் உள்ள கருமை மை என..அதுவும் அதன் அழகுக்கு ஒப்பானதே 26-Apr-2020 1:18 pm
கண்கள்தான் விண்மீன் ஆனதே வட்ட நிலவு முகத்திற்கு ஒப்புமை படுத்திய பின் அது என் குழந்தையின் கன்னத்தில் உள்ள மை போன்றது 26-Apr-2020 1:16 pm
கறை மாசு என பார்க்கப்பட்டாள் அது பார்வையே.. பார்வைகள் அழகானால் கலங்கத்திற்கு பொருள் இல்லை தோழரே நிலவின் அழகை கண்ணு வைக்க கூடாது என்னும் பெயரில் அது சிறிய பொட்டாக இருப்பதில் தவரில்லையே 26-Apr-2020 1:14 pm
ஒரு ஹிந்திப் பாடலின் சில வரிகள் துஜே மேம் சாந்த் கஹத்தா தா மஹர் உஸ் மே தாக்( DAAG ) ஹை துஜே மேம் சூரஜ் கஹத்தா தா மஹர் உஸ் மே பி ஆக் ( AAG ) ஹை உன்னை நிலவு என்று நான் சொன்னேன் ஆனால் அதில் கறை இருக்கிறது உன்னை கதிர் என்று நான் சொன்னேன் ஆனால் அதிலும் நெருப்பு இருக்கிறது உன்னை எத்தனைதான் அழைத்தாலும் எனக்கு உன் மீதே காதல் உன் மீதே காதல்... என்று செல்லும் அந்தப் பாடல் . பொதுவாக நிலவில் களங்கம் என்றுதான் எழுதுவார்கள் நிலவில் சிறு கறை என்ற சொல்லாடலே உங்கள் கவிதையைப் படிக்கத் தூண்டியது இந்த ஹிந்திப்பாடலையும் நினைவு படுத்தியது. வண்ணான் குறிப்பு போல் இருக்கக் கூடாது கவிதை இன்னும் செம்மைப் படுத்தி எழுதுங்கள் . கவிதை வசமாகும். வாழ்த்துக்கள். 20-Apr-2020 4:06 pm
ஹாருன் பாஷா - ஹாருன் பாஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2019 7:58 am

வாழ்க்கை எனும் ஓவியத்தில் வரைய வரைய சுவாரஸ்யங்கள்...🙂

மேலும்

நிச்சயம் நன்றிகள் 10-Apr-2020 10:31 pm
சுவாரஸ்யம் தொடரியாக தொடர்ந்து எழுதுங்கள் 06-Oct-2019 3:26 pm
ஹாருன் பாஷா - ஹாருன் பாஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2020 7:23 am

பிரிவென்னும் கடல் சூழாதவரை
கண்ணீரில் இதயம் மிதக்காதவரை
சந்தேக மழை கொட்டாதவரை
அன்பெனும் கனி கனியாதவரை
#காதல்_சுகமானது❤️❤️❤️

மேலும்

நன்றிகள் தோழரே 10-Apr-2020 10:28 pm
மிக அருமையான படைப்பு , 14-Feb-2020 7:28 am
ஹாருன் பாஷா - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2018 4:22 pm

....அவனும் நானும்....

அத்தியாயம் : 02

மூன்று தளங்களைக் கொண்ட அந்த விளம்பர நிறுவனத்தின் முன்னே வந்து நின்ற கறுப்பு வண்ணக் காரிலிருந்து இறங்கினாள் கீர்த்தனா...சேலையில் அழகோவியமாய் மிளிர்ந்தவள்,தலையினைக் கொண்டையிட்டிருந்தாள்...அவளின் இருபத்தேழு வயதிற்குச் சற்றும் பொருத்தமின்றி அவளது முகத்தினில் ஓர்வித தீவிரம் குடிகொண்டிருந்தது...

வேக நடையோடு எதிரில் வந்து வணக்கம் வைத்த அனைவருக்கும் சிறு தலையசைப்பை பதிலுக்கு வழங்கியவாறே உள் நுழைந்தவள்.. அவளுக்கான அறையினுள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்...அவளைத் தொடர்ந்து பின்னாலேயே வந்து சேர்ந்தாள்...அவளின் தனிப்பட்ட காரியதரிசி சத்தியா...

"குட்

மேலும்

இனிமையான நன்றிகள்! 10-May-2018 12:15 pm
கதாநாயகி அறிமுகம் அருமை அருமை; இந்த பகுதி தன்னம்பிக்கை வசனங்கள் படிக்கும் எல்லோருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது அருமை. 05-May-2018 10:31 am
மகிழ்வான நன்றிகள் தோழி..! 18-Apr-2018 10:21 pm
அருமை சகோதரி.ஆர்வமா இருக்கு விரைந்து எழுதுங்கள் அடுத்து பாகத்தை... கீர்த்தனாவின் துணிவு ஆர்வம் முயற்சி பிடித்துள்ளது 11-Apr-2018 9:40 pm
ஹாருன் பாஷா - Roshni Abi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2018 4:20 pm

இரவு எட்டு மணியாகி விட்டால் பாேதும் என்ன தான் கடுமையான வேலையாக இருந்தாலும் தாெலைக்காட்சிக்கு முன் அமர்ந்து விடுவாள் அஜந்தா. வாரநாட்களில் தாெலைக்காட்சி நிறுவனம் ஒன்று "மறுபக்கம்"என்ற நிகழ்ச்சியை ஔிபரப்புச் செய்தது. மிகவும் பிரபலயமான ஒரு நிகழ்ச்சி மட்டுமல்லாது "ஊனம் என்பது ஒரு குறையல்ல" என்பதை சமூகத்திற்கு பல சாதனையாளர்கள் மூலம் நிருபித்துக் காட்டிக் காெண்டிருந்தது. குழந்தைகள் முதல் வயதானவர் வரை வியந்து பார்ப்பார்கள் என்பது தான் ஆணித்தரமான உண்மை. எங்கெங்காே எல்லாம் சென்று அங்கவீனர்கள், மாற்றுத் திறனாளிகள், பல்வேறு விதமான உடல், உள ரீதியான குறைபாடுடையவர்களை இனம் கண்டு அவர்களுடைய திறமைகள், அவர்களுட

மேலும்

Thank you 04-May-2018 4:35 pm
செம, அருமையான காட்சி அமைப்பு, நல்ல கதை வடிவம்; கருத்துக்களையும் தன்னம்பிக்கையையும் தூவிச்செல்லும் கதை. நல்ல படைப்பு; உங்களின் எழுத்து பங்களிப்பு தொடரட்டும்... 04-May-2018 4:09 pm
எல்லாம் எல்லோருக்குள்ளும் நிறைவாக இருக்கிறது. ஆனால், அதற்கான பாதைகளை நெறியாக வழிகாட்டும் உள்ளங்கள் தான் மண்ணில் அருகிப் போய் விட்டது. எம் அருகில் உள்ளவன் விழுவதை ஆனந்தமாக ரசிக்கும் உலகம் அவன் முன்னேறி வருவதை துளி கூட விரும்புவது கிடையாது. உண்மையில் மனித உணர்வு என்பதும் இது தான். காலங்கள் கடந்தும் நாம் வாழும் வாழ்க்கை சரித்திரத்தில் எழுதப்பட வேண்டும் என்றால் அடுத்தவன் முதுகில் உள்ள தூசை தட்டுவதை விட்டு விட்டு உனக்கான தோல்விகளை சந்தித்து பின் அதற்கான வெகுமதியாக வெற்றியை நீயும் அடைந்து கொண்டால் நிச்சயம் நாளை உன்னை தூற்றிய உதடுகள் கூட உனக்காக எழுந்து நின்று கைகள் தட்டும். நம்பிக்கைக்கு உரம் போடுவது போல கதையோட்டம் எனக்குள் ஆழமாக பதிந்தது. இன்று உதவாக்கரை என்று பெயர் வாங்கிய பலர் தான் நாளை உதவும் கரங்கள் கொண்ட வெற்றியாளர்கள் அற்புதமான படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 2:06 pm

கருவறை பிளந்து
சமாதிகள் செய்து
ஆடு மாடு போல்
வதைபடும் தேசம்
தாய்ப்பால் கேட்டு
ஆரி ராரோ பாட்டு
துண்டு துண்டாய்
குப்பையில் மார்பு
தொட்டில் கட்டும்
ஆபாச ஓநாய்கள்
கன்னியின் மானம்
கொத்தித் தின்னும்
நிலவுகள் துயிலும்
கதவுகள் உடைத்து
மாதாவிடாய் நீரை
வெட்டிப் பார்க்கும்
பிஞ்சுமுகம் கண்டு
துப்பாக்கி திருந்தும்
நஞ்சுஅகம் கொலை
செய்ய நினைக்கும்
ஏந்தப்படும் ஆயுதம்
மலடிவரம் கேட்கும்
என்புகளின் அங்காடி
ஐநாக்கள் நடாத்தும்
அகதியான மலர்கள்
தண்ணீரைத் தேடும்
முள்ளிவாயல் ஓடை
பிணங்களால் ஓடும்
அடிமையான தேகம்
இனி உலகின் பேரம்
கழுத் தறுந்த சிரியா
நா வறண்டு

மேலும்

என்ன செய்வது, பாவிகள் மத்தியில் சிக்கிக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சிரிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் கூட நாளை அழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக மெளனமாக நிற்கிறோம் 18-Apr-2018 6:37 pm
வாசிப்பவர்களின் நெஞ்சை நெருடும் கவிதை. வாய்மை எப்போதாவது வெல்லும். பொய்மையே புல்லரித்து சிலிர்த்து நிற்கிறது. பொய் முகம் கொண்ட 'புனிதர்கள்' வாழும் உலகம் இது. 16-Apr-2018 11:45 am
மாற்றம் என்பது மட்டும் எப்போதும் நிரந்தரமான ஏமாற்றம் தான். ஆனால், இந்தக் கொடுமைகள் நிரம்பி வாழும் உலகம் நிரந்தரமாக மூர்ச்சையாக வேண்டும் 15-Apr-2018 9:23 am
இங்கே பலரிடம் உள்ளத்தை பேணிக் கொள்ளுங்கள் என்றால் அது எந்தக் கடையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள் 15-Apr-2018 9:14 am
ஹாருன் பாஷா - காவியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2018 6:02 am

ஒரு நாள், காலை மணி 7:30 மணிக்கு,
"காலையில் பொழுது விடிந்தே விட்டது.. இன்னும் என்னடா தூக்கம்?வேளைக்கு போக வேண்டாமா நீ.. முருகா இவன நீ தான்ப்பா காப்பாத்தணும்" என்று ரமாதேவி கத்துவது இவனுக்கு கேட்பதாய் இல்லை.
பல முயற்சிக்கு பின் அவன் மகனிடம் இருந்து பதில் வந்தது. கூடவே எரிந்து விழும் வார்த்தைகளும் பரிசாக வந்தது.
"ஒரு அஞ்சு நிமிஷம் மா... நீ வேற ஒரு பக்கம் உயிர எடுக்காத மா "
"ஆமா டா.. இந்த வீட்டுக்கு இந்த ஏமாந்த பொண்ணு சிக்கிட்டானு எல்லாரும் என்ன இப்புடி பண்றிங்கள்ள.. எல்லாம் என் தலையெழுத்து"
"காப்பி போட்டுட்டேன்! அப்பறோம் ஆரண காபி தான் குடிக்கணும் பாத்துக்கோ"
காப்பி பிரியனான முருகன் எழுந்

மேலும்

தூய்மையான நதிகள் யாவும் மனிதனின் செயல்கள் மூலம் அசுத்தமாக மாறி விட்டது. காலங்கள் மாற்றம் பெறுகின்றது என்று நவீனத்தை நாம் ஏற்றுக் கொண்ட போதும் அடையாளமாய் திகழும் உள்ளூர் கரைகளை அவர்களின் சொந்தத் தேவைகளுக்காக எம்மால் அசுத்தமாக்கப்பட்டு அங்கே வியாபாரமாக்கப்படுகிறது.நிகழ்காலத்தை பொறுத்தவரை மாற்றங்களை உள்ளங்களால் நினைத்து பின் எண்ணங்களால் மறந்து விடுவதே சாலச் சிறந்தது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Apr-2018 10:56 am
ஹாருன் பாஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2018 12:06 am

மருந்தின் விலையைப் பற்றி பேசுகையில் விடையரியாமல் முழிக்கும் விடலைச் சிறுவனிடம் உள்ளது தாய்பாசத்தின் விலை...😊😊😊

மேலும்

ஹாருன் பாஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 6:39 pm

பூவின் வாசமும் ஆவின் நேசமும் பூவும் ஆவும் அறியாது....
அன்பின் குறுக்கமும் அமைதியின் நெருக்கமும் அதை விட உலகில் குறையேது....😊😊😊

மேலும்

ஹாருன் பாஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 12:25 am

காந்தமும் காதலும் ஒன்றே...
எத்துனையாக உடைத்தாலும் இருதுருவங்களும் ஒன்றிலே...😘

மேலும்

வளமான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 2:25 am
ஹாருன் பாஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2018 7:52 pm

ஏந்திய கைகள் ஏந்திய படியே...
பிணி தாங்கிய கண்கள் தாங்கியபடியே...

இரங்கிய கைகளும் இல்லை...
மனந்தளர்த்திய பொய்களும் இல்லை...

இரக்கம் வாயிலே..சுருக்கம் பையிலே..😊

மேலும்

உண்மைதான். முதுகில் குத்தும் கூட்டமே மண்ணில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2018 2:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

Deepan

Deepan

சென்னை
முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முஹம்மது உதுமான்

முஹம்மது உதுமான்

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (15)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே