பொன்சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொன்சேகர்
இடம்:  துத்துக்குடி (ஏரல்)
பிறந்த தேதி :  16-Dec-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2014
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  0

என்னைப் பற்றி...

"காலங்கள் காத்திருப்பது இல்லை ஆனால் ..,rn"உன்னை நேசிக்கும் என் இதயம் எப்பொழுதுமே காத்திருக்கும் .,"rn"உங்கள் அன்புக்காக..."by»»»PON

என் படைப்புகள்
பொன்சேகர் செய்திகள்
பொன்சேகர் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2015 9:57 pm

டொக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணனும்?
இதை நீங்க என்கிட்டே வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.....!!!


நீதிபதி:ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?

கணவன்:6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை

நீதிபதி:நல்லா யோசிச்சுப் பாருங்க!இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்

மேலும்

nalla பத்திரிகை puththakankal vaasiyunkal வருகையால் மனம் மகிழ்ந்தேன் 30-May-2015 1:03 pm
இந்த மாதிரி கவிதை கிடைக்க நாங்க என்ன பண்ணனும் 30-May-2015 12:04 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன் 28-May-2015 1:16 pm
மருத்துவரும் நீதிபதியும் அருமையான யோசனை கூறுகிறார்கள். 27-May-2015 10:41 pm
பொன்சேகர் - உதயகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2015 9:31 pm

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள்
எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும்
எழுந்திருக்கவில்லை.
பிறகு ஒரே ஒரு மாணவன்
எழுந்து நின்றான்.
வாத்தியார் : அவனைப்
பார்த்து ஏளனமாகச்
சிரித்து கொண்டே நீ முட்டாள்
என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை. நீங்க தனியாக
நிக்கறதை பார்க்க பாவமாக
இருந்தது. அதனால் தான் நானும்
எழுந்து நின்றேன்

மேலும்

வருகைக்கு நன்றிகள் தோழரே .......... 30-May-2015 12:49 pm
குட் இப்படித்தான் இருக்கணும் 30-May-2015 11:45 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் நட்பே .............. 11-Feb-2015 4:44 pm
ஹா ஹா .. 11-Feb-2015 2:41 pm
பொன்சேகர் - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2015 5:59 pm

காதலி:நி சுமோக் பன்னுவியாடா?

காதலன்:ஆமா பண்ணுவேன்.

காதலி:சரி ஒருநாளைக்கு எவ்ளோ சுமோக் பன்னுவ?

காதலன்:அதுவா ஒரு நாளைக்கு பத்து அடிப்பேன்.

காதலி:அந்த பணத்தலாம் சேர்த்து வச்சுருந்தா இந்நேரம் ஒரு பொலிரோ காரே வாங்கிருக்கலாம்.

காதலன்:சரி நி சுமோக் பண்ணுவியா?

காதலி:இல்ல பண்ணமாட்டேன்.

காதலன்:சரி அப்பா உன்னோட பொலிரோ காரு எங்க?

காதலி:???????????????????????????

மேலும்

சூப்பர் நண்ப இந்த பொண்ணுகளே இப்படித்தான் 30-May-2015 11:44 am
பொன்சேகர் - முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2015 4:53 pm

" கிராமத்துப் பையன்
பட்டணப் பெண்
ஒரு படிக்காதவனின் காதல் கவிதை """"

" ஏபுள்ள
நான் ஒரு கடன் காரனாமாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு கடன்காரனாம் புள்ள """""""""

"ஏபுள்ள
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள
உங்க மச்சான்
நான் ஒரு படிக்காதவனாம் புள்ள""""""""

"உன்னோட மனசு சொல்லாம!
உன்னோட உதடுகூட சொல்லாம!

உங்க அப்பாவோட,
உங்க அம்மாவோட,
உங்க மாமாவோட ,
உதடுலாம்
வேஷத்தோட
விசமாய் சேர்ந்து சொல்லுச்சே
ஏம்புள்ள படுச்சவனுக்குனுனு!

எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
எப்டி புள்ள இதுக்கு ஒத்திக்கிட்ட?
சொல்லுபுள்ள
எப்டி புள்ள ஒத்திக்கிட்ட?

மேலும்

குறிப்பு சுப்பர் தோழா வாழ்த்துக்கள் தொடருங்கள் .......................... 22-Sep-2015 9:39 am
அருமை தம்பி 05-Jul-2015 6:28 pm
நன்றி 24-Jun-2015 10:51 pm
வித்தியாசமான கவி... அழகு வரிகள்... அருமை.. 13-Jun-2015 8:59 am
பொன்சேகர் - drums mani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Nov-2014 6:44 pm

தொலைந்து போன நட்புகள்,
மறைந்து போன பள்ளிகூட உறவுகள்,
வீட்டை மறந்து கூட்டில் வாழ்ந்த
நம் பள்ளிகூட கட்டிடங்கள்
காலமெல்லாம் நினைத்தாலே-இனிக்கும் .....

வானத்தை போல் நீண்டு போன
பள்ளி பயணங்கள்
மேகத்தை போல் சூழ்ந்து கொண்ட
பள்ளி பருவங்கள்
வானவில்லை போல் -அதிசயமாய்
தெரிந்த ஆசிரியர்கள்
இதை நினைத்தாலே இனிக்கும்...

யாரென்று தெரியாமல் புதியதாய்
மலர்ந்த நட்புகள்.
காற்றை போல் எங்கும்-திரிந்த
இளமை பருவங்கள்,
சாதி-மதம் இல்லாமல் அமர்ந்த
வகுப்பறை பெஞ்சிகள்.
இதை நினைத்தாலே கண்ணீர் வர துடிக்கும்...

வருடங்கள் கடந்தாலும்-வயதுகள் ஆனாலும்
நாம் வாழ்ந்த பள்ளிகூடம்,
நாம் எட

மேலும்

பொன்சேகர் - பன்னீர் கார்க்கி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 9:40 pm

சகோதர்களே ,சகோதிரிகளே ...இப்பொழுது எழுதவிருக்கும் கவிதை முழுக்க முழுக்க கற்பனையே ....தவறு இருந்தால் அதற்க்கு உருவம் கோடுகள் ....

கவிதை பொருள் :
மாணவன் காதலிக்கிறான் வீட்டில் ஒத்துகொள்ள வில்லை ,,காரணம் பொண்ணு வேர சாதி ,மதம் ,,எனவே மாணவன் பெற்றொயிடம் மன்றாடுகிறான்



*
பெற்றோர்களே
நூற்று கணக்கில் கனவு கண்டீர்கள்
ஆயிரம் ஆறுதல் தந்தீர்கள்
லட்சகணக்கில் அறிஉரை சொன்னீர்கள்
*
காதலுக்கும் உங்களுக்கும்
முன் விரோதம் ஏதோனும்
உண்டோ
*
உன் மதத்திற்கும் வேற்று மதத்தோடும்
முன் ஜென்ம பகை
உண்டோ
*
எதற்கு காதலுக்கு தடை
எதற்கு காதலுக்கு உதை
*

மேலும்

காதல் யாராலும் தடுக்க முடியாத ஒரு சுவாசம் .....காதலிப்பதும் அவர் அவர் விருப்பம் நாம் என்ன செயமுடியும் 13-Nov-2014 7:02 pm
காதல் என்ற பெயரில் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள் வேண்டாம் பெண்களுக்கு காதல் மோகம் 13-Nov-2014 3:05 pm
நன்றி நட்பே 13-Nov-2014 5:09 am
நல்லாருக்கு நட்பே... 13-Nov-2014 12:23 am
பொன்சேகர் - விசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 11:51 am

டேய் சேகரு...

சொல்லு முத்து

உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?

என்ன சொல்ல வர?

உனக்கு 8 வயசு இருக்கும் போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்கதான் உன்னை என்னா நல்லா வைச்சிருந்தாங்க.. அவங்க போன பின்ன இந்த 4 வருஷத்தில் உனக்கு என்ன கஷ்டம். உன்ன பார்க்கையில் மனசுக்கு ரொம்ப விசனம்.. எப்படி இருந்த நீ...




ஆமா முத்து, நானும் எங்க அம்மாவை நினச்சி அழாத நாள் இல்ல. என்ன செய்றது. நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். அம்மா போனாலும், ஆண்டவன் புண்ணியத்தில் எங்க அப்பா ஒரு நல்ல மனுஷன், அவர் என்ன நல்லாதானே கவனிக்கிறார்.

என்ன சேகர் முட்டாள்தனமா பேசுற.. உங்கம்மா செத்து ரெண்டே வருஷதுள இன்னோர் பொம

மேலும்

இதே போலத்தான் ஒரு கதை சொல்லவா 12-Nov-2014 11:35 pm
வாசிக்கும்போதே தெரிந்து விட்டது இது சித்தியின் வேலைதான் என்று.. இருந்தாலும் சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.... 12-Nov-2014 8:45 pm
ச்சே என்ன மனுசங்க இப்படி இருக்காங்க 12-Nov-2014 2:14 pm
பொன்சேகர் - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 4:31 pm

உன்னை நினைக்கையில்
இடியோடு மின்னலும்
சேர்ந்து மழைத் துளிகளை
சிதறுவது போல்
சிதறித்தான் போகிறேன் !

உன்னை நினைக்கையில்
சட்டென தோன்றி மறையும்
வானவில்லை போல
சப்தம் இல்லா
சிறு சிறு சலனம் !

மேலும்

நன்றி சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றி மேடம் வாழ்க வளமுடன் 13-Nov-2014 8:47 pm
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி... 13-Nov-2014 10:49 am
வருகையில் மகிழ்வு..நன்றி.. 13-Nov-2014 10:49 am
நன்றி தோழரே.. !! 13-Nov-2014 10:49 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பன்னீர் கார்க்கி

பன்னீர் கார்க்கி

பாண்டிச்சேரி
மேலே