sakthivel erode - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sakthivel erode
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  08-Jun-1969
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2013
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  0

என் படைப்புகள்
sakthivel erode செய்திகள்
sakthivel erode - சுந்தரேசன் புருஷோத்தமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 8:54 am

தாலாட்டுவாள்!
பாலூட்டுவாள்!!
அன்னைக்கு நிகரிந்த
அகிலத்திலுண்டோ?!

அன்பினையெல்லாம்
அன்னத்திலிட்டு,
அறிவினைக்குழைத்து
அமுதுணவாக்கி
பேரின்பமாய் அவளிடும் வகைக்கு
எவ்வித பொருளும் ஈடிணையில்லை!

ஈன்ற பொழுதினில்
பெரிதுவப்பாள்!
குழந்தையின்,
இனிய சிரிப்பினில்
இன்புறுவாள்!!
தோன்றும்போதெல்லாம்
கன்னமிட்டு -அதன்
கொஞ்சு சிரிப்பினில்
மனம் நிறைவாள்!!

பாத்திரம் நிறைய
உணவிருந்தாலும்
பிள்ளையின் மழலையில்
பசிமறப்பாள்!
நேத்திரம் நிறைய
முகம் கண்டு,
பரவசத்தால்,
விழி நீர் உகுப்பாள்!!

சுயநலமில்லை!
அவளன்பினை அளவிட
சூத்ரமுமில்லை!!
கோத்திரம் எதுவென்றாலும்
அங்கே அன்பின் பாத்தி

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி நண்பனே :) 16-Jul-2014 10:38 pm
மிக அருமையான படைப்பு தோழமையே! 16-Jul-2014 8:56 pm
நன்றி ஐயா :) 16-Jul-2014 7:55 pm
அருமையான கவிதை. 16-Jul-2014 6:52 pm
sakthivel erode - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 2:27 pm

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!

கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட

மேலும்

மிகவும் அற்புதமான கதையோட்டம்..வாழ்க்கையில் உயிர்களின் படைப்பில் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் சிந்தனை தான்..ஆனால் சிலர் சிந்தனை செய்கிறார்கள் பலர் சிந்தையே இன்றி வாழ்க்கையை கழிக்கிறார்கள்..என்பதை ஒரு குழந்தையின் செயல் மூலம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனதில் விதையாக பதியம் போட்டுச் செல்கிறது கதைவோட்டம் 10-Sep-2016 6:16 am
இப்போது தற்செயலாக இந்த கதை கண்ணில் கிட்டியது . என்ன சொல்வது ? கதையின் நடை , கரு , எளிமை ஒன்றோடொன்று கூட்டாக நடர்ந்து . உயர்ந்த படைப்பாகிறது .படிக்கிறவர்களையும் உயர்த்தும் . 07-Dec-2014 10:19 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..! 30-Apr-2014 5:14 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! 24-Apr-2014 3:33 pm
sakthivel erode - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2014 11:20 pm

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை வி

மேலும்

வலியான வரிகள் 17-Jul-2018 9:20 pm
மிக அருமையான கவிதை 25-Feb-2018 9:05 pm
நன்று 07-Aug-2017 9:50 pm
அழகையும், ஆனந்தத்தையும் மட்டும் சொல்வதல்ல கவிதை இதுபோல் அவலத்தையும் ஆதங்கத்தையும் சொல்வதுதான் கவிதை. உன் படைப்பு எனும் இந்த நெருப்பு காமர்களை இராமர்களாக மாற்றட்டும். 13-Dec-2015 3:17 pm
sakthivel erode - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 11:20 pm

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை வி

மேலும்

வலியான வரிகள் 17-Jul-2018 9:20 pm
மிக அருமையான கவிதை 25-Feb-2018 9:05 pm
நன்று 07-Aug-2017 9:50 pm
அழகையும், ஆனந்தத்தையும் மட்டும் சொல்வதல்ல கவிதை இதுபோல் அவலத்தையும் ஆதங்கத்தையும் சொல்வதுதான் கவிதை. உன் படைப்பு எனும் இந்த நெருப்பு காமர்களை இராமர்களாக மாற்றட்டும். 13-Dec-2015 3:17 pm
sakthivel erode - சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 8:44 am

என் தோழமைகள் அனைவருக்கும் என் வணக்கம்! நான் என்ன எழுதுகிறேன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சமர்ப்பிக்கிறேன் ! இந்தக் கட்டுரையைப் பற்றி நீங்கள் என்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ கேட்கலாம் உங்களது கேள்விகளுக்கு நான் பதிலளிக்க கடமைப் பட்டுள்ளேன் நீங்கள் சரமாரியாக கேள்விகள் கேட்கலாம் எந்த கேள்விகள் (கட்டுரையைப் பற்றி) கேட்டாலும் பொறுமையாகவும் விரிவாகவும் பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ளேன் , என்னிடம் கேட்கப் படும் கேள்விகள் ஒரு வேளை என் தோழமை நட்புகளுக்கு பிடிக்காத கேள்விகளாக இருக்கலாம் அப்படி இருந்தால் என் நட்புகள் அதைப் பற்றி வருத்தப் படவோ கோபப் படவோ யாரிடமும் மறு கேள்விகள் கேட்கவோ வேண்டாம் நான் அவற்றிற்

மேலும்

ம்ம்கும் 31-Dec-2013 1:10 am
நீங்கள் பண்படுவீர்கள். சிலரோ பலசமயம் புண்படுகிறார்கள் என்ன செய்வது? ஹாஹாஹா 30-Dec-2013 11:33 pm
நான் எல்லோரிடமும் உண்மை மட்டுமே பேசுவேன் அதையே பின்பற்றுவேன் மற்றவர்களிடமும் கொஞ்சம் எதிர் பார்க்கிறேன் அவ்வளவு தான் உங்கள் கருத்திற்கும் என்னை புரிந்து கொண்ட விதத்திற்கும் நன்றி தோழமையே ! 29-Dec-2013 9:46 pm
உங்கள் கட்டுரை என்பதைவிட , உங்களின் சுய விமர்சனம் , பொய்யே கலக்காமல் , ஒளிவு மறைவின்றி உங்களின் உள்ளத்தை அழகாக பிரிதிபலிக்கிறது . அருமை. எழுதுபவர்களின் நீங்கள் கோடிட்டு காட்டிடும் பிரிவுகள் இருப்பதும் உண்மையே . அதுவும் இந்த காலத்தில் , நிலைக்கேற்ப மாறி வருகிறது . நன்றி 29-Dec-2013 5:56 pm
sakthivel erode - எண்ணம் (public)
21-Dec-2013 9:38 pm

இனிய இரவு வணக்கம்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே