அஷ்றப் அலி- கருத்துகள்

'மையல்' திரிபடைந்து 'மெய்யல்' ஆகிவிட்டதா ? அல்லது இரண்டும் ஒரே பொருள் தருமா ?வாசவன் ...கவிதை அருமை

அழகான வேண்டுதல் கவிதை, அருமை ..ஐவளம் என்றால் என்ன? சிறிது விளக்கம் தாருங்கள் கவிதாயினி !

மிகவும் அழகான கருத்து ...கவிதையின் அழகை ரசித்து ஆதங்கத்தை வரிகளில் கொட்டியிருக்கிறீர்க்ள் ...மிக்க நன்றி அன்பின் பன்னீர் செல்வம்

மிக்க நன்றி அன்பின் பன்னீர் ..உங்களுக்கும் ஓணப் பண்டிகை நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

ஆஷம்ஷகள் என்றால் மழையாள மொழியில் வாழ்த்துக்கள் என்று பொருள் படும் .ஓண சத்யா என்றால் இத்தினத்தில் தயார் செய்யப்படும் பல்வகைப்பட்ட உணவுப் பதார்த்த்ங்களைப் பெயர் குறிக்கும் .. மிக்க நன்றி அன்பின் கவின் ..

நிங்கட கவி கண்டு தன்ன ஞ்சானும் ஒரு கவித எழுதிக் கழிஞ்சு கவின் நிங்கட ஈ கவித அடி பொழி

நீங்கள் கூறும் கருத்தும் மிக அருமை அன்பின் கவிஞர் பன்னீர்

என் கவிதையை ரசித்து அனுபவித்து கருத்து கூறி இருக்கிறீர்கள் மிக்க நன்றி அன்பின் பன்னீர் செல்வம் !

ஆஹா அழகு ...இது தித்திக்கும் தேன் சுவை

மிக்க நன்றி அன்பின் கவின் ! தொடர்ந்து நீங்கள் வழங்கும் இவ்வாறான பெறுமதி மிக்க கவித்துவ ஆலோசனைகளுக்கும் மனமார்ந்த நன்றி !

மிக்க நன்றி அன்பின் வாசவன் . இவ்வாறு தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்

மிக்க நன்றி அன்பின் கவின்

அன்பின் கவின்! எப்போதும் போல் நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் ஆக்கமான கருத்துக்களுக்கும் கவித்துவம் சம்பந்தமான ஆட்படுத்தல்களுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி !

மிக்க நன்றி அன்பின் செல்வா ...என் கவிதைகளைத் தொகுத்து வெளியிட.நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... நிச்சயமாக காலம் ஒரு நாள் கனியும்

அன்பின் கவின்! என் கவிதையை அனுபவித்து வரி வரியாய் வாசித்து அதன் மீது எழுந்த உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கும் திருத்தங்களுகளுக்கும் ஒன்றா ரெண்டா என்றும் போல இன்றும் என் மனமார்ந்த நன்றி ...

மிக்க நன்றி அன்பின் செல்வா...நீண்ட நாட்களுக்குப் பிறகு எவ்வாறு இருக்கிறீர்கள் நலமா ?

உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அன்பின் பன்னீர்செல்வம்

ஆஹா ...அருமை நல்ல கற்பனை

மிக்க அன்றி அன்பின் நிஜாம் தொடர்ந்து இவ்வாறு ஊக்கம் தாருங்கள்


அஷ்றப் அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே