ஈரன்- கருத்துகள்

மறதியை இந்த மாயவலையில் அரங்கேற்றிய அரங்கநாதனுக்கு என் வசதியான வாழ்த்துக்கள்.. சகோ..

வலிகளை வரிகளால் சொல்லிவிட்டாய் தோழி......அருமை.....

ஒரு நிமிட காதல் கவி படித்த அனுபவம் தோழி.......மகிழ்ச்சி.....தொடருங்கள்....☺☺☺💐💐💐💐👌

அருமை சகோ.....💐💐💐👍👌

பாரதி இல்லையம்மா இவ்வரிகளை காண....

மணி மணியான
பார்வை வரிகளில் கண்டனேன் மணிகண்டனை..... வாழ்த்துக்கள்...

அநாதை கவிதைகளுக்கு
துணையாய் ஒரு கவி
இனி அநாதை இல்லை ...

உங்களது எண்ணங்கள்
எங்களது எண்ணத்தை
சிதைந்து விட்டன
எந்த வலிய வரிகளில் ......தோழா

புண்ணியம் செய்த வரிகள் தோழா .....நன்று...

எண்ணைகளை காற்றில் விட்டதனால் எந்த நொடியே பிடித்து விட்டாய் தோழா ....
மேலும் விடவேண்டும் எண்ணைகளை
காற்றில்.....

தோழி அருமையாக சொன்னீர்கள் .................
மனதின் வலிகள் வரிகளில் எழுதி விட்டீர்கள் ..........

நண்பா கலக்கிடிக போங்க .......................


ஈரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே