சத்யா- கருத்துகள்

படித்தவுடன் என்னுடைய முகத்தில் புன்னகை வருகிறதே

ஏப்போதும் இயல்பு உங்கள் கவிதையில், அருமை வாழ்த்துக்கள்

சொல்லப்பட வேண்டிய செய்தி நன்றிகள் நண்பருக்கு

நன்றி நட்பே , தொடர்க உம் பயணம்

அருமை , பழைய நியாபகங்கள் நினைவு படுத்தி விட்டீர்

அருமை , ஏதும் சொல்வதற்கு இல்லை நண்பா , விடியும் நாள் வெகுதுரம் இல்லை

அருமை , நமது ஆன்மிகம் ஆறிவியலே , அதை காலம் நிருபித்து கொண்டிருகிறது

உமக்குள் இருக்கும் எண்ணங்கள் கோடி , தொடர்க உம் பயணம்

அருமையான படைப்பு . கடன் பாடவும் உடன்பாடில்லை போலும் கண்ணீரை மட்டும் விட்டு சென்று விட்டால் என்னவள் .
.

அருமை , காலை வணக்கங்கள்

ஆரம்பிக்கட்டும் , mummy, dady. என்ற சொற்கள் என் காதுகளில் கேளாமல் போகட்டும் . கிருஷ்ணா

அருமை .நிலவு தோழிக்கு ஏன் வாழ்த்துக்கள் . தொடர்க உம் கவி பயணம்

அழகு அருமை தோழியே


சத்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே