VK- கருத்துகள்

சில வேளைகளில்
சில மனிதர்களுக்கு
பசியே உணவாகி விடுகிறது...

ஆம் மற்றவர்களின் பசிக்கு நாம் என்றும் உணவு ஆகிறோம்... இதில் வெட்க படவேண்டிய ஒன்று அது பெண்களை அறுசுவை உணவாக சிலர் யோசிப்பதும் பின் புசிப்பதும் தான்.

தவறாக எதாவது இருந்தால் மன்னிக்க வேண்டும்.

நன்றி.... உங்கள் வேகம் அருமை...

மிக்க நன்றி...
திருத்திகொள்கிறேன்

கண்களால் கோலம் கண்டேன்
கண்களில் மை கண்டேன்
கவிதை மை கோலமும் கண்டதுண்டு

கவிதை கொண்டு வண்ணம் தீட்டிய கண்மை கோலம் உங்களால் இன்று காண்கிறேன்.........

புகையாகா புகை படமும்
சுடேரிக்கும் கற்பனையும்
எங்களை சுட்டு புகையாகியது நண்பரே.......

நன்றி அன்பரே

நன்றி அன்பரே

நன்றி அன்பரே

பிழைக்கு மன்னிக்கவும் நன்றி....

மிக்க நன்றி...

எதிரிகளை தாகும் உங்கள் முத்தான கவி சத்தம்...நன்று

பாலைவனத்தில் பனி மழை போழுகிறது உங்கள் கவி.....மிக நன்று...


VK கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே