மெய்யன் நடராஜ்- கருத்துகள்

புளிமா புளிமாங்காய் புளிமா புளிமாங்காய்
புளிமா புளிமாங்காய் புளிமா புளிமாங்காய் என்ற வாய்ப்பாட்டில் எழுதியுள்ளேன் ஐயா, நன்றி

மிக்க நன்றி ஐயா. பொதுவாக நான் என் கவிதைகளுக்கான எதையும் குறிப்பிடுவதில்லை ஐயா. புரிந்துகொள்வார்கள் என்று விட்டுவிடுவேன்.பிறைநிலவு கருவிளங்காய் வந்துள்ளது .அதையும் பிறைநாளும் என்று முகநூலில் மாற்றிவிட்டேன் . இங்கு மாற்றும்போது அழிந்துவிடுகிறது ஐயா.

இதையே புதுக்காவிதையாளர்கள் விரும்புகிறார்கள் ஐயா


மெய்யன் நடராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே