விவசாயம் கவிதைகள் | Vivasayam கவிதைகள்

Vivasayam Kavithaigal

விவசாயம் கவிதைகள் (Vivasayam Kavithaigal) ஒரு தொகுப்பு.

02 Feb 2018
9:39 am

உலகின் தலை சிறந்த தொழில் விவசாயம். உலகின் முதன்மையான தொழிலும் விவசாயம். இத்தகைய சிறப்பு மிக்க உழவுத் தொழிலினை வள்ளுவர், "உழன்றும் உழவே தலை" என்று புகழ்கிறார். உழவுத் தொழிலின் சிறப்புகளை, மாண்மையினை எடுத்துக் கூறும் இக்கவிதைகள் "விவசாயம் கவிதைகள்" (Vivasayam Kavithaigal) என்னும் தலைப்பில் இங்கே உங்களுக்காக. இப்பக்கத்தில் உள்ள "விவசாயம் கவிதைகள்" (Vivasayam Kavithaigal) உங்களுக்கு உழவுத் தொழில் பற்றிய புரிதலை விவசாயத்தின் மீதான ஆவலை அதிகரிக்கும். இந்த விவசாயக் கவிதைகளை இலவசமாகப் படித்து ரசித்து மகிழுங்கள்.


மேலே