Inba rajan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Inba rajan
இடம்:  Vellore
பிறந்த தேதி :  14-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jul-2013
பார்த்தவர்கள்:  181
புள்ளி:  43

என்னைப் பற்றி...

வரிகளை தேடி கவிதைகள் எழுத நான் கவிஞன் அல்ல...
அவள் விழிகளை காண நினைவுகளை தேடும் இளைஞன் நான்..

என் படைப்புகள்
Inba rajan செய்திகள்
Inba rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 8:41 pm

கண்ணீர் அழகினில்
கண்டேன் அவளினை,
காதல் கொண்டேன்
இமைகள் மறைத்திட...

உடலினை பிரியும்
உயிரினை கூட,
உணர்ந்தேன் நானுன்
விழியினில் தேட...

காணும் நீரில்
கானல் நீராய்
உந்தன் பிம்பம்
எங்கும் எங்கும்...

நிலவும் இருளும்
நீயும் நானும்.
வாழ்வோம் நாமும்
உலகம் எங்கும் ...

மேலும்

யாழ்மொழி அளித்த படைப்பில் (public) aravind c மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jan-2015 3:19 pm

ஐம்பதிற்கும் நூறுக்கும்
அடுத்தவேளை உணவிற்கும்
அறிமுகமில் லாதவனோடும்
அம்மணம் பகிர்ந்திடுவாள்....

குடிகாரக் கணவனாலோ
சதிகாரக் காதலனாலோ
பழிபாவமறியாப் பாவை
பலருக்கும் விருந்தாகிடுவாள்....

பகலெல்லாம் படுக்கையிலே
படாத இரணங்கள்பட்டு
பசியாற்ற பிள்ளைக்கு
எச்சில்மார்பை ஈந்திடுவாள்....

அற்ப பணம்கொடுத்து
அபலையினை வாங்கியவன்
அரக்கனாக மாறி - அவளின்
அங்கமெல்லாம் குதறிடுவான்....

இன்னும் சிலப் பிறவிகளோ
இலவசமாய் வந்துப்போகும்
பதவியொன்றை வைத்துக்கொண்டு - தேகப்
பசிக்குக்கூட பிச்சையேந்தும்....

உடலாலும் மனதாலும்
வேதனைதான் எந்நாளும்
உண்மையது தெரிந்துவிட்டால்
உதறிவிடும்

மேலும்

உடலாலும் மனதாலும் வேதனைதான் எந்நாளும் உண்மையது தெரிந்துவிட்டால் உதறிவிடும் பிள்ளைகளும்.... வலியின் அழகு வரிகளில்..... வாழ்த்துக்கள்.... 15-Feb-2015 11:52 pm
கற்பை வாங்கியும் கல்வியை விற்பர் - இக் கலிகால நிலையே அபத்தமடி பெண்ணே...! பாசக் கணவன் பரலோகம் சென்றான் - பிள்ளையின் படிப்புக்காக நீ படுக்கையை விரித்தாய் - என சொல்வதற்காய் காரணங்கள் கோடி - எனினும் என் சொக்கத் தங்கமே ஏன் ஆனாய் இப்படி....?! பெண்ணுக்குப் பெண்ணே எதிரியடி - நீ இன்னும் பிரபஞ்சத்தில் எய்ட்சை பரப்பாதடி - என அறிவுரை கூறிய அழகிய படைப்பு - அருமை 08-Feb-2015 5:41 am
வரவில் மகிழ்ந்தேன் நட்பே.. மிக நன்றி.. 23-Jan-2015 2:24 pm
உடலாலும் மனதாலும் வேதனைதான் எந்நாளும் உண்மையது தெரிந்துவிட்டால் உதறிவிடும் பிள்ளைகளும்.... உண்மையை உரக்க சொல்லும் வரிகள்... அருமை தோழி நல்ல படைப்புகளுக்கு வாழ்த்துக்கள் 22-Jan-2015 2:54 pm
Inba rajan - Inba rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 1:53 am

என் நிலையை அவள் அரிய விருப்பப்பட்டதில்லை,
அவள் நிலையை நான் அரிந்து வருத்தப்பட்டபோது...

என் முகத்தை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் முகத்தை நான் பார்த்து வியப்படைந்தபோது...

என் பெயரை அவள் உரைக்க விருப்பப்பட்டதில்லை,
அவள் பெயரை நான் உரைக்க கஷ்டபட்டபோது...

என் குரலை அவள் கேட்க விருப்பப்பட்டதில்லை,
அவள் குரலை நான் கேட்டு மெய்மறந்தபோது...

என் நடையை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் நடையை நான் ரசித்து எதிரில் வந்தபோது...

என் கண்ணை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் கண்ணை நான் பார்த்து சிரித்து கொள்ளும்போது...

என் காதலை அவள் அரிய விருப்பபட்டதில்லை,
அவள் காதலை

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 13-Feb-2015 11:44 pm
அருமை நண்பா!. மனதின் குமுறல். 13-Feb-2015 11:17 am
மிக்க மகிழ்ச்சி தோழரே..... 13-Feb-2015 10:44 am
காதலுக்கே கண்ணில்லை தோழரே.. அந்த வையா தெரிய போகுது... நல்ல படைப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Feb-2015 8:35 am
Inba rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2015 1:53 am

என் நிலையை அவள் அரிய விருப்பப்பட்டதில்லை,
அவள் நிலையை நான் அரிந்து வருத்தப்பட்டபோது...

என் முகத்தை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் முகத்தை நான் பார்த்து வியப்படைந்தபோது...

என் பெயரை அவள் உரைக்க விருப்பப்பட்டதில்லை,
அவள் பெயரை நான் உரைக்க கஷ்டபட்டபோது...

என் குரலை அவள் கேட்க விருப்பப்பட்டதில்லை,
அவள் குரலை நான் கேட்டு மெய்மறந்தபோது...

என் நடையை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் நடையை நான் ரசித்து எதிரில் வந்தபோது...

என் கண்ணை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் கண்ணை நான் பார்த்து சிரித்து கொள்ளும்போது...

என் காதலை அவள் அரிய விருப்பபட்டதில்லை,
அவள் காதலை

மேலும்

மிக்க நன்றி தோழரே..... 13-Feb-2015 11:44 pm
அருமை நண்பா!. மனதின் குமுறல். 13-Feb-2015 11:17 am
மிக்க மகிழ்ச்சி தோழரே..... 13-Feb-2015 10:44 am
காதலுக்கே கண்ணில்லை தோழரே.. அந்த வையா தெரிய போகுது... நல்ல படைப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 13-Feb-2015 8:35 am
Inba rajan அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Feb-2015 12:46 am

உயிர் தந்த தந்தை உண்டு,
வலி தாங்க தாயும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

சிரிப்பூட்ட நண்பன் உண்டு,
உரையாற்ற உறவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

ஏமாற்ற கடவுள் உண்டு,
ஏமாற மனிதன் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

இமைக்காத நிலவைக் கண்டு,
உறங்காத இரவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

அழகான பெண்கள் உண்டு,
உனைப்போல 'பெண்ணா' உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

வலி மட்டும் வாழ்க்கை இங்கே,
கண்ணீர் மட்டும் கவலை இங்கே,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன்

மேலும்

பெயரில் இன்பம் இருக்கிறது.கவியோ துன்பம் சொல்கிறது.நல்ல படைப்பு தொடரவும். 05-Jul-2015 6:02 am
மிக்க மகிழ்ச்சி தோழரே 11-Feb-2015 11:43 pm
நண்பா... இசையுடன் இணையக் காத்திருக்கிறது உங்கள் கவிதை... கருத்து சோகம் என்றாலும்..... நடையில் வேகம் தெரிகிறது 11-Feb-2015 6:17 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே..... 11-Feb-2015 1:07 am
Inba rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 12:46 am

உயிர் தந்த தந்தை உண்டு,
வலி தாங்க தாயும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

சிரிப்பூட்ட நண்பன் உண்டு,
உரையாற்ற உறவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

ஏமாற்ற கடவுள் உண்டு,
ஏமாற மனிதன் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

இமைக்காத நிலவைக் கண்டு,
உறங்காத இரவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

அழகான பெண்கள் உண்டு,
உனைப்போல 'பெண்ணா' உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.

வலி மட்டும் வாழ்க்கை இங்கே,
கண்ணீர் மட்டும் கவலை இங்கே,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன்

மேலும்

பெயரில் இன்பம் இருக்கிறது.கவியோ துன்பம் சொல்கிறது.நல்ல படைப்பு தொடரவும். 05-Jul-2015 6:02 am
மிக்க மகிழ்ச்சி தோழரே 11-Feb-2015 11:43 pm
நண்பா... இசையுடன் இணையக் காத்திருக்கிறது உங்கள் கவிதை... கருத்து சோகம் என்றாலும்..... நடையில் வேகம் தெரிகிறது 11-Feb-2015 6:17 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே..... 11-Feb-2015 1:07 am
Inba rajan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2015 5:31 pm

கேட்கும் குழந்தைக்கு தெரியும்

கொடுப்பது கடவுள் என்று

பிச்சை...





கொடுக்கும் மனிதர்க்கு தெரியாது

கேட்பது கடவுள் என்று

பிச்சை...

மேலும்

ஆஹா நல்ல நயம். அழகான கவிதை 04-Jul-2015 2:18 am
Inba rajan - Inba rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 2:38 am

முகத்திரையை மூடி மறைப்பாள்,
விழித்திரைக்குள் விழுந்த என்னை
மறைத்து கொண்டு மாயம் செய்வாள்.

அவள் வழியே நான் இருந்தால்,
நிலை மறந்து நான் சிரிக்க,
நிலம் பார்த்து அவள் நடப்பாள்.

இதழ் விரியாமல் அவள் சிரிப்பாள்,
இமைக்கும் நொடிக்குள் உயிர் பறிப்பாள்.

கார்கூந்தல் கலைந்திருக்கும்,
எனைக் கண்ட நொடி
கைவிரல்கள் அதில் பிறக்கும்.

கால் விரல்கள் கண்டதில்லை,
பாதச் சுவடுகள் பார்த்ததுண்டு.

அவள் பாதம் பட்ட பூமி புனிதமானது,
பாவப்பட்ட என் மனம் ஏனோ இங்கே வாடுது.

மதம் பிடித்த மனிதர்களால்,
மணம் 'பிடித்து' போனாயோ!
மனமுடைந்து நிற்கின்றேன்,
மனம் தர நீ வர மாட்டாயோ.

உனைக் கண்ட நொடி,
வழியெ

மேலும்

என் வலிகளின் வரிகளை உணர்ந்தமைக்கு நன்றி.... 15-Feb-2015 11:31 pm
மிக அருமை 15-Feb-2015 3:09 pm
மிக்க மகிழ்ச்சி தோழரே.... உங்கள் கேள்விக்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறேன் ..... 12-Feb-2015 11:27 pm
'இறந்திடவே நான் பிறந்தேன்' அவள் விழிக்குள் வாழ்ந்திடவே, நான் இறப்பேன். அருமையான கவிதை ... ஆனால் காதல் வாழ வாழ்க்கை இறக்க வேண்டுமா? 11-Feb-2015 6:26 pm
Inba rajan - Inba rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 2:38 am

முகத்திரையை மூடி மறைப்பாள்,
விழித்திரைக்குள் விழுந்த என்னை
மறைத்து கொண்டு மாயம் செய்வாள்.

அவள் வழியே நான் இருந்தால்,
நிலை மறந்து நான் சிரிக்க,
நிலம் பார்த்து அவள் நடப்பாள்.

இதழ் விரியாமல் அவள் சிரிப்பாள்,
இமைக்கும் நொடிக்குள் உயிர் பறிப்பாள்.

கார்கூந்தல் கலைந்திருக்கும்,
எனைக் கண்ட நொடி
கைவிரல்கள் அதில் பிறக்கும்.

கால் விரல்கள் கண்டதில்லை,
பாதச் சுவடுகள் பார்த்ததுண்டு.

அவள் பாதம் பட்ட பூமி புனிதமானது,
பாவப்பட்ட என் மனம் ஏனோ இங்கே வாடுது.

மதம் பிடித்த மனிதர்களால்,
மணம் 'பிடித்து' போனாயோ!
மனமுடைந்து நிற்கின்றேன்,
மனம் தர நீ வர மாட்டாயோ.

உனைக் கண்ட நொடி,
வழியெ

மேலும்

என் வலிகளின் வரிகளை உணர்ந்தமைக்கு நன்றி.... 15-Feb-2015 11:31 pm
மிக அருமை 15-Feb-2015 3:09 pm
மிக்க மகிழ்ச்சி தோழரே.... உங்கள் கேள்விக்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறேன் ..... 12-Feb-2015 11:27 pm
'இறந்திடவே நான் பிறந்தேன்' அவள் விழிக்குள் வாழ்ந்திடவே, நான் இறப்பேன். அருமையான கவிதை ... ஆனால் காதல் வாழ வாழ்க்கை இறக்க வேண்டுமா? 11-Feb-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

aristokanna

aristokanna

Chennai
user photo

nuskymim

kattankudy
user photo

svshanmu

சென்னை
மேலே