Sobi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sobi
இடம்:  Trichy
பிறந்த தேதி :  29-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Sep-2021
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  23

என்னைப் பற்றி...



என் படைப்புகள்
Sobi செய்திகள்
Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2024 12:03 pm

"கேரளா கர்நாடக ஆந்திர எல்லாம் காடுகளை மரங்களை பாதுகாக்கின்றனர் ,,,,,,
,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் இன்றோ மரங்களை வெட்டுகின்றனர் மலையை குடைகின்றனர்........, சாலையை வளர்க்கவாம்!,. வருமானத்தை பெருக்கவாம் ?
கட்டுமானம் கேரளா 'வில் ...."!!!!



"யாரை குறை கூறுவது ?வழிகளில் உள்ள மரங்களை வெட்டிய யாரை குறை கூறுவது?..…...
ஓட்டினை போடும்போது அவர்கள் (கேரளா ,கர்நாடக , தன்னவரா தன்னவரா? என்று பார்த்து போடுவார்கள் , இங்கே நிற்பவர் கூட தமிழர் இல்லை! எங்கே நாம் நிலைத்து வாழ -தந்நாட்டிலே
தமிழ்நாட்டிலே......?"

மேலும்

ஐயா அவர்கட்கு காலை வணக்கம். இவை அனைத்தும் தம்ளர் தம்ளர் பெருமை. தனி மனித ஒழுக்கம் கெட்டு விட்டது. குறிப்பாக தம்ளரிடம். இங்கு இருப்பவர் களே தம்ளர் தம்ளர் இல்லை. " ழ " கரம் உச்சரிக்க முடியாதவனெல்லாம் தம்ளர். " ழ " கரத்தை " ழ " கரமாக உச்சரித்து நமையெலாம் பாட்டு பாடி மகிழ்வித்த தெலுங்கன் எஸ், பி. பாலசுப் ரமணியனே உண்மையான " தமிழன் " மீதி அனைவரும் " தம்ளர் " தான். தமிழர் அல்ல. இந்த எனது கருத்து தங்களின் மனதை புண்படுத்தக்கூடியதாக இருப்பின் தயவுசெய்து இச் சிறியோனை மன்னிக்க. நன்றிகள் பல. 08-May-2024 5:12 am
Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2023 9:40 pm

வலிக்கிறது சில நேரம் பெண்ணாக இருப்பதற்கு
வீட்டில் அடிமையாக இருக்க , கஷ்டமோ நஷ்டமோ வேலை செய்தாக வேண்டும் . மாமியார் நல்லவராக இருந்தாலும் மாமியார் தானே ,இப்போதும் யார் மீது தவறு இந்த காலத்திலும் ஆண்கள் தானே சென்று உணவு போட்டு கூட பழகவில்லை
கொடுமை வேண்டியது வெங்காயம் கூட சப்பாத்திக்கு சமையல் என்றல் என்னவென்றே தெரியாது , பழ க விருப்பம் இன்மை
கேட்டல் குத்தம் , ஆண்கள் சம்பாதிப்பது அனால். பெண்கள் தேவை கு கூட அனுமதி வேண்டும் என்றல் இது எல்லாம் எந்த வகையில் சேரும் ஆணாதிக்கமா இல்லை பெண் அடிமைத்தனம , மாமியார் மாமியாரக நடந்தால் நமக்கு மட்டும் என் பார்க்கணும் அதுலயும் குறை சுத்தம் அது இது என்று இப்ப

மேலும்

Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2022 7:33 pm

அன்பாக பேசுவது என்றால் இணைய காதல் ,!
அறிவாக இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கை ,!
சொந்த காலில் நின்றால் தான் மதிப்பு - என்று சொல்லி கொடுப்பது உலக வாழ்க்கை !
ஆண் என்றாலும் பெண் என்றாலும் இந்த காலத்தில்,
ஏமாற்றம் தருவது எதிர்பார்ப்பே ..!...
வாழ்க்கை தருவது பணமே இந்த காலத்தில்
மனதை அடக்கதெரிந்தவன் ஞானி அவனுக்கே /அவளுக்கே தான் இங்கே நினைத்த வாழ்க்கை !!....என கவனமும் சிதறாமல் படிக்க, வேண்டும்
கால காலத்தில் நன்றாய் வாழ வேண்டும் ....
மதில் மீதுள்ள பூனை போல கவனமாய் இருக்க வேண்டும் !....
உறவும் ஒட்டும் உதவ வாராது !... உண்மையான தாய் தகப்பனுக்காக ஒழுங்காய் படித்து ஜெயித்திடுவாய்!... மகளே/ மக

மேலும்

Sobi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2022 10:50 pm

கடவுள் கிட்ட கேக்கணும் இது நியாயமா? என்று
எவ்வளவு தான் பொறுப்பது ?"உண்மையில் இந்த கஷ்டங்களை மட்டும் கொடுப்பது, எந்த வகையில் நியாயம் ?மனம் குமுறுகிறது,,,,,,
என் கண் முன்னே சிலர் நல்ல வாழ்க்கை வாழும் பொது ,எனக்கு மட்டும் இப்படி ?என்று தோன்றுகிறது......

.. எவ்வளவு போராடியும் இரக்கம் இல்லை . ,,
,நல்லவர்கள் என்று இன்று உலகில் இல்லை!!! " தோற்றவர்கள் /ஜெயித்தவர்கள் "என்று மட்டுமே உள்ளது .
சில கேவலமான மனிதர்களுக்கு அதிஷ்டம் கொடுக்கிறது
..நடு நிலை தவறி இந்த உலகில் புலம்பி இருக்கும் பொது தான் நியூஸ் வந்தது ...என்ன என்று பார்க்கையில் பக்கத்துக்கு வீடு ஆய வந்து அம்மாவிடம் பேசி கொண்டு இருந

மேலும்

Sobi - சபியா காதர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2016 10:50 am

நீயும் நானும்
எந்தப் புள்ளியில்
ஒன்றித்துப் போவோம் எனத்
தெரியவில்லை
நீ ஷேகுவராவை பற்றிப்
பேசுகையில்
நான் பிக்காஸோவைப்
பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பேன்

நான் நம்
குடும்பச் சிக்கல்களுக்கு
விடை தேடிக் கொண்டிருக்கையில்
நீ
உலக அரசியலின்
காய் நகர்த்தல்களை
விமர்சித்துக் கொண்டிருப்பாய்
உன்னால் மட்டுமே
பௌர்ணமி பரவிய
கடல் இரவில்
கெபிடலிஸ்ம் பற்றியும்
லிபரல் வாதத்தையும்
எனக்கு
விளங்க வைக்க முடியும்
முன்பெல்லாம்
என் கவலைகள்
இரண்டு மாதமாய் நீரூற்றும்
ரோஜாச் செடி
ஏன் பூக்கவில்லை
என்பதோடு நின்றுவிடும்
ஆனால் இப்போது
அதைத் தாண்டிய உலகம்
காட்டியிருக்கிறாய்
என் மூளை மடிப்புக்

மேலும்

இந்த கவிதை நிஜ உலகின் வரிகள் ,வாழ்வின் மாற்ற இயலாத நிலைகள் சில பொதிக்கப்பட்டு உள்ளது கவிதை வரிகளில் 09-Oct-2021 5:58 pm
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் 22-Sep-2016 10:30 pm
இனிமையான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 1:17 pm
அருமை தோழி அற்புதமான படைப்பு .வாழ்த்துக்கள் 21-Sep-2016 11:40 am
Sobi - சபியா காதர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2016 9:53 pm

திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை.  எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப

மேலும்

இந்த கவிதையை எனது what's up status ல வைக்க ஆசை படுகிறேன் அதை பார்க்கும் அனைத்து ஆண்களுக்கும் தெரிய வேண்டும் 09-Oct-2021 5:43 pm
உண்மை இதை உலகில் உள்ள அனைத்து ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கவிதையை எல்லா இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும் ... 09-Oct-2021 5:35 pm
Sobi - சபியா காதர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 9:53 pm

திருமண அமைப்பு முறைதான் எத்தனை வித்தியாசமானது. சில எதிர்த் துருவங்களும், ஒத்த துருவங்களும் கூடவே ஒத்துப் போகும் துருவங்களும் திருமணத்துக்குள் பிணைக்கப் பட்டு விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் மனைவியின் ஈர்ப்பும் சுவாரஷ்யங்களும் தொட்டுக் கொள்ளும் சங்கேத பாஷைகளும் தீர்ந்த பின் மீதமுள்ள வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதுதான் என்னவாக இருக்கும்? ஆனாலும் அவர்களிடத்தில் பேசித் தீர்க்க தினமும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அக்கறை, புரிந்துணர்வு, சக தர்மம், கூடவே பெறவும் கொடுக்கவுமான நேசம். ஒரு பெண்ணின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புதான் என்னவாக இருக்கும்? மரியாதை.  எப்போதும் எந்த நிலையிலும் நான் உன்னை கண்ணியப

மேலும்

இந்த கவிதையை எனது what's up status ல வைக்க ஆசை படுகிறேன் அதை பார்க்கும் அனைத்து ஆண்களுக்கும் தெரிய வேண்டும் 09-Oct-2021 5:43 pm
உண்மை இதை உலகில் உள்ள அனைத்து ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கவிதையை எல்லா இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும் ... 09-Oct-2021 5:35 pm
Sobi - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
Sobi - மதுரைவிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2021 4:23 am

பொட்டு வைக்க மறக்காதே
நிலவு அங்கே குடிகொள்ளும்...
காதணி அணிய மறந்துவிடாதே
ஆழவிழுதுகள் அங்கே வளர்ந்துவிடும்..
முகப்பூச்சு பூசாமல் இருந்து விடாதே
பகலில் நிலவு வந்து விட்டது என எண்ணிவிடுவர்...
கடற்கரைக்கு சென்று விடாதே
திரும்பும் கடலைகள் உன்னை விரும்பி சுனாமி போல் சீறிவரும்...
காலணி அணிய மறவாதே
பூமி ஈர்ப்பு விசையால் ஈர்த்துவிடும்...
உதட்டுச்சாயம் பூச மறந்து விடாதே
தேன் எடுக்க வண்டுகள் படையெடுத்து விடும்..
எதையும் மறந்து விடாதே
எதையும் மறைத்து விடாதே
என்னையும் நீ மறந்து விடாதே...
- மதுரைவிசை

மேலும்

நன்றி... 30-Sep-2021 11:34 pm
👌👌👌 30-Sep-2021 4:42 pm
Sobi - Sobi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2021 9:49 pm

எனக்கு கவிதைகள் சொல்வோரை பிடிக்கிறது - ஏனெனில் இங்கு கவிதைகளாக யாருமில்லை

மேலும்

தாங்கள் சொல்ல வந்தது எனக்கு பிடிக்காது இருந்தாலும் தங்கள் கருத்தில் மிகவும் பிழை உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது எனவே தாங்கள் கபிலர் என்ற முறையில் தங்களின் கருத்து சிறந்ததா என்று ஆய்ந்து பதில் கூறுங்கள் 29-Sep-2021 11:16 pm
மேலும்...
கருத்துகள்

மேலே