r.mohanasundari - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  r.mohanasundari
இடம்:  panruti
பிறந்த தேதி :  29-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2012
பார்த்தவர்கள்:  1027
புள்ளி:  196

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவது என் உயிர் மூச்சு...

என் படைப்புகள்
r.mohanasundari செய்திகள்
r.mohanasundari - r.mohanasundari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2015 11:25 am

என் உணர்வுகளை புரிந்த
என் மனதினை அறிந்த
என் மகிழ்ச்சிக்கு சொந்தமாக
இந்த உலகில் ஓர் பந்தமாக
என் நம்பிக்கையின் சின்னமாக
ஒரு ஆண் இந்த பிரபஞ்சத்தில்
உண்டெனில் அது என் - தந்தை


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா !!

மேலும்

வாழ்த்திற்கு நன்றி நண்பரே @arjun 16-Jul-2015 3:13 pm
நல்ல கருத்துக்கள் ...மேலும் எழுத வாழ்த்துக்கள் 15-Jul-2015 7:45 pm
கருத்திற்கு நன்றி மு.ரா அய்யா !! 09-Jul-2015 8:42 pm
கருத்திற்கு நன்றி karguvelatha.. எத்துனை ஆண்கள் ஒரு பெண்ணின் வாழ்வில் வந்தாலும் ஒரு தந்தை இடத்தை சமம் செய்ய முடியாது ..!! 09-Jul-2015 8:42 pm
r.mohanasundari - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2015 11:25 am

என் உணர்வுகளை புரிந்த
என் மனதினை அறிந்த
என் மகிழ்ச்சிக்கு சொந்தமாக
இந்த உலகில் ஓர் பந்தமாக
என் நம்பிக்கையின் சின்னமாக
ஒரு ஆண் இந்த பிரபஞ்சத்தில்
உண்டெனில் அது என் - தந்தை


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா !!

மேலும்

வாழ்த்திற்கு நன்றி நண்பரே @arjun 16-Jul-2015 3:13 pm
நல்ல கருத்துக்கள் ...மேலும் எழுத வாழ்த்துக்கள் 15-Jul-2015 7:45 pm
கருத்திற்கு நன்றி மு.ரா அய்யா !! 09-Jul-2015 8:42 pm
கருத்திற்கு நன்றி karguvelatha.. எத்துனை ஆண்கள் ஒரு பெண்ணின் வாழ்வில் வந்தாலும் ஒரு தந்தை இடத்தை சமம் செய்ய முடியாது ..!! 09-Jul-2015 8:42 pm
தினேஷ்n அளித்த படைப்பில் (public) DINESH SPARROW மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jun-2015 6:00 pm

விவசாயம் .......

மண்ணோடு மனிதன் எழுதிய
முதல் கவிதை ...

பூமி அணியும்
புதுப்புதுப் புடவை .....

மழையில் ஊறினால்
சாயம் ஏறும் ஓவியம் .....

இறுதியாக இந்தியாவின்
ஒடிந்த முதுகெலும்பு ....

ஆம், ஒடிந்த முதுகெலும்புதான்...

முதுகெலும்பை விற்றுத்தானே
மூலிகை மருந்து வாங்கினாய் ...
அமைச்சர்களின் ஆண்மைக்கு .
@
பத்திரிக்கையில் படித்தேன்
"தொடரும் விவசாயிகள் தற்கொலை "
புள்ளி விவரம்
புத்திக்குள் கேள்விக்குறியானது ...
இது எதிர்ப்பா

மேலும்

சாகா வரம் வேண்டும் விவசாயிக்கு ................................ மண்புழுவாய் ............... மரமாய் ........................... மண்ணாய்......................... நீராய்............................... உரமாய் ........................... அருமையான படைப்பு தோழரே ............ 01-Sep-2015 7:14 pm
அற்புதம் !!! 12-Jul-2015 11:29 am
நன்றி நண்பர்களே .... 18-Jun-2015 6:41 pm
நெஞ்சைத் தொடும் உண்மை வரிகள் ....அனைத்தும் அருமை தினேஷ் . விவசாயிக்கும் விடியல் வரவேண்டும் ....நானும் இதைப்பற்றி பல கவிதைகள் எழுதி உள்ளேன் ....நம் மன திருப்திக்கு ....ம்ம்ம் 18-Jun-2015 6:49 am
தினேஷ்n அளித்த படைப்பில் (public) manikandan sugan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 9:13 pm

தென்னங்கீற்றுகள் - தன்
தேகம் தேயத் தேய
தெம்மாங்கு பாடின...
@

பாடலுக்கு ஆடுவதாய்
காற்று கைகோர்த்து
வளைந்து வளைந்து
வலம் வந்தது ....
@

கார் வண்ண முகில்
பால் வண்ண நிலவுக்கு
பாய்விரித்து படுத்திருந்தது ...
@

நட்சத்திரங்களும் - என்
நாயகியைப் போல்
பாதி தூங்கி
மீதி ஏங்கி
தனித்திருந்தன ...
@

மொட்டை மாடியில்
அந்த காதலர்கள்
என்ன நெருக்கம்
நத்தையும் கூட்டையும் போல...
@
அந்த தாய்
படுத்திருந்த நிலவைக்காட்டி
படுக்கவிருக்கும் குழந்தைக்கு
பாலூட்டினாள்...
@

பண்ணைத்தெருவில்
திண்ணைக்கு தான்

மேலும்

அருமை நண்பரே 17-Jun-2015 9:29 pm
தங்கள் கருத்திற்கு நன்றி .. 06-Aug-2014 10:16 am
மிகவும் அருமை 24-Jul-2014 7:13 pm
விட்டில் பூச்சிக்கு விளக்கு மேல் காதல் அருமை நண்பரே 22-Jul-2014 3:03 pm
r.mohanasundari - r.mohanasundari அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2015 11:21 pm

பனிப்பூவே மொழிப்பேசு
இப்பூமி சுற்றுவது எப்படி
கடல் அலையே நுரைப்போடு
இந்தக்காற்று வீசுவது எப்படி

வான் பறவைகளே வட்டம் போடு
இந்த நிலவை நட்டது யாரு
விண்மீன்களே தூரிகை வீசு
கதிரவனிடம் மறைய சொன்னது யாரு

குருவிகளே கொஞ்சம் நில்லு
இந்த கூட்டை கட்டச்சொன்னது யாரு
மயில்களே கொஞ்சம் நில்லு
இந்த வானவில்லை வரைந்தது யாரு

இசைகளே என்னை பாரு
சங்கீத ஞானம் தந்தது யாரு
சுவைகளே என்னை பாரு
பண்டங்களில் உன்னை புகுத்தியது யாரு

குயில்களே இங்கு ஓடி வா
என் இளமையை தேடி தா
வான்முகிலே இங்கு இறங்கி வா
உன் பால்முகத்தை எனக்கு தா

தென்றலே என்பக்கம் வீசு
சிங்கார கதை ஒன்று பேசு
எண்

மேலும்

கருத்திற்கு நன்றி நண்பர்களே ! உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி !! 17-Jun-2015 9:07 pm
நன்று @@ 16-Jun-2015 9:03 pm
அற்புதம்.. 16-Jun-2015 2:17 pm
மிக அழகான படைப்பு 16-Jun-2015 1:26 pm
r.mohanasundari - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 11:28 pm

உங்கள் கனவு நபர்
உங்களது கணவனாகாமல் போகலாம்
ஆனால்
உங்கள் கணவனாக போகும் நபர்
உங்களது கனவுகளை நிறைவேற்றலாம் !!

மேலும்

கருத்திற்கு நன்றி தோழி ! 17-Jun-2015 9:02 pm
மிக அருமை .......... 16-Jun-2015 10:51 am
r.mohanasundari - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 11:21 pm

பனிப்பூவே மொழிப்பேசு
இப்பூமி சுற்றுவது எப்படி
கடல் அலையே நுரைப்போடு
இந்தக்காற்று வீசுவது எப்படி

வான் பறவைகளே வட்டம் போடு
இந்த நிலவை நட்டது யாரு
விண்மீன்களே தூரிகை வீசு
கதிரவனிடம் மறைய சொன்னது யாரு

குருவிகளே கொஞ்சம் நில்லு
இந்த கூட்டை கட்டச்சொன்னது யாரு
மயில்களே கொஞ்சம் நில்லு
இந்த வானவில்லை வரைந்தது யாரு

இசைகளே என்னை பாரு
சங்கீத ஞானம் தந்தது யாரு
சுவைகளே என்னை பாரு
பண்டங்களில் உன்னை புகுத்தியது யாரு

குயில்களே இங்கு ஓடி வா
என் இளமையை தேடி தா
வான்முகிலே இங்கு இறங்கி வா
உன் பால்முகத்தை எனக்கு தா

தென்றலே என்பக்கம் வீசு
சிங்கார கதை ஒன்று பேசு
எண்

மேலும்

கருத்திற்கு நன்றி நண்பர்களே ! உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றி !! 17-Jun-2015 9:07 pm
நன்று @@ 16-Jun-2015 9:03 pm
அற்புதம்.. 16-Jun-2015 2:17 pm
மிக அழகான படைப்பு 16-Jun-2015 1:26 pm
r.mohanasundari - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 11:02 pm

உன் விழிகளில் என் பிம்பம்
அதை நோக்கினால் தீருமே என் துன்பம்
விழி இரண்டும் வீணையாம்
இமைகலெல்லாம் மீட்டிடும் கம்பிகளாய்

உன் மூச்சிக்காற்றை முகர்ந்து கொள்ள
மூளையை மூங்கிலில் புதைப்பேன்
என் விழி என்னும் அணைக்கட்டு உடைந்தாலும்
அதை அடைத்திடும் கருவியாய் உன் கைகள்

என் இதயத்திலும் உன் பாதச்சுவடுகள்
இமைப்பொழுதும் மறவாமல் உன்னை
இசைத்திடும் பறவையாய் மீட்டினேன் என்னை
காலங்கள் சேர்க்கும் நம்மை !!

மேலும்

நன்றி தோழி ! 17-Jun-2015 9:03 pm
அருமை ..................... 16-Jun-2015 11:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

user photo

தர்ஷ்னா

ஈரோடு
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (69)

இவரை பின்தொடர்பவர்கள் (69)

மேலே