MAGIKUTTI - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MAGIKUTTI |
இடம் | : CHENNAI |
பிறந்த தேதி | : 11-Dec-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 238 |
புள்ளி | : 15 |
கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.
பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.
அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .
புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய
தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?
தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?
தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?
காதல் எனபடுவது யாதெனில்
அழகை தேடாமல்
காண்பதையே
அழகாக்கி கொள்வது
முகம் சுளித்தாலும்
முகவரி தேடும்
முரண்பாடு இல்லாமல்
முதல் கவிதை வந்து விழும்
அகத்திணை அறியாமல்
உயர்திணை பாராமல்
இதயத்தினை இடமாற்றும்
காதல் என்பது
பார்ப்பவை அனைத்தையும்
தலைகீழாய் காட்டும்
தலைகீழ் பறவை போன்றது
கூலான் கற்கள் நிறைத்த
நீரோடை போல
சலசலக்க வைக்கும்
ரத்த ஓட்டத்தை
பட்டம் போல
உயர பறந்தாலும்
பறவையின் சுதந்திரம்
இதற்க்கு இல்லை
வீடு வாசல் விட
வீதி மரம் சுகம் தரும்
மிதிவண்டி பயணம்
நடைவண்டி பயிலும் அவளோடு
கைகுட்டையில்
காதல் மணக்கும்
ஒரு குடையின் கீழ்
உடல் உறுப்பு தானம் செய்வீர் ...
'சிறுகதை மன்னன்' என்று போற்றபடுவர் யார் ?
பத்து மாதம் கருவில் சுமந்த அன்னையே
பாதீயில் என்னை விட்டு பிரிந்தாயே...
நீயோ இன்று மரணம் என்ற படுக்கையில்!!!
இனி நானோ தனிமை என்ற வேலியில்...
பாலையும் தேனையும் பாசத்தோடு ஊட்டியவள் நீ...
இதற்கு நிகர் ஏதும் உண்டோ இந்த உலகில்!!!!
உந்தன் மறைவு எந்தன் குறைவு...
உந்தன் பிரிகை எந்தன் கவிதையாக மலர்கிறது முதல் முறையாக!!!
உன்னை மீண்டும் காண புழுபுழுவாய் துடிக்கிறேன்...
இதனையே கண்ணீராய் வடிக்கிறேன்...
இதுவே என் முதல் கவிதையாக சமர்பிக்கிறேன் உன்னிடம்
மீண்டும் ஒருமுறை உந்தன் கருவறை எந்தன் இருப்பிடமாக!!!
உந்தன் மடியில் தாலாட்டை கேட்க
வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை.
பத்து மாதம் கருவில் சுமந்த அன்னையே
பாதீயில் என்னை விட்டு பிரிந்தாயே...
நீயோ இன்று மரணம் என்ற படுக்கையில்!!!
இனி நானோ தனிமை என்ற வேலியில்...
பாலையும் தேனையும் பாசத்தோடு ஊட்டியவள் நீ...
இதற்கு நிகர் ஏதும் உண்டோ இந்த உலகில்!!!!
உந்தன் மறைவு எந்தன் குறைவு...
உந்தன் பிரிகை எந்தன் கவிதையாக மலர்கிறது முதல் முறையாக!!!
உன்னை மீண்டும் காண புழுபுழுவாய் துடிக்கிறேன்...
இதனையே கண்ணீராய் வடிக்கிறேன்...
இதுவே என் முதல் கவிதையாக சமர்பிக்கிறேன் உன்னிடம்
மீண்டும் ஒருமுறை உந்தன் கருவறை எந்தன் இருப்பிடமாக!!!
உந்தன் மடியில் தாலாட்டை கேட்க
வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை.
இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
மெட்ராஸ் என்பதன் பொருள் என்ன?