வேங்கடராமன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வேங்கடராமன்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  27-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2011
பார்த்தவர்கள்:  390
புள்ளி:  69

என்னைப் பற்றி...

Sarasari ManidhanrnUngalai Pol Naanum

என் படைப்புகள்
வேங்கடராமன் செய்திகள்
வேங்கடராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2011 5:54 pm

உள் மனதிற்குள் ஓர் வனவாசம்அதில் திரும்பும் இடமெல்லாம் உன் வாசம்திக்குத்தெரியா திசைதனில்ஒன்றியிருக்கும் ஒருதலை காதல்.

மேலும்

வேங்கடராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2011 5:58 pm

தென்றல் தீண்டியும்
உதிராத பூ ஒன்று
இருக்கையில் அமர்ந்து
இயற்கையை ரசித்தது
சொர்கத்தின் வாசற்படி
நான்
ஏறிவந்த படிகட்டுகள்.

மேலும்

வேங்கடராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2011 7:50 pm

பள்ளிவாசலில்
நான் கால்பதித்ததுஇன்றளவும் மறந்ததில்லை,ஆம்..என் தாயை

மேலும்

அம்மாவும் புனிதமானவர் என்பதை இருவரிக்கவிதையில் விதைத்துவிட்டீர். 16-Feb-2021 9:46 pm
என் சிந்தனைகளை ரசித்த உங்களின் உள்ளார்ந்த ரசனைக்கு மிக்க நன்றி. 16-Feb-2021 2:58 pm
அவசரத்தில் தவறிழைத்துவிட்டேன் தங்களின் மேலான கவனத்திற்கு நன்றி. 16-Feb-2021 2:57 pm
கவிதையின் தலைப்பை தமிழியில் பதிக்கவும் பதித்து = பதித்தது ???? 23-Sep-2015 3:12 pm
வேங்கடராமன் - வேங்கடராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2011 7:50 pm

பள்ளிவாசலில்
நான் கால்பதித்ததுஇன்றளவும் மறந்ததில்லை,ஆம்..என் தாயை

மேலும்

அம்மாவும் புனிதமானவர் என்பதை இருவரிக்கவிதையில் விதைத்துவிட்டீர். 16-Feb-2021 9:46 pm
என் சிந்தனைகளை ரசித்த உங்களின் உள்ளார்ந்த ரசனைக்கு மிக்க நன்றி. 16-Feb-2021 2:58 pm
அவசரத்தில் தவறிழைத்துவிட்டேன் தங்களின் மேலான கவனத்திற்கு நன்றி. 16-Feb-2021 2:57 pm
கவிதையின் தலைப்பை தமிழியில் பதிக்கவும் பதித்து = பதித்தது ???? 23-Sep-2015 3:12 pm
வேங்கடராமன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 10:57 pm

ஆயிரம் கதைகள்
மனையாளிடம் பேசினாலும்.
அவளிடம் உன்னை பற்றி பேசியதே அதிகமாய்...

சகித்து கொண்டிருந்தாள் என்றே நானும் நினைத்தேன்...
சிலாகித்து போனால்
என்னுடன் அவளும்.,

மேலும்

வேங்கடராமன் - வேங்கடராமன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2015 10:44 pm

இப்படி ஓர் உணர்வை
எங்கும் உணர்ந்ததில்லை
நீ சிரிக்க உறைந்துபோனேன்
உயிர் வாழ்வதற்கு பதிலாய் நான்.

மேலும்

நன்றி தோழரே 20-Sep-2015 10:08 pm
அருமை அருமை படித்தேன் ரசித்தேன் 27-Feb-2015 10:59 pm
வேங்கடராமன் - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2014 8:14 pm

சிக்கி தவிக்கிறேன் சிலை அழகில்
காதல் தான் காரணமா

வழி பார்த்து சென்ற விழிகளை
இடறிய கல்
இமை நோக்கிய நேரம்
இமைக்கவில்லை நான் - காரணம்
நீ பார்த்த தருணம்
அக்கணம் மட்டுமே !

உன் விழி பார்வை
இதயம் நுழைந்து
வலியை உரமாக்கி - புதிய
உயிரை விதைக்குதடி !!

உயிரை விதைத்தவளே - வந்து பார்
உன் பார்வை படாமல் வாடுதடி
உனக்காக ஓர் உயிர் !

விழி வழி விஷம் வைத்தாய் - அதற்கு
என் உயிரை ஒத்திகை பார்த்தாய் !

விலகி செல்கிறேன்
விருப்பம் இல்லாமல் !
விட்டு செல்கிறேன்
விழிகளை மட்டும் !!

ரசித்து வாழ்வதோ
உன் நினைவில் மட்டும்
சொல்லி கொள்வதோ
நினைவில் நீ

மேலும்

வரவில் மிக மகிழ்ச்சி கார்த்திகா 08-Aug-2014 10:53 pm
உன் இதழ் கூட இமைக்குதடி ! ஏன் இதயம் மட்டும் தடுக்குதடி ? ரசனை அழகு ராஜ்!! 08-Aug-2014 8:47 pm
தங்கள் வரவில் மகிழ்ச்சி தோழமையே ! நன்றி பல ! என்றும் அன்புடன் நான் 12-Feb-2014 5:19 pm
அழகு !!! வாழ்த்துக்கள் தோழா .... 12-Feb-2014 5:10 pm
வேங்கடராமன் - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2013 11:15 am

உங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் ?

மேலும்

யான் பபெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என யாவர் கண்ணுக்கும் புலப்படும்படி வலியுறுத்துவேன் 02-Jan-2014 1:59 pm
பிறந்தோர் அனைவருக்கும் கவி பார்வை கொடு என்பேன் உலகம் அதனால் அமைதி perum 31-Dec-2013 9:58 pm
நீ தான் இறைவனா என்று கேட்பேன்...... 31-Dec-2013 7:40 pm
என் கண்ணனுக்கு மட்டும் தெரிவது இறைவன் அல்ல..நான் மட்டும் அவருக்கு சிறப்பாக தெரிவதில் எனக்கு விருப்பம் இல்லை.. அவரால் முடிந்தால் அனைவரது கண்ணுக்கும் புலபடட்டும்..அதுவரை நம் தேவைகளை நாமே செய்து கொள்வோம் நண்பர்களின் உதவியோடு.... 31-Dec-2013 7:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
மலர்91

மலர்91

தமிழகம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy
thamizhmukilan

thamizhmukilan

பேராவூரணி
மேலே