யாதுமறியான்- கருத்துகள்
யாதுமறியான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]
சிறப்பான சிந்தனை
வாழ்த்துகள் கவிஞரே!
நன்றிகள் கவிஞர் தென்றல் அவர்களே
மிகச் சிறந்த கவிதை.
வளமான கற்பனை. வாழ்த்துகள் கவிஞரே
சிறப்பு கவிஞரே
மிக்க நன்றிகள் கவிஞரே!
தங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளன
அன்பு சகோதரரே !
உண்மைதான்
நான் வருடச் சுழற்சியில் ஒரு சுற்று(60) முடித்துவிட்டு மீண்டும் அடுததச் சுற்றினை ஆரம்பித்த நாள்.அது.
கற்றது கைமண்ணளவு ஆனாலும் கைவசம் ஒரு எம் ஏ உண்டு.
பணி.. தற்போது ஓய்வு.
முன்னாள் .இகாப.. காவல்துறைத் தலைவர்.
இந்நாள்.. கவிதை பயிலுகிறேன்.
மகிழ்ச்சியா ஐயா !
நன்றிகள்.
மிக அருமை.
வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் கவிஞர் சுபா அவர்களே .
தங்கள் வாழ்த்துகள் உற்சாகமளிக்கிறது
சிறப்பான வரிகள்
வாழ்த்துகள்
சிறப்பு
காதை கொண்டு வாங்க சொல்றேன்.
சிறப்பான கவிதை!
மிக்க நன்றிகள் கவிஞரே
மிக்க நன்றிகள்
கவிஞர் ஆரோ அவர்களே
நன்றிகள் ஆரோ அவர்களே
நன்றிகள் ஆரோ அவர்களே
அருமை
உணர்ச்சிகரமான
அவசரகூகாதல்
சிறப்பான அந்தாதி
சிறப்புகள் கவியே
நன்றிகள் கவிஞரே
நன்றிகள் கவிஞர் திரு பழனி ராஜன் அவர்களே.
கவிதையின் பொருள் படிப்பவர் உணர்ந்த கருத்தே!
தங்கள் எதிர்வினைக்கு நன்றிகள்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு
பழையனக் கழிந்திட
மீண்டும் முதல் ஆண்டு வந்துவிடுகிறதே அன்பரே !
யாதுமறியான் என்பது உண்மை.
யாதுமறிந்தோன் என்பது பிரமை !!
நன்றிகள் .