கங்கைமணி- கருத்துகள்
கங்கைமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]
அருமை . வாழ்த்துக்கள்
அருமை ஐயா ! மரபுக்கவிதையின் மகிமையல்லாவா தங்கள் . வாழ்துக்கள் ஐயா !
நிச்சயமாக ஐயா மிக்க நன்றி
ஐயா வணக்கம் ! தங்கள் படைப்பு என்றுமே அருமை ! அதிலும் இந்த நதியவளின் அழகு கவி மிக அருமை ! தங்களை வாழ்த்த தகுதியில்லை வணங்குகிறேன் .
கங்கைமணி -
நதியவளே ! நீயே நாவில் ....ம் ..ம் .....,
அன்று ....,
கொதிப்படைந்த என் உள்ளத்தில்
குதித்தாய் குளிர்விக்க ,
குளிர்ந்தேன் உன்னாலே
குதிக்கும் முயல்போல
குதித்தேன் தன்னாலே !
இன்று.....,
அக்கறையோடு உன் கரையோரம்
வறண்ட உனைக்கண்டேன்
திரண்டு வருவாய்யென்று,
கலங்கித்தான் நிற்கிறேன்
குளம் தேடிப்போனவளே
கொஞ்சும் எழிலோடு நீ
வரும் நாளை நீயே நாவில் !
அருமை !.. நற்கவி வாழ்த்துக்கள் .
அருமை !
Arumai.....vaazhththukkal
ஐயா வணக்கம் . என்னை இவ்வளவுநாள் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் என்று என்னும்பொழுது மனம் மகிழ்கிறது மிக்க நன்றி ஐயா .நான் நிச்சயம் மீண்டும் தளத்திற்குள் வருவேன் உங்களுடைய ஆசி இருந்தால் போதுமெனக்கு .மிக்க மகிழ்ச்சி
உண்மை ! ஆண் என்பதால் மட்டும் அறிவாளி அல்ல . பெண் என்பதால் மட்டும் அவள் மடமை என்றல்ல .எவரும் எதையும் சாதிக்கலாம் என்பதுமட்டும் உண்மை . இயற்க்கை விதியைத்தவிர .
நல்ல கவிதை வாழ்த்துக்கள் .
Arumai Iyaa vaazhththukkal
Arumai Iyaa vaazhththukkal
Intha kavithai enna innum sinthikka vaikirathu
Thankalin kavithai entrume thani azhaku
Arumai
அறிவியல் மனிதன் நாசம் செய்கிறான் .!!!
இயற்க்கை அழிகிறதின்று.
அறிவற்ற கற்கால மனிதன் இயக்கையோடு வாழ்ந்தான் !!!???
இயற்க்கை செழித்ததன்று .
எனக்கு புரியவில்லை ....!!! எது அறிவு .???? இதற்க்கு பதில் சொல்ல அறிவுள்ளவர்கள் இங்கு யாருமில்லை .
இதை மறுப்பார் மறுக்கட்டும் . ஏற்பார் ஏற்கட்டும்.
ஐயா ! தங்களின் கவிதை அழகு .அதனினும் இக்கருத்தை கையாண்ட விதம் மிக அழகு . வாழ்த்துக்கள் .
ஒரு காதலனின் தவிப்பு இக்கவியில் தெரிகிறது அருமை ....வாழ்த்துக்கள்
அருமை !...நல்ல சிந்தனை நண்பரே ! வாழ்த்துக்கள்
அருமை நீண்ட நாளுக்குப்பிறகு ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி எனக்கு.வாழ்த்துக்கள் நண்பரே
காதல் கொண்ட மனதின் வரிகள் அருமை ! வாழ்த்துக்கள்
அருமை ! நம்மில் அனைத்துமாக இருப்பவர் அப்பா.வாழ்த்துக்கள்