கங்கைமணி- கருத்துகள்
கங்கைமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]
கங்கைமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
அருமை
அருமை ! வாழ்த்துக்கள்
ஆஹா !!!! வியந்தேன் ! உண்மையில் மிகசிறந்த படைப்பு ...,
நான் இரசித்த இன்றய மிகசிறந்த கவிதை இது
வாழ்த்துக்கள்
கைகால் முளைத்தது
அவளை முட்டி உதைத்தது...
என்னை அப்பா என்றழைக்கிறது
இப்போது கவிதை..!. அருமையான வரிகள்
இது போன்று நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்
அருமை ஐயா ! வாழ்த்துக்கள்
வெண்பா அழகா !
வென் பாவை அழகா !
வியந்தேன் இரண்டும் கண்டு -அவள்
விரிந்த இதழ் கற்கண்டு .
தலைமுடி தவளுது என்
இருவிழி தழுவுது ...,
ஒரு அழகான கவிதை என்னை கவி எழுத தூண்டுது ..... வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம் ஐயா !
நீண்ட இடைவெளிக்கு பிறகு என் கவிதையில் தாங்களின் கருத்தை கண்டு மிகிழ்கிறேன் . மிக்க நன்றி ஐயா
அருமை ! அருமை ! அருமை ! சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த கவிதைக்கு .எத்தனை அழகாக சொல்லிவிட்டீர் இந்த மானம்கெட்ட மனித வாழ்க்கையை .பலமுறை படித்தேன் ! . தூக்கனாங்குருவியாக பிறந்திருக்கலாம் என்ற நினைவோடு படித்து முடித்தேன் !
எப்படி வாழ்த்துவது தங்கள் கவி என்றுமே அருமை !
அருமை !
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் !
கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க
நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக
கண்ணேறுபட்ட வாழ்க்கை
களவாடி போனதென்ன ?"
அருமை ஐயா ! வாழ்த்துக்கள் !
அருமை ! கவிஞரே ! வாழ்த்துக்கள் !
நான் இரசித்த வரிகள் ன்....,
இதயத்தை
இதழ் வழியாக
இடமாற்றும்
அற்புதக்கலை.....!!!
அருமை . வாழ்த்துக்கள்
அருமை ஐயா ! மரபுக்கவிதையின் மகிமையல்லாவா தங்கள் . வாழ்துக்கள் ஐயா !
நிச்சயமாக ஐயா மிக்க நன்றி
ஐயா வணக்கம் ! தங்கள் படைப்பு என்றுமே அருமை ! அதிலும் இந்த நதியவளின் அழகு கவி மிக அருமை ! தங்களை வாழ்த்த தகுதியில்லை வணங்குகிறேன் .
கங்கைமணி -
நதியவளே ! நீயே நாவில் ....ம் ..ம் .....,
அன்று ....,
கொதிப்படைந்த என் உள்ளத்தில்
குதித்தாய் குளிர்விக்க ,
குளிர்ந்தேன் உன்னாலே
குதிக்கும் முயல்போல
குதித்தேன் தன்னாலே !
இன்று.....,
அக்கறையோடு உன் கரையோரம்
வறண்ட உனைக்கண்டேன்
திரண்டு வருவாய்யென்று,
கலங்கித்தான் நிற்கிறேன்
குளம் தேடிப்போனவளே
கொஞ்சும் எழிலோடு நீ
வரும் நாளை நீயே நாவில் !
அருமை !.. நற்கவி வாழ்த்துக்கள் .
அருமை !
Arumai.....vaazhththukkal
ஐயா வணக்கம் . என்னை இவ்வளவுநாள் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் என்று என்னும்பொழுது மனம் மகிழ்கிறது மிக்க நன்றி ஐயா .நான் நிச்சயம் மீண்டும் தளத்திற்குள் வருவேன் உங்களுடைய ஆசி இருந்தால் போதுமெனக்கு .மிக்க மகிழ்ச்சி
உண்மை ! ஆண் என்பதால் மட்டும் அறிவாளி அல்ல . பெண் என்பதால் மட்டும் அவள் மடமை என்றல்ல .எவரும் எதையும் சாதிக்கலாம் என்பதுமட்டும் உண்மை . இயற்க்கை விதியைத்தவிர .
நல்ல கவிதை வாழ்த்துக்கள் .