கங்கைமணி- கருத்துகள்

அருமை . வாழ்த்துக்கள்

அருமை ஐயா ! மரபுக்கவிதையின் மகிமையல்லாவா தங்கள் . வாழ்துக்கள் ஐயா !

ஐயா வணக்கம் ! தங்கள் படைப்பு என்றுமே அருமை ! அதிலும் இந்த நதியவளின் அழகு கவி மிக அருமை ! தங்களை வாழ்த்த தகுதியில்லை வணங்குகிறேன் .
கங்கைமணி -

நதியவளே ! நீயே நாவில் ....ம் ..ம் .....,
அன்று ....,
கொதிப்படைந்த என் உள்ளத்தில்
குதித்தாய் குளிர்விக்க ,
குளிர்ந்தேன் உன்னாலே
குதிக்கும் முயல்போல
குதித்தேன் தன்னாலே !
இன்று.....,
அக்கறையோடு உன் கரையோரம்
வறண்ட உனைக்கண்டேன்
திரண்டு வருவாய்யென்று,
கலங்கித்தான் நிற்கிறேன்

குளம் தேடிப்போனவளே
கொஞ்சும் எழிலோடு நீ
வரும் நாளை நீயே நாவில் !


அருமை !.. நற்கவி வாழ்த்துக்கள் .

ஐயா வணக்கம் . என்னை இவ்வளவுநாள் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் என்று என்னும்பொழுது மனம் மகிழ்கிறது மிக்க நன்றி ஐயா .நான் நிச்சயம் மீண்டும் தளத்திற்குள் வருவேன் உங்களுடைய ஆசி இருந்தால் போதுமெனக்கு .மிக்க மகிழ்ச்சி

உண்மை ! ஆண் என்பதால் மட்டும் அறிவாளி அல்ல . பெண் என்பதால் மட்டும் அவள் மடமை என்றல்ல .எவரும் எதையும் சாதிக்கலாம் என்பதுமட்டும் உண்மை . இயற்க்கை விதியைத்தவிர .
நல்ல கவிதை வாழ்த்துக்கள் .

அறிவியல் மனிதன் நாசம் செய்கிறான் .!!!
இயற்க்கை அழிகிறதின்று.
அறிவற்ற கற்கால மனிதன் இயக்கையோடு வாழ்ந்தான் !!!???
இயற்க்கை செழித்ததன்று .
எனக்கு புரியவில்லை ....!!! எது அறிவு .???? இதற்க்கு பதில் சொல்ல அறிவுள்ளவர்கள் இங்கு யாருமில்லை .
இதை மறுப்பார் மறுக்கட்டும் . ஏற்பார் ஏற்கட்டும்.

ஐயா ! தங்களின் கவிதை அழகு .அதனினும் இக்கருத்தை கையாண்ட விதம் மிக அழகு . வாழ்த்துக்கள் .

ஒரு காதலனின் தவிப்பு இக்கவியில் தெரிகிறது அருமை ....வாழ்த்துக்கள்

அருமை !...நல்ல சிந்தனை நண்பரே ! வாழ்த்துக்கள்

அருமை நீண்ட நாளுக்குப்பிறகு ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி எனக்கு.வாழ்த்துக்கள் நண்பரே

காதல் கொண்ட மனதின் வரிகள் அருமை ! வாழ்த்துக்கள்

அருமை ! நம்மில் அனைத்துமாக இருப்பவர் அப்பா.வாழ்த்துக்கள்


கங்கைமணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே