இராகுல் கலையரசன்- கருத்துகள்
இராகுல் கலையரசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- கவின் சாரலன் [32]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
எனக்கு மரபு கவி எழுத கற்று தர முடியுமா தோழா....
அருமை தோழா
இது மரபு கவிதையா...
ஏதும் செய்ய இயலாமல் இருந்த நாமும் கருப்பு ஆடுகள் தான்...
வள்ளுவனின் சிறப்புகளை சிறப்பாக கூறி வீட்டீர்.....
அழகிய கவி தோழா
ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
நல்ல கவி
அழகு கவிதை
உண்மை தான் தோழா
நல்ல கவி
அழகு
நல்ல கவி நயம்
கனவு நனவாக வாழ்த்துக்கள்
அழகிய கவிதை...
கருத்தளித்தமைக்கு நன்றி தோழி
முளரி பூ இதழ் தீண்ட துடிக்கும்
முல்லை பூ இதழ்கள்
படம் பார்த்து மயங்கிய மனம்
கவி பார்த்து தெளிகிறது....
"அய்யோ!
எவரேனும் என்னை
கௌதமனாக சபியுங்களேன்"
அழகிய வரிகள் தான்
ஆனால்
என்னை அழ வைக்கின்றனவே
அருமை
நன்றி தோழிகளே
அழகான வரிகள் தோழா...
நாகரீகம் காமத்தின் அழைப்பிதழ்
கற்பழிப்பு அதிலுள்ள எழுத்துப்பிழை
அருமையான வரிகள் தோழா...