ஷிபாதௌபீஃக்- கருத்துகள்

ஆமாம் அவர்களின் நிம்மதியான உலகம் அது பூமியில் வந்த பின்பு அவர்களுக்கு கிடைக்கும் மிகவும் அமைதியான வாழ்வு அது ❤️❤️

ஆமாம் தோழா எழுத முடியவில்லை இனியும் நேரம் இருக்குமான்னு தெரியவில்லை

நன்றி வீரா கருத்திடலுக்கும் ஊக்கத்திற்கும்.

கருத்திட்டமைக்கு நன்றி தோழா.

நன்றி வாழ்த்தியமைக்கு

அருமை இரா. இரவி அவர்களே, புலம் பெயர்ந்தவர்கள் தொழிலாளியாய் கருதுவதே இழுக்கு, புலம்பெயர்ந்த மனிதர்களாய் என்றுதான் பார்க்க போகிறோம்? 😭😭🤲🤲

வழக்கமான மொழியில் வரியமைத்து உறவுக்கான நொகிழ்வோடு ஓர் படைப்பு வாழ்த்துகள்.

நன்றி கவின் சாரலன். இது வேதனையுடன் செய்த பதிவு கேட்பதற்கு பதில் மட்டும் கிடைப்பதல்லை. 😭😭

முன்ஜரின் பகிர்ந்தமைக்கு நன்றி

கவித்துவமான விடியல் . வாழ்த்துக்கள் 🎉

அருமை அருமை வாழ்த்துகள்.🎉

*ஏவரோ அல்ல காமக் கயவர் கூட்டம் எவரோ, திருத்தியலாமையால் இங்கு பதிகிறேன்.

காசி அவர்கள் கேட்ட துகிலன் பெயர்க்கான கவிதை இதுவோ? அருமை கவிச்சாரலன். 🎉🎉

லாக்டவுனில் காதலர்களின் நிலமை அருமை வாழ்த்துகள் கவியே. 🎉🎉

அழகிய வார்த்தைகள், இன்னும் வரியை சீர் செய்ய முயற்சிக்கலாம், வாழ்த்துக்கள்.

அருமை தனிமையில் வரும் சிந்தனை அழகு. வாழ்த்துக்கள்.

அருமை தோழா, எல்லைவீரனை மெழுகுவர்தியாய் புனைந்த வரிகளும் வார்த்தைகளும் அழகு.

நன்றி நன்றி.. நல்ல ஆட்சியாரின் வாயில் அவர்களின் துயர் தீர வழி இறைவனை வேண்டுக்கொள்வோம்.

அருமை வரிகள் தித்திப்பு🎉🎉


ஷிபாதௌபீஃக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே