பா.வாணி- கருத்துகள்

வெறும்
உணவுக்காக பாட்டெழுதி
உயிர்சுமக்க மாட்டேன் !
அற்புதமான வரிகள் !!!

சூப்பர் ஸ்டார் மாதிரி வருமா ????

மிக அழகான கற்பனைகளுள் இளையதலைமுறைக்கான அதிக ஆழமான கருத்துகள்...அற்புதம்..

தமிழன்னையைப் பற்றி மிக அழகான கற்பனை தோழமையே!

மிக அழகான கற்பனை தோழமையே!

அன்பான தமிழர்களே!
நாம் பிறந்ததும் அன்னையிடம் தாய்ப்பால் அருந்துகிறோம்.பிறகு காலம் முழுதும் பசுவின் பாலை அருந்திதான் வளர்கிறோம்.
அங்ஙனம் நமக்கு நித்தம் ரத்தத்தைத் திரித்து பால் கொடுக்கும் நம் அன்னையை ஒத்த பசுவை வாழ்த்துவது நன்றிக்காக மட்டுமல்ல அது நம் நாகரிகத்து உணர்த்தும் வழக்கமாகும்.
மேலும் இந்து அல்லாதவர்கள் இப்படி பழந்தமிழரின் பழக்கங்களை மதத்திற்காக நிராகரித்தால் தமிழின் எதிர்காலம் என்ன?தமிழில் தங்கள் மதமங்களை எழுதிய உமறுபுலவர்,ஜி.யு.போப்,வீரமாமுனிவர் போன்றவர்களில்லையா shabinaa?

செந்தமிழ் தேன் பிரவாகம் எடுத்து செவி வழி பாய்ந்து இதயங்களை நனைக்கிறது

உங்கள் கவிதை நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!

மிக அழகான கற்பனைகள்! நின் செந்தமிழ் மழையில் நனைந்ததால் மனதினில் குளிர்ச்சி!

செந்தமிழை மறந்து அந்நிய மொழியால் மனம் நெகிழும் முட்டாள்களுக்கு ஒர் அருமையான பா!


பா.வாணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே