வெங்கடேஷ் PG- கருத்துகள்
வெங்கடேஷ் PG கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [53]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]
மிக்க நன்றி உமா.
ஹைக்கூ அருமை
கவிதை அருமை.
தவறாக எடுத்துக்கொள்ளவில்லையென்றால்
ஒரு சிறு திருத்தம்
"இயற்கையும் கால வெள்ளத்தில் அளித்துவிடும்"
என்பதற்கு பதிலாக
"இயற்கையும் கால வெள்ளத்தில் அழித்துவிடும்" என்று வரவேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிகுந்த நன்றி.
கரையும் காகத்திடம்
யார் உரைப்பர்
நான் வீடு மாறியதை.
குறுமை
மிக அருமை
அருமையான கவிதை
அருமை
புதுமை
அருமை
மிகவும் அருமை
தாங்கள் எழுதிய
பெண்ணின் பெருமை.
வீசிய வலை
பிண்ணிய நூல்
முக நூல்
அருமை அருமை நண்பரே
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.
விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?
உங்கள் கவிக்கலையில் சொன்ன விதம் மிக அருமை.
படித்தேன் மிகவும் ரசித்தேன்.
சூரியனும் வெப்பமும் அவசியமே, கோடையை வரவேற்கும் கவிதை. மிகவும் அருமை
வாழ்த்துக்கவிதைக்கு வாழ்துக்கள்.
மழையுதிர் காலமெனும் உங்கள் சொற்கள் உதிர்ந்த கவிதை மிக அருமை நண்பரே.
அருமை
அருமை அன்பரே, நன்று நண்பரே.
மிகவும் அருமை நண்பரே. படித்தேன் ரசித்தேன்.
உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.