கார்த்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்தி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2015
பார்த்தவர்கள்:  274
புள்ளி:  121

என் படைப்புகள்
கார்த்தி செய்திகள்
மனக்கவிஞன் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Mar-2016 7:22 am

நடமாடும் நதிகள் 54

1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு

2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்

3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்

4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை  எடுக்க

5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு

6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்

7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய

8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி

9,

மேலும்

நன்றி தோழமையே 02-Apr-2016 3:51 pm
நன்றி தோழமையே ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கு புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள் செய்முறை விளக்கத்தில் பொக்கை வாய் பாட்டிகள் இந்த கருத்தில் நான் கூற நினைத்தது சிரிப்பு பிற்காலத்தில் அழிந்து விடும் என்று எச்சரிக்கை செய்தேன் நன்றி 02-Apr-2016 3:50 pm
நன்றி தோழமையே ரசித்து கருத்துக்கள் கூறியமைக்கு 02-Apr-2016 3:46 pm
அருமையான ஹைக்கூக்கள். வாழ்த்துக்கள்.....😊 02-Apr-2016 3:10 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 12:06 am

“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************

அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்

*

பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்

*

கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்

*

வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்

*

யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்

*

மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை

*

ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்

*

அமாவாசை

மேலும்

அமாவாசை இரவு எங்கு தவிக்கிறதோ பிள்ளை(யின்) நிலா .....அழகிய ஹைக்கூ வரிகளுடன்...இன்னும் படிக்கத் தூண்டும் தவிப்புடன்...அருமை 29-Mar-2016 11:14 am
அனைத்தும் மிக அருமை..! அழகு..! சிறப்பு..! 20-Mar-2016 7:12 pm
இனிமையான ஹைக்கூ வாழ்த்துக்கள் 06-Mar-2016 4:21 pm
நல்ல தேடல்கள்... இயற்கையோடு கொஞ்சம் உலவமுடிகிறது... குருவிகள் கூட்டிசையில் புதியசுரங்கள்.. என இருக்கலாமோ....சுப்ரபாதம் வேண்டாம் எனத்தோன்றுகிறது.. வனவாசியின் குரல்..அழகு சொட்டுசொட்டாய் தோட்டக்காரனின் தாகம் மனதுள்... கடல் மீன்கள், அருவி, கசியும் பாறைகள், நீந்தும் நதி, அழகு.. தவிக்கும் நிலா ...கங்கையின் தவிப்பு...நல்ல மீட்டல்... வாழ்த்துக்கள் நண்பரே.. 06-Mar-2016 1:09 pm
கார்த்திகா அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Feb-2016 12:07 am

மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்

தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்

அதிகாலை வாசம்
நெற்றியில் முத்தமிடுகிறது
கிழக்கு வெயில்

நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை

என்னைப் பார்த்து
ஈறுகளில் சிரிக்கிறது மழலை
இன்றும் கண்கள் சுருக்கியபடி

மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள்

தலை குளித்த குருவியின்
சிறகிலிருந்து உதிர்கிறது
முதல் மழைத்துளி

நீலக் கடல் சுமந்த
பறவை அலையெனக் கொள்கிறது
கூடடையும் ஞாபகங்கள்

வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாய் தோள்

மேலும்

அனைத்தும் அருமை.... வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் அழகான உணர்வு.... 30-Mar-2016 1:07 am
ஒவ்வொரு பத்தியும் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமை ! 29-Mar-2016 3:23 pm
தாய் மர நிழலில் துயிலும் மலர்கள் சருகுகளின் மடி இதம் நேற்றும் இன்றும் நடந்த சிநேகத்தில் வழியெங்கும் புன்னகை ..... மிகவும் அருமை. 29-Mar-2016 11:03 am
அனைத்தும் மிக அருமை...! என்னைப் பார்த்து ஈறுகளில் சிரிக்கிறது மழலை இன்றும் கண்கள் சுருக்கியபடி - மிக அருமை வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் - அழகு அனைத்துமே மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 7:04 pm
முரளி அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2016 12:31 am

வட்ட நிலா சன்னலில்
பால் குடிக்கும் பாப்பா
கால் உதைத்த பந்து
------------------------------------------

புலரியில் சீருடை
கூன்முதுகுப் பூமுகம்
பூச்சுக் கலைக்காத் துயில்
-----------------------------------------

பூட்டிய வீடு
ஜன்னல் தட்டிச் செல்லுது
புறாவும் அணிலும்
----------------------------------------

கரை புரண்ட வெள்ளம்
கடலில் நுரைதள்ள
தண்ணீர்! தண்ணீர்!
----------------------------------------

குளத்தைக் குடித்த மாடி
மூடிய தொட

மேலும்

மிக்க நன்றி! 03-Jun-2016 9:41 pm
மிக்க நன்றி! 03-Jun-2016 9:40 pm
ரசனையான வரிகள்...ரசிக்க வைக்கும் படைப்பு ! 29-Mar-2016 3:22 pm
அருமையான படைப்பு. 29-Mar-2016 11:02 am
கார்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2016 4:24 am

ஏர் பின்னே உலகம்
சகதிக் காலோடு உழவன்
தள்ளி வைத்தார்கள் !

களைகளுக்குள்ளே களை
நஞ்சுச் செடிக்குள்ளே நற்பயிர்
தனி ஒருவன் சரியா ?

பூக்கும் ஜாதிப்பூ
வீரம் கலந்த ரத்தபூமி
ஜப்பானில் செரிப்பூ !

ஆறு அதன் போக்கில்
ஆறிடுமா அதன் உள்காயம்
எவர் கல் எறிந்தாரோ ?

கண்ணடி கூடாது
கண்ணாடி முகம் பார்க்காதே
நீரில் விழுந்தது நிலா !

ஜோடி சேரவில்லை
நிலா, சூரியன் வேறு வர்ணம்
வானிலும் வர்ணங்கள் !

களவு போகிறது
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
காவலுக்கு முதியவர் !

நிழல் தந்த மரம்தான்
பட்டுப்போய் பாசமும் விட்டது
வயோதிகம் வேண்டா வரம் !

அனல் தெறிக்கும் ஆதவன்

மேலும்

மிக்க நன்றி நண்பரே. தங்கள் வருகையிலும், வாழ்த்திலும் மிகவும் மகிழ்ச்சி. 01-Apr-2016 1:22 pm
பத்தும் தனித்துவமான ஹைக்கூக்கள். ஒன்றை விட ஒன்று உயர்ந்து நிற்கிறது. அதன் ஆழமும், உணர்வுகளும் ஆழமாய் நெஞ்சை தொடுகின்றன.ஒவ்வொரு ஹைக்கூவுக்கும் தனித்தனி வாழ்த்துகள். தோழருக்கு பாராட்டுகள். 31-Mar-2016 3:13 pm
தங்கள் வரவிலும், வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி. 30-Mar-2016 1:18 pm
தங்கள் வரவிலும், கருத்திலும் மிக்க மகிழ்ச்சி சார். 30-Mar-2016 1:18 pm
கார்த்தி - எண்ணம் (public)
06-Feb-2016 8:22 pm

விழா மேடை அலங்காரம் – II

மேலும்

கார்த்தி அளித்த படைப்பை (public) கவித்தாசபாபதி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Jan-2016 3:29 am

மண்ணில் பெண்ணாய் நீ, பிறப்பெடுத்த மறுநொடியே...
என்னில் இன்பமாய், வேர் விட்டது காதல் பூச்செடியே...!

விழுகின்ற வார்த்தையில், வாருணிக்கும் வரும் போதையடி !
எழமுடியாமல் தவிக்கிறேன், சிந்தும் சிரிப்பொலிகள் போதுமடி !

மணல்போல் கொட்டி கிடக்கும், நினைவு குவியல் உள்ளே !
மனம்போல் குளியல் போடு, பச்சைப் பஞ்சுருட்டான் போலே !

இருக்கின்றாயே, என் காதல் மழைக்காட்டின் இருவாச்சி நீயாக !
இருந்தும் ஏன், அகப்படவில்லை கண்ணுக்கு அக்காக் குயிலாக !

மின்னுகின்ற மின்மினியாய், நெஞ்சை தினம் உருக வைக்கிறாய் !
மிஞ்சுகின்ற உயிரையும், மிச்சமின்றி ஏனடி உறிஞ்சி நிற்கிறாய் !

என் உணர்வுகள் தொலைத்து, நடமா

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ! 03-Feb-2016 2:30 pm
//ஆயுள்வரைபிடித்து ஆட்டுவிக்குதே காதல் எந்தவகை கிரகம் ?? ஆயுளையும் முடிக்கத்துணியுதே காதல் எந்தவகை கிறக்கம் ?? // செம!!மிக அழகிய கஜல் வரிகள் நட்பே.... 02-Feb-2016 6:33 pm
தங்கள் வருகையிலும், கருத்திலும் மகிழ்ச்சி. நன்றி சார் ! 27-Jan-2016 12:30 pm
கார்த்தியின் கஜல் மழை.. கவிநயமும் இசைநயமும் ஒருங்கே இணைந்து பெய்கின்றது..நனைந்தேன் 27-Jan-2016 9:49 am
கார்த்தி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
26-Jan-2016 11:05 am

பென்சில் ஓவியங்கள்

மேலும்

அழகான ஓவியங்கள்.. வாழ்த்துக்கள்.. 13-Mar-2017 4:32 pm
அருமையான ஓவியங்கள். வாழ்த்துக்கள் .... 04-Jun-2016 7:06 pm
ஆஹா அற்புதமான ஓவியங்கள் 04-Jun-2016 7:17 am
கார்த்தி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
23-Jan-2016 7:42 pm

கணினி ஓவியங்கள் - II

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ப திலீபன்

ப திலீபன்

பெங்களூரு
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்

இவர் பின்தொடர்பவர்கள் (24)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (23)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே