தங்கமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தங்கமணி
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  24-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2014
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  35

என்னைப் பற்றி...

பேச்சிலும் எழுத்திலும் பெரும் காதல் கொண்டவன்.திரவச்சிலைகள் எனும் கவிதைத் தொகுப்பை எழுதியிருக்கிறேன்.

என் படைப்புகள்
தங்கமணி செய்திகள்
தங்கமணி - தங்கமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2018 1:34 pm

தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்

இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்

இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்

பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்

ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்

பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்

சாதித்திமிரில்

மேலும்

சாதியை ஒழிப்பதற்கு இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறு. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தாலும் சாதிய கட்டமைப்பு அப்படியேதான் இருக்கும். சாதி என்பது உருவமற்றது. அது ஒரு மனநிலை. மனநோய். அந்த நோயை அழிக்க சத்திய மனநிலையோடு சேர்த்து சாதி குறியீடு அனைத்தையும் அழிக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமை. 06-Jun-2018 7:35 am
பொருளீயலையையும் திறமையும் பிணைத்து ஒரு இட ஒதுக்கீடு முறையை ஏற்படுத்துவது சாத்தியமானால் இன்னும் சிறப்பானதாக அமையும்.... 05-Jun-2018 8:29 pm
திறமை உள்ளவர் வந்து விடுவர்... உறுதியாக சொல்ல முடியாது... இருப்பினும் இந்த முறை தோல்விதான். எனவே பொருளியல் அளவீடு கொள்ளலாம். அது விரைவில் வந்துவிடும் என்றே தோன்றுகிறது. அதிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏழை ஜாதி என்பது பெரும் நெருக்கடிக்கு ஆளாகும்... 05-Jun-2018 7:51 pm
சாதியையும் ஒழிக்க வேண்டும் சாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு முறையையும் ஒழிக்க வேண்டும்... அதற்கு மாற்றாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம்... எல்லா இனத்திலும் இன்றைய தேதியில் பணக்காரர்களும் இருக்கிறாராகள் ஏழைகளும் இருக்கிறார்கள்...அனைவருக்கும் சம உரிமை என்பதும் சம வாய்ப்பு என்பதும் ஏற்ற இறக்க முரண்களை களைத்திடாத வரையில் சமூகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். சாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆயினும் அதன் இடத்தை பொருளாதார நிலை பிடித்து விடக்கூடாது அல்லவா...? 05-Jun-2018 4:21 pm
தங்கமணி - தங்கமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2018 1:34 pm

தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்

இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்

இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்

பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்

ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்

பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்

சாதித்திமிரில்

மேலும்

சாதியை ஒழிப்பதற்கு இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறு. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தாலும் சாதிய கட்டமைப்பு அப்படியேதான் இருக்கும். சாதி என்பது உருவமற்றது. அது ஒரு மனநிலை. மனநோய். அந்த நோயை அழிக்க சத்திய மனநிலையோடு சேர்த்து சாதி குறியீடு அனைத்தையும் அழிக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமை. 06-Jun-2018 7:35 am
பொருளீயலையையும் திறமையும் பிணைத்து ஒரு இட ஒதுக்கீடு முறையை ஏற்படுத்துவது சாத்தியமானால் இன்னும் சிறப்பானதாக அமையும்.... 05-Jun-2018 8:29 pm
திறமை உள்ளவர் வந்து விடுவர்... உறுதியாக சொல்ல முடியாது... இருப்பினும் இந்த முறை தோல்விதான். எனவே பொருளியல் அளவீடு கொள்ளலாம். அது விரைவில் வந்துவிடும் என்றே தோன்றுகிறது. அதிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏழை ஜாதி என்பது பெரும் நெருக்கடிக்கு ஆளாகும்... 05-Jun-2018 7:51 pm
சாதியையும் ஒழிக்க வேண்டும் சாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு முறையையும் ஒழிக்க வேண்டும்... அதற்கு மாற்றாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம்... எல்லா இனத்திலும் இன்றைய தேதியில் பணக்காரர்களும் இருக்கிறாராகள் ஏழைகளும் இருக்கிறார்கள்...அனைவருக்கும் சம உரிமை என்பதும் சம வாய்ப்பு என்பதும் ஏற்ற இறக்க முரண்களை களைத்திடாத வரையில் சமூகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். சாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆயினும் அதன் இடத்தை பொருளாதார நிலை பிடித்து விடக்கூடாது அல்லவா...? 05-Jun-2018 4:21 pm
தங்கமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2018 1:34 pm

தீண்டாமையை
அழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
அழித்தால்தான்
ஆகுமென்கிறார்கள்

இரட்டைக் குவளை
முறையை
ஒழியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
எடுத்தால்தான்
ஒழியுமென்கிறார்கள்

இரட்டைச் சுடுகாட்டை
இடியுங்கள் என்றோம்
இட ஒதுக்கீட்டை
இடித்தால்தான்
முடியுமென்கிறார்கள்

பொது இடத்தில்
தண்ணீர் எடுப்பதை
தடுப்பது குற்றமென்றோம்
அதற்கு நீங்கள்
இட ஒதுக்கீட்டை
விட வேண்டும் என்கிறார்கள்

ஊரையும் சேரியையும்
இணையுங்கள் என்றோம்
இட ஒதுக்கீடு இருந்தால்
இணையாது என்கிறார்கள்

பஞ்சமி நிலங்களை
மீட்க வேண்டுமென்றோம்
இட ஒதுக்கீடு இருக்கையில்
எப்படிச் சாத்தியமென்கிறார்கள்

சாதித்திமிரில்

மேலும்

சாதியை ஒழிப்பதற்கு இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறு. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தாலும் சாதிய கட்டமைப்பு அப்படியேதான் இருக்கும். சாதி என்பது உருவமற்றது. அது ஒரு மனநிலை. மனநோய். அந்த நோயை அழிக்க சத்திய மனநிலையோடு சேர்த்து சாதி குறியீடு அனைத்தையும் அழிக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமை. 06-Jun-2018 7:35 am
பொருளீயலையையும் திறமையும் பிணைத்து ஒரு இட ஒதுக்கீடு முறையை ஏற்படுத்துவது சாத்தியமானால் இன்னும் சிறப்பானதாக அமையும்.... 05-Jun-2018 8:29 pm
திறமை உள்ளவர் வந்து விடுவர்... உறுதியாக சொல்ல முடியாது... இருப்பினும் இந்த முறை தோல்விதான். எனவே பொருளியல் அளவீடு கொள்ளலாம். அது விரைவில் வந்துவிடும் என்றே தோன்றுகிறது. அதிலும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏழை ஜாதி என்பது பெரும் நெருக்கடிக்கு ஆளாகும்... 05-Jun-2018 7:51 pm
சாதியையும் ஒழிக்க வேண்டும் சாதிய ரீதியிலான இட ஒதுக்கீடு முறையையும் ஒழிக்க வேண்டும்... அதற்கு மாற்றாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றலாம்... எல்லா இனத்திலும் இன்றைய தேதியில் பணக்காரர்களும் இருக்கிறாராகள் ஏழைகளும் இருக்கிறார்கள்...அனைவருக்கும் சம உரிமை என்பதும் சம வாய்ப்பு என்பதும் ஏற்ற இறக்க முரண்களை களைத்திடாத வரையில் சமூகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும். சாதீயத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆயினும் அதன் இடத்தை பொருளாதார நிலை பிடித்து விடக்கூடாது அல்லவா...? 05-Jun-2018 4:21 pm
தங்கமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 11:51 am

இளைஞனே
கொஞ்சம் எழுத வா

அன்று செப்பேடுகளில்
சேமிக்கப்பட்டவர்கள்தான்
நீயும் நானும்

நம் ஓலைச்சுவடிகளை
உயர்த்திய பின்புதான்
உலகம் நம்மை உற்றுப்பார்த்தது

நீயும் உன் விரல்களை தீட்டு
கம்பனை கணினிக்குள் சேகரி
இன விடுதலைக்காய்
யாக்கையைத் திரியாக்கி
செங்கொடி மூட்டிய
செந்தழலை சேர்த்துக்கொள்

மூச்சடங்கும் முனகலிலும்
தமிழினம் முழங்கிய
முத்துக்குமாருக்கு
முதல் பத்தி வை

நம் வலிகளையெல்லாம் வரிகளாக்கு
ஆட்சியாளர்களோடு
அடித்தட்டு மக்களுக்கும்
அத்தியாயம் ஒதுக்கு

இளைஞனே
கொஞ்சம் எழுத வா
இணையத்தை உழுது
இனியேனும் எழுது.

மேலும்

எழுதுவோம் தோழரே.... 05-Apr-2018 11:55 am
தங்கமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 11:48 am

பழைய பள்ளி
புதிய பாடம்
கம்பிகளை
கடன் கொடுத்த
சன்னல்கள்

காற்று வந்துபோகும்
வகுப்பறையில்
நிலையான தென்றலாய் நீ

பாதியை கடந்த-நம்
பதின்ம வயது
முதல் வரிசையில் நீ
மூன்றாம் வரிசையில் நான்
நடுவில் ஒற்றை
நாற்காலி

ஆசிரியர் எடுத்த
அகநானூற்றுப் பாடல்
தெளிவுரையில்லாமல்
தெளிந்தது
நமக்கு மட்டும்.

மேலும்

தங்கமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 11:43 am

பழைய பள்ளி
புதிய பாடம்
கம்பிகளை
கடன் கொடுத்த
சன்னல்கள்

காற்று வந்துபோகும்
வகுப்பறையில்
நிலையான தென்றலாய் நீ

பாதியை கடந்த-நம்
பதின்ம வயது
முதல் வரிசையில் நீ
மூன்றாம் வரிசையில் நான்
நடுவில் ஒற்றை
நாற்காலி

ஆசிரியர் எடுத்த
அகநானூற்றுப் பாடல்
தெளிவுரையில்லாமல்
தெளிந்தது
நமக்கு மட்டும்.

க.தங்கமணி

மேலும்

தங்கமணி - தங்கமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2015 2:56 pm

எனைப் பார்க்க
கொவில் குளக்கரைக்கு
வந்துவிட்டாய் நீ

பாவம் பக்தர்கள்
உனக்காக
கருவறைக்கு முன்பு
காத்திருப்பார்கள்..

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jul-2015 6:08 pm

தெரு மாறி
தவறான முகவரியில்
கதவை தட்டி விட்டேன்
கதவைத் திறந்தவள்
முகவரி அடுத்த தெருவில்
என்றாள்
மன்னிப்பு கேட்டு
திரும்பி நடந்தேன்
முகவரி தவறானாலும்
இந்த முகத்திற்கு
வரிகள் ஆயிரம் எழுதலாம்
எண்ணியவாறே
படியிறங்கும் போது
மீண்டும் திரும்பிப் பார்த்தேன்
முகவரி புத்தகம்
புன்னகையுடன் கதவை
மெல்லச் சாத்தியது !

முகவரி மாறினால் என்ன
முழு நிலவின் முகவரி
கிடைத்ததில் மகிழ்ச்சி !
முழு நிலவு மாலையின் முகவரியில்
தினம் வருகை தந்த போது
என் நாட்குறிப்பின் பக்கங்கள்
வண்ணங்களில் திரும்பின !

----கவின் சாரலன்

மேலும்

அழகிய கருத்து மிக்க நன்றி ஜெய ராஜரத்தினம் அன்புடன், கவின் சாரலன் 16-Jul-2015 6:17 pm
கதவு புத்தகத்தை தட்டினேன் கதவு விரித்ததும் புத்தகத்துள் மயில் முகவரி தந்தது நான் அவளில்லை என்று.. இன்னும் அழகாக முகவரி தங்கள் தோகை வரிகளில் அழகு 16-Jul-2015 5:59 pm
மிக்க நன்றி தங்கமணி அன்புடன், கவின் சாரலன் 16-Jul-2015 9:01 am
மிக்க நன்றி தங்கமணி அன்புடன், கவின் சாரலன் 16-Jul-2015 9:00 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) sabiullah மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Mar-2015 1:37 pm

ஆங்கிலேயர்:உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன்
ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை
குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....!!

நம்மவர்:உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள்
நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா??

ஆங்கிலேயர்:அது முடியாதே.........!!

நம்மவர்:ஏன் முடியாது??

ஆங்கிலேயர்:அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....!!

நம்மவர்:உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின்
மனைவி மட்டும் தான் ராணி,ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு
மகாராணிகள் தான்....


சிரிப்பு:2
"அண்ணே....'பிசாசு' படத்தை
தனியா பார்க்க போயிருக்காங்களாமே
உங்க மனைவி....?"

மேலும்

இரசித்தேன் அருமையக உள்ளது 22-Mar-2015 3:15 pm
நன்று தொடருங்கள் ....... நண்பரே 21-Mar-2015 4:17 pm
தங்கமணி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2015 3:33 pm

பறிப்பாரில்லை
வாடி கிடக்குது கொடிமலர்
படிப்பாரில்லை
அடுக்கிக் கிடக்குது புத்தகங்கள்
ரசிப்பாரில்லை
வானத்தில் வெண்ணிலவு
மகிழ்வாரில்லை
வீசுது தென்றல் காற்று
நடப்பாரில்லை
வெறிச்சுக் கிடக்குது வீதி
மனிதனுக்கு மன வறட்சி
-----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி ஜெயஸ்ரீ சிவா ------கவின் சாரலன் 18-Mar-2015 6:17 pm
மிக்க நன்றி தங்கமணி ------கவின் சாரலன் 18-Mar-2015 6:16 pm
சில நேரங்களில் நிகழ்வதுண்டு ....நன்று ... 18-Mar-2015 5:10 pm
உண்மை!! 18-Mar-2015 5:03 pm
தங்கமணி - தங்கமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2014 12:23 pm

கருவில் கலந்து
உருவில் வளர்ந்த மொழி
உள்ளம் நுழைந்து
கள்ளம் அழித்த மொழி
அணுவில் ஆழ்ந்து
நினைவில் வீழ்ந்த் மொழி
ஈரா ருயிரை
வேராய் பற்றிய மொழி
மூவாரு மெய்யினை
சாராய் ஊற்றிய மொழி
பொய்யில் புலவன்
போற்றிய மொழி
சிலம்பின் கதைச் சொல்லி
காட்டிய மொழி
உன்னுள் என்னுள்
ஒலிரும் மொழி
நன்னூள் பலவற்றில்
திகழும் மொழி
நானிலம் போற்றி
மகிழும் மொழி
நாவிலே தோன்றும்
நற்றமிழ் மொழி.

மேலும்

நன்றி !! 09-Dec-2014 12:38 pm
நன்றி !! 09-Dec-2014 12:37 pm
நன்றி!!! 09-Dec-2014 12:36 pm
தமிழழகு தமிழுக்கு உம் கவியழகு! 08-Dec-2014 10:55 am
தங்கமணி - தங்கமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2014 8:53 am

வாகனத்தில் வருகையில்
தெரிந்துகொண்டேன்
சாலையோர பிச்சைகாரர்களிடம்
வித்தியாசம் உண்டு என்பதை.
ஒருவன் ஐந்துரூபாய் வாங்கிகொண்டு
தர்மபிரபு என்றான்
மற்றொருவன் என்னிடம் ஐந்நூறு-இல்லையேல்
நீதிமன்றத்தில் ஐந்தாயிரம் என்றான்.

மேலும்

அஜீத் :இங்கு இல்லை நண்பா..நம் அவலத்தை பற்றிதான்.தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். 29-Nov-2014 8:55 pm
ராம்&மகேஷ்: நண்பர்களுக்கு நன்றி!! 29-Nov-2014 8:50 pm
சாவுக் அடி நண்பரே 29-Nov-2014 2:26 pm
அடடா ! அங்குமா இந்த அவலம் ??? இல்லை, எங்கள் பெருமை பார் போற்றப்படுகின்றதா ? வரிகள் வடித்த விதம் அழகு !! சிந்தனை சிறப்பு !! 29-Nov-2014 12:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (23)

இவரை பின்தொடர்பவர்கள் (23)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மேலே