ராஜ்கமல் சின்னராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜ்கமல் சின்னராஜ்
இடம்:  vellore
பிறந்த தேதி :  23-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2014
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  2

என்னைப் பற்றி...

ஆசை படுவதை மறந்துவிட்டேன் ஆனால் ஆசை பட்டதைப் மறக்க முடிய வில்லை..பெத்தவங்க பெருமை படுற மாதிரியும், மத்தவங்க பொறாமை படுற மாதிரியும் வாழ ஆசைப்படுபவன்..சுற்றித் திரியும் சுட்டிப் பையன், கவலைகள் இல்லை, வெறுப்புகள் இல்லை, கனவுகள் மட்டுமே...எனக்கு சாக்லேட் பிடிக்கும், தனிமை பிடிக்கும், மழை பிடிக்கும் , என் குடும்பம் பிடிக்கும் , சாய்பாபா பிடிக்கும், இயற்கையை ரசிக்க பிடிக்கும் , எங்க வீட்டு மொட்ட மாடி பிடிக்கும், பக்கத்து வீட்ல இருக்கும் குட்டி குட்டி பசங்க பிடிக்கும்....என்னை பற்றி சொல்றதுக்கு ஒண்ணுமில்லை. கூடிய சீக்கிரம் எதையாவது சாதிச்சுட்டு சொல்றேனே...,

என் படைப்புகள்
ராஜ்கமல் சின்னராஜ் செய்திகள்
ராஜ்கமல் சின்னராஜ் - கவிஞன் இரா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 8:25 pm

அந்த காலத்தில் காதலன் காதலியை வாழ்நாள் முழுதும் மறக்கக் கூடாது என்பது இராமாயணம் முதலியவை கூறும் செய்தி.ஆனால்,ஒரு காதலனின் காதல் அவன் காதலியால் மறுக்கப்படும் போது எது சிறந்தது?
1.அவளையே நினைத்து வாழ்நாள் முழுதும் களிப்பதா?
2.அவளை மறந்து வேறு ஒருவளை நினைப்பதா?

மேலும்

thirakkatha kathavukku kaththirkka வேண்டாம். வேறு வழியை தேடுவது siranthathu .......... 09-Sep-2015 6:23 pm
காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா இந்த எழவு எல்லாம் ஆர்மோன் செய்யும் கழகம் தானடா இதயம் என்னும் நூலகத்தில் பத்திரமாய் இப்புத்தகத்தை மூடிவிட்டு புதிய புத்தகத்தை திறக்கவும் 05-Sep-2015 2:15 am
ஆம் நண்பரே....சீதை சென்ற பின்னர் இராமன் அவளுக்காக இலங்கை வரை செல்ல வில்லையா? மறுமணம் செய்து கொள்ள வில்லையே...!! 04-Sep-2015 7:51 pm
காதல் இருவரும் மனம் ஒத்துப்போனால் தான் நல்லது. காதல் காவியங்கள் கவிதைகள் படித்து ஆலோசனை பெற்று தாமே முடிவு செய்யவும். வாழ்த்துக்கள் 04-Sep-2015 4:44 pm
ராஜ்கமல் சின்னராஜ் - வித்யாசந்தோஷ்குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2014 8:21 pm

உங்களில் யாரெல்லாம் பணக்காரங்க....... கை தூக்குங்க........

எல்லார் வீட்டிலும்
வண்ணத் தொலைக்காட்சி

நான் பணக்காரன்
என் வீட்டில் LED யோ..... LCD யோ
இருக்க வேண்டாமா.....!!

எல்லார் வீட்லயும்
கேபிள் CONNECTION

நான் பணக்காரன்
என் வீட்டில்
UTUBE க்கு இன்டர்நெட் CONNECTION
கொடுக்க வேண்டாமா.......!!



இன்னும் கொஞ்ச நாள் ல பாருங்க எல்லார் வீட்லயும் கேபிள் connection மாதிரி இன்டர்நெட் connection வரப்போகுது.....! அப்புறம் சன் டிவி, விஜய் டிவி எல்லாமே utube லதா.........
(...)

மேலும்

வித்யா...my life 29-Dec-2014 9:49 pm
ஹ ஹ ஹா !!!! 11-Oct-2014 12:27 pm
எங்கள் வீட்டிலும் அதே நிலைமை தான் தோழியே கலைஞர் கொடுத்த தொலைக்காட்சியே இன்றும் உள்ளது... 09-Oct-2014 12:22 pm
அனைத்தும் உண்மை நட்பே,, 09-Oct-2014 12:20 pm
நிஷா அளித்த கேள்வியில் (public) ரம்யா சரஸ்வதி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2014 3:34 pm

இன்றைய சூழலில் அதிக திருமணங்கள் விவாகரத்தை நோக்கி செல்வது ஏன்.? வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் இதற்கு அவசியமா..?(கைடன்ஸ்&கவுன்சிலிங்)

மேலும்

live in together k va 29-Dec-2014 9:06 pm
ஹ்ம்ம்....நரகத்தை விட கொடியது..... 18-Sep-2014 1:20 pm
ஆம் தோழி...பிடிக்காத வாழ்க்கை வேஸ்ட் 18-Sep-2014 6:37 am
யெஸ்.....தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி 18-Sep-2014 6:36 am
ராஜ்கமல் சின்னராஜ் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2014 8:35 pm

நான் தினமும் புறாக்களுக்களுக்கும், காகங்களுக்கும் , மைனாக்கள் ஆகியவற்றிற்கு காலை சரியாக 6 மணிக்கு அரிசி போடுகிறேன் ... 2 வருடமாக .. அந்த காட்சிகளில் சிலவைதான் இங்கே உங்கள் பார்வைக்கு ....

மேலும்

அருமை இது தான் வாழ்க்கை... 12-Nov-2014 3:48 pm
வாழ்த்துக்கள் .....அருமையான காட்சி...மனம் நெகிழ்கிறது ... தொடருங்கள்.... 12-Nov-2014 3:17 pm
கடந்த இரு நாட்களாக , அதிகம் கிளிகளும் வரத் தொடங்கி உள்ளன .... 12-Nov-2014 3:10 pm
பறவைக்கு உணவளித்து - எங்கள் பார்வைக்கும் பசியாற வைத்துவிட்டீர்கள் கவிஞரே... 12-Nov-2014 11:11 am
வித்யாசந்தோஷ்குமார் அளித்த கேள்வியில் (public) Magizhini மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2014 3:38 pm

இன்றைய காலத்தில் பெண்களின் ஆடை குறைப்பே அத்து மீறல்களுக்கு காரணம் என்னும் கருத்து நிலவுகின்றது. அப்படியானால் வன்கொடுமைகளுக்கு ஆலானோரில் 80% பேர் நாகரிகமாகவே உடை அணிந்திருந்திருக்கின்றனர்.

அக்காலத்தில் ரவிக்கை அணியாமல் இலவச மார்பகங்கலெனவும், கழிவரைகளில்லாமல் ஆறுகளிலும் குளங்களிலும் குளித்தனர். அப்போதெல்லாம் நடவாத கொடுமைகள் இப்போது அரங்கேறுவது எதனால்.....?
சினிமா படங்களில் தவிர ஆபாசமாக எல்லாரும் உடை அணிவதில்லை. இன்னும் கிராமங்களில் ஜீன்ஸ் கூட ஒன்றிரண்டு பேர் தான் போடுகின்றனர்.

கொடுமைகளுக்கு காரணம்.......
ஆண்களின் கண்ணோட்டமா.....?
இல்லை முற்றிலும் பெண்களின் ஆடை குறைப்பா......?

மேலும்

மனம் பக்குவப்பட்டால் ஆன் பெண் பாகுபாடு இருக்காது.... 28-Dec-2014 11:31 pm
ஐயா அண்ணன்களே , தம்பிகளே , சகோதரிகளே .... இந்த விடயத்தை இதோடு விடுவோம் ... எல்லாம் காலம் கடந்த செயலாகி விட்டது. இன்னும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கப்போகிறதோ தெரியவில்லை.... நினைத்தாலே தலை சுற்றுகிறது ... எது எப்படி ஆகினும் , அந்த காலம் திரும்பி வரப்ப்போவதில்லை . உங்கள் எண்ணங்களும் , கருத்து மோதல்களும் போதும் என்றே நினைக்கிறேன் இந்த விடயத்தில் மட்டும் சொல்கிறேன் ... நானும் அந்த காலத்தை கடந்து வந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன் . மற்றபடி நான் யாருக்கும் எதிரி அல்ல . இது போல நாம் விவாதிக்க பல உள்ளன . . 30-Mar-2014 7:22 am
saringa annan... 28-Mar-2014 1:18 pm
கண்டிப்பாக நான் குறுக்கிட்டே ஆகவேண்டும் . நீ சொல்றது எல்லாம் இவருக்கு எடு படாது. தம்பி பாரதியார் படத்தை.உன் சுயவிபரத்தில் வைத்துள்ளாய். பெண்கள் என்ற உடன் நீ சொல்லியிருக்கும் பொத்தாம் பொதுவான பதில்களை முதலில் உனது தாய் தமக்கை மனைவி இருந்தால் அவர்களிடம் எல்லாம் பகிர்ந்து விட்டு பிறகு பொய் இல்லாமல் சொந்த ஊர் பெயரையும் திருத்தம் செய்து தேவையில்லாமல் நீ எனது பதிலில் வந்து உன் பதிலைப் பதிவு செய்ததற்கு நான் ஒரு நல்ல தந்தை ஸ்தானத்தில் இருந்து பதில் சொல்கிறேன்.முகமூடியை கழட்டி வைத்து விட்டு அப்புறம் பேசு. இது ஒன்றும் மோசமான வீடியோ பார்க்கும் பகிரும் வலை தளம் அல்ல. உன் மேதாவித்தனத்தை மூட்டை கட்டி வை. நன்றி. 27-Mar-2014 11:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே