Gayathri Patel - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Gayathri Patel
இடம்:  டெல்லி
பிறந்த தேதி :  20-Jun-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Mar-2014
பார்த்தவர்கள்:  264
புள்ளி:  33

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியாளார். உற்பத்தி நிறுவனத்தில் புரஜக்ட் பொறியாளராக பனி புறிகிறேன். பித்தனின் பிதற்றலை சில கவிதைகளையும், கதைகளையும் எழுதி உள்ளேன். மொழி பெயர்ப்பு, புத்தகம் படித்தல் எனது பொழுது போக்கு, தொலை காட்சி பெட்டி என்றாலே தூரம் ஓடிவிடுவேன். நண்பர்களுடன் ஊர்சுற்றுவதும், அரட்டை அடிப்பதும் பிடித்த ஒன்று (அளவோடு). திருமணமாகி விட்டது தற்போது சென்னையில் வசிக்கிறேன்

என் படைப்புகள்
Gayathri Patel செய்திகள்
Gayathri Patel - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2014 7:06 pm

DR. ABDUL KALAM'S LETTER TO EVERY INDIAN

Why is the media here so negative? Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why? We are the first in milk production. We are number one in Remote sensing satellites. We are the second largest producer of wheat. We are the second largest producer of rice. Look at Dr. Sudarshan , he has transferred the tribal village into a self-sustaining, self-driving unit.. There are millions of such achievements but our

மேலும்

very nice 11-Apr-2014 7:04 am
குட் information 10-Apr-2014 3:16 pm
நன்றி தோழமையே 10-Apr-2014 12:34 pm
நன்றி தோழமையே 10-Apr-2014 12:34 pm
Gayathri Patel - balalbkd அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2014 2:25 pm

அவளை காணும்
வரை
என்
உயிர்
பிறக்கவில்லை
வயிற்றில்
உயிரை
சுமந்து...
உடலில்
வலியை
சுமந்து........
மனதில்
அவனை
சுமந்து....
மடியில்
என்னை
சுமந்தால் ....
அவள்
பெண் புத்தி
பின் புத்தி
என்றறிந்து
இறைவனிடம்
பெண்ணென
வேண்டி
என்னை
பெற்றால் ....
என்
சந்தோஷத்தை
அவள்
மனதில்
கொண்டு......
என்
வாழ்கை
நலம்
காண .....
அவள்
அவனிடம்
கூற.....
அவன்
அறிந்த
நல்லவனை
என்
திருமணத்தில்
சேர்த்து
முடித்தான்....
முதல்
நாள் இரவே.....
தெரிந்தது
என்மீது
இவன்
கொண்ட
அன்பு....
அன்று
என்னை
ஈன்ற
அவளுக்கு
நான்
தரும்
பரிசு
அவள்
பேத்தி....
பிரசவத்தில்

மேலும்

அழகு 03-Apr-2014 6:14 pm
அம்மா ! அம்மம்மா அழகு ! 29-Mar-2014 11:02 pm
நன்றி 29-Mar-2014 11:02 am
நன்றி 29-Mar-2014 11:02 am
Gayathri Patel - Gayathri Patel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 8:03 pm

என்ன கொடுமை ஆடையின்றி நிற்கின்றனவே
எந்த துச்சாதனனின் செயலோ

- இலை உதிர் கால மரங்கள்

மேலும்

- இலை உதிர் கால மரங்கள். இந்த வரியை தவித்திருந்தால் முந்தைய இரு வரி சாட்டையடி. 21-Jun-2014 12:37 pm
நல்லா சொன்னீங்க போங்க 20-Jun-2014 2:59 pm
ரொம்ப நல்லாயிருக்கு தோழி.. 20-Jun-2014 2:58 pm
அருமை 20-Jun-2014 2:49 pm
Gayathri Patel - Gayathri Patel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 8:21 pm

ஐயோ !

என் நண்பனுக்காக வெளிவந்த உளறல்கள் என்னவளை நினைத்து வடிக்க விரும்பும்போது அதிசயித்து நிற்கின்றனவே - ஏன்?
உடலும், மனமும் அவளை காதலிப்பதனால் தானோ

-எப்போதும் போல்

மேலும்

கவிதை வடிவுக்கு மாற்றிடுங்கள் . முயற்சி திருவினையாக்கும்.வாழ்த்துக்கள் 20-Jun-2014 9:09 am
நல்ல முயற்ச்சி. நன்று. 24-Mar-2014 9:06 pm
Gayathri Patel அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Mar-2014 7:44 pm

என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்

மேலும்

ஒரு யோசனை .... இப்படியும் எழுதலாமே ... அந்திநேர மேகமாய் வாசம் நீ என் வானில் ஏனோ வழக்கமாய் கலைந்து செல்கிறாய் விடிந்ததும் ! உன் முகமே கனவுகளாய் நிஜத்திலும் என் வாழ்வில் எல்லாவற்றிலும் .... நன்று காயத்ரி 20-Jun-2014 9:18 am
தோழி...... நீங்கள் என் இப்படி சொல்கிறீர் என்று தெரியாது. உங்கள் படைப்புகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் மிக அருமையாக இருக்கும். அவ்வளவே......! நன்றிகள். 28-Mar-2014 9:05 pm
தங்களை போல எழுத தெரியாது இருப்பினும் முயல்கிறேன் 28-Mar-2014 8:59 pm
நன்றி சகா 28-Mar-2014 8:58 pm
Gayathri Patel - Gayathri Patel அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 7:44 pm

என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்

மேலும்

ஒரு யோசனை .... இப்படியும் எழுதலாமே ... அந்திநேர மேகமாய் வாசம் நீ என் வானில் ஏனோ வழக்கமாய் கலைந்து செல்கிறாய் விடிந்ததும் ! உன் முகமே கனவுகளாய் நிஜத்திலும் என் வாழ்வில் எல்லாவற்றிலும் .... நன்று காயத்ரி 20-Jun-2014 9:18 am
தோழி...... நீங்கள் என் இப்படி சொல்கிறீர் என்று தெரியாது. உங்கள் படைப்புகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் மிக அருமையாக இருக்கும். அவ்வளவே......! நன்றிகள். 28-Mar-2014 9:05 pm
தங்களை போல எழுத தெரியாது இருப்பினும் முயல்கிறேன் 28-Mar-2014 8:59 pm
நன்றி சகா 28-Mar-2014 8:58 pm
Gayathri Patel - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 8:21 pm

ஐயோ !

என் நண்பனுக்காக வெளிவந்த உளறல்கள் என்னவளை நினைத்து வடிக்க விரும்பும்போது அதிசயித்து நிற்கின்றனவே - ஏன்?
உடலும், மனமும் அவளை காதலிப்பதனால் தானோ

-எப்போதும் போல்

மேலும்

கவிதை வடிவுக்கு மாற்றிடுங்கள் . முயற்சி திருவினையாக்கும்.வாழ்த்துக்கள் 20-Jun-2014 9:09 am
நல்ல முயற்ச்சி. நன்று. 24-Mar-2014 9:06 pm
Gayathri Patel - சரண்யா நந்தகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 11:02 pm

எல்லாருக்கும் வணக்கம்.என் பேரு லிஸ்ஸி. நான் அமெரிக்கா பொண்ணு. எனக்கு தமிழ் தெரியாது.அதனால தமிழ்ல தப்பு இருந்தா என்னை திட்டக் கூடாது உங்க தோழி சரண்யாவ தான் திட்டணும் சொல்லிட்டேன்.

சரி இப்போ என் கதைக்கு வருவோம். நான் தான் என் வீட்டுக்கு முதல் பொண்ணு.9 மாசத்தலயே பொறந்துட்டேன். அதனால தான் என்னவோ தெரியல பொறந்ததுலே இருந்து எனக்கு இப்படி ஒரு விசித்திரமான வியாதி இருக்கு.

உங்க ஊர் படங்கள்ல‌ ஹீரோ ஹீரோயினுக்குலாம் வரும்ல அதிசயமான வியாதிகள்.அது மாதிரி ஒண்ணுதான் எனக்கும் இருக்கு.இது வரைக்கும் உலகத்துலயே மூணு பேருக்கு தான் அந்த நோய் வந்திருக்காம்.அதுக்கு என்ன‌ பேர்னுலாம் கேக்காதீங்க.விவரத்த சொல்றேன்

மேலும்

Very nice ..................!!! 12-Apr-2014 3:46 pm
அழகாய் சரண்யா 12-Apr-2014 3:38 pm
நல்ல பதிவு தோழி.அழகுன்றது நீங்க பார்க்கிற பொருள்ல இல்ல.உங்க பார்வையில இருக்கு----உண்மை வரிகள் தோழி 12-Apr-2014 7:41 am
உண்மையிலேயே அர்த்தமுள்ள படைப்பு பகிர்ந்ததற்கு நன்றி 24-Mar-2014 8:10 pm
Gayathri Patel - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 8:03 pm

என்ன கொடுமை ஆடையின்றி நிற்கின்றனவே
எந்த துச்சாதனனின் செயலோ

- இலை உதிர் கால மரங்கள்

மேலும்

- இலை உதிர் கால மரங்கள். இந்த வரியை தவித்திருந்தால் முந்தைய இரு வரி சாட்டையடி. 21-Jun-2014 12:37 pm
நல்லா சொன்னீங்க போங்க 20-Jun-2014 2:59 pm
ரொம்ப நல்லாயிருக்கு தோழி.. 20-Jun-2014 2:58 pm
அருமை 20-Jun-2014 2:49 pm
Gayathri Patel - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 7:52 pm

அவர்களிடம் வைக்கப்பட கடைசி
விண்ணப்பம் கூட விலை பெறாமல் போனது
கல்லறையில் கூட என்னவளின் பக்கத்தில்
இடம் இல்லையாம் - ஜாதி வெறி

மேலும்

ஜாதி என்று சொல்பவர்கள் ஏன் அவர்கள் வாழும் பூமில் வாழ்கின்றனர் 24-Mar-2014 9:12 pm
நன்று தோழமையே! 24-Mar-2014 8:14 pm
Gayathri Patel - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 7:44 pm

என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்

மேலும்

ஒரு யோசனை .... இப்படியும் எழுதலாமே ... அந்திநேர மேகமாய் வாசம் நீ என் வானில் ஏனோ வழக்கமாய் கலைந்து செல்கிறாய் விடிந்ததும் ! உன் முகமே கனவுகளாய் நிஜத்திலும் என் வாழ்வில் எல்லாவற்றிலும் .... நன்று காயத்ரி 20-Jun-2014 9:18 am
தோழி...... நீங்கள் என் இப்படி சொல்கிறீர் என்று தெரியாது. உங்கள் படைப்புகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் மிக அருமையாக இருக்கும். அவ்வளவே......! நன்றிகள். 28-Mar-2014 9:05 pm
தங்களை போல எழுத தெரியாது இருப்பினும் முயல்கிறேன் 28-Mar-2014 8:59 pm
நன்றி சகா 28-Mar-2014 8:58 pm
Gayathri Patel அளித்த படைப்பில் (public) vidhya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Mar-2014 5:50 pm

ஒரு நிமிட பயணத்தினால் என் வாழ்கையை
அவளிடம் தொலைத்து விட்டது தவறு தான்
என இப்போது தான் புரிந்து கொண்டேன்
அந்த 4 டிகிரி பார்வையை அவள்
விழ செய்யாமல் இருந்திருந்தால்
இந்த காதல் வைரஸ் என்னை தாக்கி இருக்காது !!

மேலும்

அனைவருக்கும் என் நன்றிகள் 24-Mar-2014 6:59 pm
நன்றாக உள்ளது . 18-Mar-2014 8:02 pm
நன்று.....! 18-Mar-2014 7:59 pm
நன்று! 18-Mar-2014 6:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

பார்வைதாசன்

பார்வைதாசன்

ஜெயங்கொண்ட சோழபுரம் , அரிய
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
balalbkd

balalbkd

புதுச்சேரி
user photo

Kannan

Chennai
user photo

Tamilsathish

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (20)

balalbkd

balalbkd

புதுச்சேரி
கவிதைக்காரன்

கவிதைக்காரன்

நாமக்கல்
user photo

Tamilsathish

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
மேலே