ஜனனி ராஜாராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜனனி ராஜாராம்
இடம்:  மலேசியா
பிறந்த தேதி :  02-Oct-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jan-2015
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  78

என்னைப் பற்றி...

தமிழை சுவாசிக்கும் சாதகப் பறவை நான்..

என் படைப்புகள்
ஜனனி ராஜாராம் செய்திகள்
ஜனனி ராஜாராம் - ஜனனி ராஜாராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2015 11:40 am

அவன் என்னை ( செ )மெல்லமாய்
வருடினான்..
நிறைய முத்தங்களும்
தந்தான்...
ஊடலுக்குப் பின்னான
எங்களின்
கூடலில் துளியேனும்
காமமில்லை.....

மேலும்

முத்தம் இடுவது கூட மணம் கண்ட பின்பு தான் இருக்கவேண்டும் அது தான் காமம் தவிர்த்த நல்ல காதல் 21-Feb-2015 5:18 pm
♥ அழகு. 14-Feb-2015 4:11 pm
ஜனனி ராஜாராம் - ஜனனி ராஜாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2015 11:40 am

அவன் என்னை ( செ )மெல்லமாய்
வருடினான்..
நிறைய முத்தங்களும்
தந்தான்...
ஊடலுக்குப் பின்னான
எங்களின்
கூடலில் துளியேனும்
காமமில்லை.....

மேலும்

முத்தம் இடுவது கூட மணம் கண்ட பின்பு தான் இருக்கவேண்டும் அது தான் காமம் தவிர்த்த நல்ல காதல் 21-Feb-2015 5:18 pm
♥ அழகு. 14-Feb-2015 4:11 pm
துராந்திரன் குமரவேலு அளித்த படைப்பில் (public) Duranteran Kumaravelu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2015 11:08 am

வாசலில் உணவிட்டும் ஏன் கை வைத்தாய் என்னுணவில்...
அதை உன் காதலிக்குப் பரிசளிக்க கொண்டு செல்லும் சிற்றெறும்பே!
உன்னால் உன்னெடைக்கு மேல் சுமக்க முடியுமென்ற தலை கணமா? தலையில் கணமா?

மேலும்

ஆசை பெரிசோ.. அழகான வரிகள் வாழ்க வளமுடன் 22-Feb-2015 7:01 pm
நன்றி தோழரே 14-Feb-2015 1:11 pm
நன்றி தோழியே 14-Feb-2015 1:11 pm
ஜனனி ராஜாராம் அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Feb-2015 6:48 pm

உணர்வுகள் இல்லா இடத்தில்,
அது கவிதையானாலும்
வெற்றுக் காகிதம் தான்...

- ஜனனி ராஜாராம் -

மேலும்

நன்றி.. 13-Feb-2015 8:31 pm
கவிதை என்னவென்று நச்.. என்று சொல்லும் துளிப்பா அருமை ! 12-Feb-2015 9:11 pm
😔😔😔😔😔 12-Feb-2015 8:30 pm
உண்மை தான் 08-Feb-2015 11:19 pm
ஜனனி ராஜாராம் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2015 5:07 pm

எங்கே போகிறேன் என
தெரியவில்லை..
பயணம் புதிதா ?
பாதை புதிதா ?
எதுவும் தெரியவில்லை...
தொலைந்து விடுவேனா ? எங்கேயாவது
தொலைந்து தான் போவேனா ?
ஒருவேளை தொலைத்து விட்டேனோ ?
அதைத் தேடித்தான் போகிறேனா ?
அட , என்ன இது
எதுவும் புரியவில்லையே..
இன்னும் போய்க் கொண்டுதான்
இருக்கிறேன்..
இதோ இந்த மரத்தை கடந்து போகிறேன்..
அதோ அந்த மரத்தையும் கடந்து போவேன்..
ஆனால் ,
போய்ச் சேரும் இடம் மட்டும்
இன்னும் மர்மம் தான்..
பூலோக வாழ்வை துறந்து
மாயலோகம் தான் செல்கிறேனோ ?????

மேலும்

புரியாமல் போவதுதான் வாழ்க்கையோ வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:10 pm
Same பீலிங் 13-Feb-2015 9:13 pm
அப்படிதா நானும் நினைக்கிற நீங்க என்ன நினைகிரிங்க 13-Feb-2015 9:06 pm
அட, நானும் தான்.. 12-Feb-2015 6:50 pm
ஜனனி ராஜாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2015 5:07 pm

எங்கே போகிறேன் என
தெரியவில்லை..
பயணம் புதிதா ?
பாதை புதிதா ?
எதுவும் தெரியவில்லை...
தொலைந்து விடுவேனா ? எங்கேயாவது
தொலைந்து தான் போவேனா ?
ஒருவேளை தொலைத்து விட்டேனோ ?
அதைத் தேடித்தான் போகிறேனா ?
அட , என்ன இது
எதுவும் புரியவில்லையே..
இன்னும் போய்க் கொண்டுதான்
இருக்கிறேன்..
இதோ இந்த மரத்தை கடந்து போகிறேன்..
அதோ அந்த மரத்தையும் கடந்து போவேன்..
ஆனால் ,
போய்ச் சேரும் இடம் மட்டும்
இன்னும் மர்மம் தான்..
பூலோக வாழ்வை துறந்து
மாயலோகம் தான் செல்கிறேனோ ?????

மேலும்

புரியாமல் போவதுதான் வாழ்க்கையோ வாழ்க வளமுடன் 22-Feb-2015 6:10 pm
Same பீலிங் 13-Feb-2015 9:13 pm
அப்படிதா நானும் நினைக்கிற நீங்க என்ன நினைகிரிங்க 13-Feb-2015 9:06 pm
அட, நானும் தான்.. 12-Feb-2015 6:50 pm
ஜனனி ராஜாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 9:29 pm

நினைக்கையில் தித்திக்கிறது.. அந்த
நிமிடங்கள் , நேரங்களை
நினைக்கையில் தித்திக்கிறது,
நிதானமிழந்த நொடிகள் யாவும்
நினைவில் இருக்கிறது..

நீயும் நானும்
நீண்ட நேரம் பேசி கழித்த
நீள இரவுகள் நெஞ்சின்
ஓரத்தில் இனிக்கிறது...

நாமிருவரும் ஒன்றாய் ஒரு
நாள் ,
நடைப் பயணம் போகும் போது, எதிரே
நின்றவளை நீ பார்க்காமல் போனபோது,
"நல்லா இருக்குல அந்த பொண்ணு" என
நக்கலாய் கேட்ட போது, கோபமாய்
நீ பார்த்த பார்வையை இப்போதும்
நினைத்தாலும் தித்திக்கிறது.. உனக்கு

நினைவிருக்கும் என நினைக்கிறேன்..
நான் அடம் பிடித்து ,
நீ வாங்கித் தந்த பனிக்கூழை
நிதானமின்றி நான் பிரிக்க அதுவும்
நிதானமிழந்து க

மேலும்

நன்றி தோழா 26-Aug-2016 4:13 pm
காதலிக்கும் ஒவ்வொரு தருணமும் கவிதை தான் தோழி ! ஒவ்வொரு வரியும் தித்திகிறது! அருமை தோழி ! 29-Oct-2015 3:50 pm
நன்றி தோழரே 12-Feb-2015 5:12 pm
நன்றி தோழி.. 12-Feb-2015 5:11 pm
ஜனனி ராஜாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 6:48 pm

உணர்வுகள் இல்லா இடத்தில்,
அது கவிதையானாலும்
வெற்றுக் காகிதம் தான்...

- ஜனனி ராஜாராம் -

மேலும்

நன்றி.. 13-Feb-2015 8:31 pm
கவிதை என்னவென்று நச்.. என்று சொல்லும் துளிப்பா அருமை ! 12-Feb-2015 9:11 pm
😔😔😔😔😔 12-Feb-2015 8:30 pm
உண்மை தான் 08-Feb-2015 11:19 pm

"மாதா பிதா குரு தெய்வம்"

முதலிரண்டில் இருப்பவர்களுக்குக் கொடுக்காத மரியாதையை அடுத்திரண்டில் இருப்பவருக்கு கொடுப்பது சாலச் சிறந்ததோ ?
அது ஏற்புடையதா ? புரியவில்லை எனக்கு. பணம் பத்தும் செய்யும் என்றார்கள். இங்கே கோடி அல்லவா செய்கிறது ? வெற்று காகிதம் அன்னையின் உதிரத்திற்கு ஈடாகுமா ? இல்லை தந்தையின் வியர்வைக்கு ஈடாகுமா ? முன்பெல்லாம் மிட்டாய் வாங்கக்கூட பணம் கேட்கும் பிள்ளைகள் , இன்று தானே சம்பாதிக்கத் தொடங்கியப்பின் பெற்றோர்களை கேட்டா அனைத்தையும் செய்கிறார்கள் ?
மிட்டாய் என்ன ? மின்சாரத்த (...)

மேலும்

உண்மைதான்.. ஆனால் புரியாதவர்கள் பலர். எண்ணம் பெரிதோ , சிறியதோ சொல்லப்படும் கருத்து போய்ச் சேர வேண்டும் என்பதே என் அவா.. நன்றி 07-Feb-2015 6:54 pm
நன்றி தோழரே 07-Feb-2015 6:51 pm
எண்ணம் பெரிதானாலும் கருத்து நாட்டிற்கு தேவையானதே.நன்று 07-Feb-2015 5:21 pm
நீளமான எண்ணப்பதிவாக இருப்பினும் சிறப்பான சிந்தனை. தந்தை தாய் பேண்.அநியாயத்தை நியாயமாக்காதீங்க... அழகு. 07-Feb-2015 5:12 pm
ஜனனி ராஜாராம் - துராந்திரன் குமரவேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 9:40 pm

காலையில் சோளத்தை எனக்கு கொடுத்தான்,
மாலையில் சோற்றுக்கு அருகில் நான்.
இப்படிக்கு காலை சேவல்.

மேலும்

நன்றி தோழரே 06-Feb-2015 8:26 pm
அருமை நண்பரே 06-Feb-2015 12:49 am
மிக்க நன்றி, தோழரே. 04-Feb-2015 4:13 am
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 1:39 am
ஜனனி ராஜாராம் - துராந்திரன் குமரவேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2015 4:50 am

சிறிது சிந்திக்க கல்லில் அமர்ந்தேன்,
சிலையாக செதுக்கி விட்டான் அதே கல்லில்.

மேலும்

நன்றி, ஐயா. 04-Feb-2015 2:11 pm
அதற்குள் சிற்பி சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் 04-Feb-2015 7:19 am
ஜனனி ராஜாராம் - துராந்திரன் குமரவேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 6:14 am

பசியோடு வயிறு சாப்பிட கைகளைத் தயார்படுத்தியது,
பசியாறி முடித்த என் கண்கள்...

மேலும்

நன்றி, தோழரே. நீங்கள் கொடுக்கும் கருத்துக்கள் எனக்கு நிறைய ஊக்கத்தை அளிக்கிறது. 04-Feb-2015 4:35 am
நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Feb-2015 2:50 am
பரவாயில்லை ஐயா. 03-Feb-2015 1:20 pm
மன்னிக்கவும். எனக்கு தெரியாது . 03-Feb-2015 9:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்

இவர் பின்தொடர்பவர்கள் (39)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (38)

மேலே