தேன் நிலா - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : தேன் நிலா | 
| இடம் | : namakkal | 
| பிறந்த தேதி | : 08-May-1995 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 03-Oct-2013 | 
| பார்த்தவர்கள் | : 175 | 
| புள்ளி | : 52 | 
B.sc physics , trichy
நானெழுதும்  கவிதைகளுக்கு 
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை 
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...? 
அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....
கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை 
அழகுப்படுத்திக்  கொள்ளவா....? 
கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே 
நீ எனக்கு சீராய் 
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....? 
எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?
எது கை 
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின் 
ஒரே பார்வையாலென 
ஒரே போ
நிழலும் தீண்டா தேகத்தை 
நின் ஸ்பரிசத்தால் தீண்டும் 
                                  
                                   தென்றலே!
நீயில்லாது ஒரு உலகமில்லை
நீயில்லாது ஒரு உயிருமில்லை !
ஜனனத்திற்கு ஜன்னல் கதவாய்  நிற்கும் 
நின் ஜனனம் எங்கிருந்தோ?
முடிவில்லா உன் தொடக்கத்தை
                               தேடி தென்றலாய் ..............!
இயந்திரவியலில் இந்திரர்கள் 
கடமைகள் பல இருந்தாலும் கவலைகள்  ஏதும் இன்றி கல்லூரி வளாகத்தை சுற்றி திரியும் இயந்த்ரவியல் 
காளைகள் நாங்கள்............
பிரிவுகள் பல இருந்தாலும் பிரித்திட முடியாது எங்களுக்குள் உள்ள நட்புணர்வை 
"உதவி" என்று யார் முன்னும் நின்றதில்லை ."எதிரி" என்றாலும் பின் தொட்டு வென்றதில்லை 
எங்கள் வனத்தில் எபொழுதும் வீசாதது  மங்கையர் மனம் .முப்பொழுதும்  வீசுவது அன்பின் குணம்  
பயம் !
        எங்களை எதிர்ப்போர் மனதில் நாங்கள் விதைக்கும் ஒரு அடையாள சொல் 
பாசம் !
      எங்களை அணைப்போர்  மனதில் ஆதாரமாக அமையும் சொல் 
எபோதும் விழுந்ததில்லை காதல் வலையில்! ஆனால் எங்கள் 
ஆசைதான் காதலனே! என்றும் 
         அழியாத உன்அன்பில் திளைக்க
 
ஆசைதான் காதலனே! அழியாத 
          இவுலகில் நான்மட்டும் உன்னில்அழிய 
ஆசைதான் காதலனே! ஊருரங்கும் 
          நேரத்தில் உனதருகில் நானிருக்க 
ஆசைதான் காதலனே! உறவாய்  
             இருக்கும் நீ உயிராய் மாற!
ஆசைதான் காதலனே! உன்மயக்கும்
              கண்ணில் என்மாய பிம்பம்  தோன்ற !
ஆசைதான் காதலனே! உன்பத்து 
             விரல்களில் பாதிவிரல் நானாய்மாற!
 
ஆசைதான் காதலனே! உன்கால் 
             பதியும் இடத்தில் கல்லாய் மாற !
ஆசைதான் காதலனே! நான் அறியும் 
             முதல்மொழி உன்பெயராய் இருக்க!
ஆசைதான் காதலனே! உச்
(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)
பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...
பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...
விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை  உன்னிடம் தான் கற்றேனடி...
சுறுசுறுப்பு என்பதை எறும்பி
ஆசைதான் காதலனே! என்றும் 
         அழியாத உன்அன்பில் திளைக்க
 
ஆசைதான் காதலனே! அழியாத 
          இவுலகில் நான்மட்டும் உன்னில்அழிய 
ஆசைதான் காதலனே! ஊருரங்கும் 
          நேரத்தில் உனதருகில் நானிருக்க 
ஆசைதான் காதலனே! உறவாய்  
             இருக்கும் நீ உயிராய் மாற!
ஆசைதான் காதலனே! உன்மயக்கும்
              கண்ணில் என்மாய பிம்பம்  தோன்ற !
ஆசைதான் காதலனே! உன்பத்து 
             விரல்களில் பாதிவிரல் நானாய்மாற!
 
ஆசைதான் காதலனே! உன்கால் 
             பதியும் இடத்தில் கல்லாய் மாற !
ஆசைதான் காதலனே! நான் அறியும் 
             முதல்மொழி உன்பெயராய் இருக்க!
ஆசைதான் காதலனே! உச்
அன்புள்ள அம்மா...
-------------உனக்காக-----------
நான் தெரிந்தோ தெரியாமலோ 
செய்யும் தவறுக்கு... 
என்மேல் கோபம் கொண்டு 
மௌனமாய் இருந்து... 
என்னை திருத்துவாய்
ஒரு தோழியாக... 
என் சந்தோசத்திற்காக எதை 
வேண்டுமானாலும் 
விட்டு கொடுப்பாய்... 
யாரால் முடியும் அம்மா 
உன்னை போல்...  
அண்ணன் அடித்தால் உன் மடியில் 
நான் முகம் வைத்து... 
அழுத நாட்களும் அப்டியே 
உறங்கிய நாட்களும்... 
சுகமான நினைவுகளாய் 
இன்றும் இருக்குதம்மா... 
உன் பேரகுழந்தைகளை நீ 
கொஞ்சும் போது... 
நானும் இன்று மழலையாக 
என் மனம் என்னுதம்மா... 
உன் அன்புக்கு 
முடிவில்லை... 
உன்னை பற்றி எழுத
என்னவள் கொடுத்த முத்தத்தில் 
மூடியது கண்கள் மட்டுமல்ல 
இதயமும்தான், பிறகுதான் 
அறிந்தேன் அவள் கொடுத்தது 
முத்தம் மட்டுமல்ல, என் 
இதழ்களுக்கிடையில்   நடத்திய யுத்தமென்று..........,
 
 
					 
 
					 
 
					 
 
					 
 
					