கலியுக கோமாளி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கலியுக கோமாளி |
இடம் | : யாதும் ஊரே யாவரும் கேளீர் |
பிறந்த தேதி | : 08-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 113 |
புள்ளி | : 50 |
நான் பகுத்தறிவாளன் ஆக நினைக்கிறேன்
ஜனசந்தடியான குறுகிய தெருவில் முகமெல்லாம் வியர்த்து போய் எதனையோ இழந்த பரிதவிப்பில் ரகு கண்களை கீழே தவழ விட்டபடி நடந்து கொண்டிருந்தான்...
அவன் கண்கள் நாலாபுறமும் கீழே தேடிக் கொண்டே சென்றது... யாராவது என்ன என்று கேட்கமாட்டார்களா என்ற ஏக்கம் அவனுடைய கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது..
யாரும் ஆள் அரவமற்ற நீண்ட நெடிய வீதியில் அப்போதுதான் நுழைந்தாள் திவ்யா.. அழகு பதுமைதான்... தன்னுடைய பொன்னிறத்திற்கேற்ப மஞ்சள் உடையில் ஜொலி... ஜொலித்துக் கொண்டு. முகம் பளிச் சென்று இருந்தது... மிக உற்சாகமாக நடைபயின்று வந்தாள்...ஏதேர்ச்சையாக அவள் கண்கள் சுவரின் ஓரத்தில் செல்ல ஏதோ ஒன்று அவளுடை கண்களை உறுத்தியது
காதல் உறங்கியதும் இல்லை காதலிப்பவர்களை உறங்க விட்டதும் இல்லை
நீ என்னை பார்த்து சிரித்த நொடிகளும் நான் உன்னை பார்த்து ரசித்த நொடிகளும் அப்படியே நின்று விட்டன காதல் கடிகாரத்தில்
ஒரு கண் சிமிட்டலில் என் காதலை ஒப்புக்கொண்டாய் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் என் இதயம் பறித்து
இதோ நீ செல்லும் பேருந்து வந்து விட்டது
நீயும் சென்றுவிட்டாய் .
வருடங்களும் ஓடி விட்டன . ஆனால் இப்பொழுதும் பேருந்தை பார்க்கும் பொழுது உன் நினைவுப் பயணம் தொடர்கிறது.......
யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.
நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.
படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.
அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்மை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.
பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய
உன்னை ஏளனமாக பார்ப்பவனிடம்
உதடுகளால் பேசாதே
திறமையால் பேசு
காதல் உறங்கியதும் இல்லை காதலிப்பவர்களை உறங்க விட்டதும் இல்லை
நீ என்னை பார்த்து சிரித்த நொடிகளும் நான் உன்னை பார்த்து ரசித்த நொடிகளும் அப்படியே நின்று விட்டன காதல் கடிகாரத்தில்
ஒரு கண் சிமிட்டலில் என் காதலை ஒப்புக்கொண்டாய் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் என் இதயம் பறித்து
இதோ நீ செல்லும் பேருந்து வந்து விட்டது
நீயும் சென்றுவிட்டாய் .
வருடங்களும் ஓடி விட்டன . ஆனால் இப்பொழுதும் பேருந்தை பார்க்கும் பொழுது உன் நினைவுப் பயணம் தொடர்கிறது.......
உன்னை ஏளனமாக பார்ப்பவனிடம்
உதடுகளால் பேசாதே
திறமையால் பேசு
உன்னை மறக்கவே நினைத்தேன்
மறந்து விட்டேன்
உன்னை மறக்க நினைத்ததை
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
புணர்ந்து கலைந்திருந்த விடியல்-வித்யா
நேற்றைய மழைக்கு முளைத்தக் காளானாய் திரும்பியப் பக்கமெல்லாம் காதல். காதல் ஒன்றுதானென்றாலும் அதன் முகங்களும் விகிதாச்சாரங்களும் வேறு வேறு. ஊரறிய உறங்கிக்கொண்டு உள்ளூர விழித்துக் கொண்டிருப்பது காதல் மட்டுமல்ல காமமும்தான். காதலோடு உரசிவரும் காமம் சுகமானது....காமம் மட்டுமே உதிர்க்கும் காதல் குரோதமானது. இப்போது ஒரு காதல் அதன் கதையை சொல்கிறது......
மாலை 6 மணி. திருப்பூர் பேருந்து நிலையம். பழனிக்கு செல்லும் பேருந்தினை எதேர்ச்சையாக நோக்கும் அனிச்சையான திரும்பலில் அவளின் சந்திப்பு. அவளின் விழிகள் ஆயிரமாயிரம் கவிதைகள் பேசின. எவனெவனோ எழுதிய வரிகளிலெல்லாம் வாழ்ந
நண்பர்கள் (14)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முருகன் சுந்தரபாண்டியன்
திருநெல்வேலி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சந்திரா
இலங்கை
