nepolean - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nepolean
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  11-May-2012
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  10

என் படைப்புகள்
nepolean செய்திகள்
nepolean - nepolean அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Nov-2015 6:48 pm

மகளை பிரிந்த தீபாவளி
மனமகிழ்ச்சியற்ற தீபாவளி
சுடிதார் வேண்டுமா மிடி
வேண்டுமா என்ற கேல்விக்கு
அப்பா நீதான் வேண்டும்
என முடிக்கும் முன்பே
விழி ஈரம்
விரைந்து வருவேன் மகளே
இனைந்து கான்போம்
இனி வரும் தீபாவளி
வருங்காலங்களில்
பட்டாசு மட்டுமே நெருப்பை
உமிழட்டும் நம் மனங்கள்
மகிழ்ச்சியில் நெகிழட்டும்

மேலும்

உணர்வுப்பூர்வ வரிகள் !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகளோடு 11-Nov-2015 12:14 am
ஆஹா பாசத்தின் நேசம் கவியின் வரிகள் 11-Nov-2015 12:08 am
பாச வரிகள் --இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன், கவின் சாரலன் 10-Nov-2015 10:16 pm
nepolean - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2015 6:48 pm

மகளை பிரிந்த தீபாவளி
மனமகிழ்ச்சியற்ற தீபாவளி
சுடிதார் வேண்டுமா மிடி
வேண்டுமா என்ற கேல்விக்கு
அப்பா நீதான் வேண்டும்
என முடிக்கும் முன்பே
விழி ஈரம்
விரைந்து வருவேன் மகளே
இனைந்து கான்போம்
இனி வரும் தீபாவளி
வருங்காலங்களில்
பட்டாசு மட்டுமே நெருப்பை
உமிழட்டும் நம் மனங்கள்
மகிழ்ச்சியில் நெகிழட்டும்

மேலும்

உணர்வுப்பூர்வ வரிகள் !! எக்கச்சக்க எழுத்துப்பிழைகளோடு 11-Nov-2015 12:14 am
ஆஹா பாசத்தின் நேசம் கவியின் வரிகள் 11-Nov-2015 12:08 am
பாச வரிகள் --இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன், கவின் சாரலன் 10-Nov-2015 10:16 pm
nepolean - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 3:06 pm

1
நீதி மன்றத்தில் சங்கிலித் திருடன் சடையாண்டி: எசமான், என்னோட வழக்குலேயும் அரசு வக்கீல் தரப்பு வாதம் செல்லாதுன்னு உத்தரவு போடுங்களேன்?

....................................................................................................................................................................................
2
நீதிபதி: கோவில் சொத்துக்களை கொள்ளையடிச்சீங்களா?

கொள்ளைக்காரர்: அதுக்குத்தான் வருமான வரி கட்டி ரசீது வாங்கி வச்சிருக்கேனே?

..................................................................................................................................................

மேலும்

நன்றி நண்பரே. 12-May-2015 11:33 am
அருமையான சிந்தனை..நன்று... ! 11-May-2015 2:48 pm
ஆனால் நெட்டிசன்களுக்குத் தெரிந்தது பெருவாரியான சிட்டிசன்களுக்கு தெரிவதில்லையே? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மலர் அவர்களே. 05-May-2015 8:15 pm
இந்த நிகழ்வுகளை காமெடியாக ஆக்கக்கூடாதுதான். ஆனால் ரத்தம் கொதித்தால் நம் உடல் நலன் அல்லவா கெடும்? 05-May-2015 8:08 pm
nepolean - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2015 9:45 am

இன்று 125 வது பிறந்தநாள் காணும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்...அவர்கள் புகழ் போற்றும் ஒரு கவி.. !
*****************************************************************************

ஆயுதந்தான் ஏந்திற்றா ? தீந்தமிழால் தீண்டிற்றா ?

ஓயுதல்தான் ஏதுமின்றி குடும்ப விளக்கதுவும்

ஓரிரவில் தோன்றிற்றா? தமிழ்ப் புதுவை

பாரதியின் தாசனென புரட்சிக் கவி பிறந்ததுவோ?

******************************************************************************

உன்றன் குயில்பாட்டும் அழகின் சிரிப்பெல்லாம்

என்றன் மனந்தொட்டு எளிதில் புகுந்ததனால்

பாரதி தாசனாரவர் பாண்டியன் பரிசொன்று

பாரது

மேலும்

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகை விரி, எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில், வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ் மரபே கையி ருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு! நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு! பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக! கைக்குள திறமை காட்ட எழுந்திரு! வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்! வாழ்கதிராவிட நாடு! வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே 01-May-2015 9:39 pm
தங்களின் கருத்து புரட்சி கவிஞருக்கு நான் செய்த அஞ்சலியுடன் இணைந்து வாழ்த்துகிறது ..நன்றி சார் 30-Apr-2015 5:58 am
அற்புதமான மகா கவிஞருக்கு அருமையான வாழ்த்து பா... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Apr-2015 1:32 am
அய்யய்யோ..என் பெயர் சொல்லும் ..என்னை நினைவு படுத்தும் தரத்தில் ஒரு கவிதை கூட இன்னும் நான் எழுத முடியாதவன் ..அன்பின் மிகுதியால் புதுமைக் கவி என்று சொல்லிவிட்டீர்கள்..(இது தன்னடக்கமோ..தன்னிரக்கமோ அல்ல.. உண்மை) அருமையான ஒரு கவியை (பாடலை) எனக்கு படிப்பதற்கு ..பாடி மகிழ்வதற்கு வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! 29-Apr-2015 5:37 pm
nepolean - அறவொளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2015 9:01 pm

ஆறறிவு
காக்கிக் கூலிகள்
ஓரறிவை வெட்ட துணிந்த
அரை நிர்வாண
அம்மண கூலிகளை
ஓட விட்டு சுட்டுக் கொன்று
காத்தது
செம்மரங்களை மட்டுமல்ல
வெட்டச் சொன்ன
சீமான்களையும் தான்....

மேலும்

நன்று 10-Apr-2015 9:38 pm
nepolean - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 9:30 pm

காக்கை குருவி எங்கள் ஜாதி
பாடினான் பாரதி,
சுட்டு பொசுக்கினான்
ஆந்திர வேட்டையன்,
சம்பவம் நடந்த இடத்திலிருந்து
முப்பது மைல் தொலைவில்
படபிடிப்பு நடத்திய விஜய் க்கு
பதறி போனனான் தமிழ் ரசிகன்,
நீதிமன்ற காலடியில் இன்னும்
கொஞ்சம் ஒட்டி கிடக்கிறது
இந்திய இறையாண்மை .

மேலும்

nepolean - அருண்வேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2015 12:40 pm

தமிழர்களின் குருதியில் நனைந்ததாலோ
செம்மரம் என பெயர் கொண்டாயோ...!

விலை கொடுத்து உன்னை வாங்குவதாலோ
விலை மதிப்பற்ற எங்கள் உயிர்களை உரமாக்கினாயோ...!

சூடு சொரணையற்று இருக்கிறோமென
அண்டை இனத்தின் இன வெறியை சுட்டு எங்களுக்கு உணர்த்தினாயோ...!

மேலும்

nice 10-Apr-2015 9:08 pm
nepolean - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2015 10:43 pm

காதலித்தோ.....பெரியோர்களால் .....
நிச்சயிக்கப்பட்டோ........
மூன்று முடிச்சு போடவுள்ள....
தாரத்திடம் நான் கேட்கும் தானம்......
தாம்பூலம் மாறுவதற்கு முன்.....
தனியா பேச....தனிமைக்கு அழைக்கனும்....என்னை.......
வாடி'னு சொல்ல....
வாய்ப்பளிக்கனும் .....என் வாயிக்கு...
கடைத்தெரு போகையில.......
கைப்பிடித்து நடக்க....
அனுமதிக்கனும்.....கண் இமைத்து.....
கைப்பேசி பேசுகையில.......
கொஞ்சம் சினுங்கள்கள்...
சிறு சிறு சண்டைகள்....நடுவில்...
சிறு சிறு முத்தங்கள் .....
சிக்னல் வழியே.....என் செவி சேரனும்..
மணமேடை வருகையில.....
மஞ்சள் பூசி.....கூரைபுடவை உடுத்தி..
பூமாலை சூடி ...
கொஞ்ச தூரத்தை .

மேலும்

ம் ஆசை தோசை அப்பள வடை 24-Mar-2015 11:07 pm
ஒவ்வொரு ஆணும் இறைஞ்சிடும் குறைந்த பட்ச எதிர்பர்புக்கள் இவை தான். இவை கிடைக்க பெற்றவன் அதிபாக்கியசாலி. வாழ்த்துக்கள் நண்பரே... தொடரட்டும் தங்கள் படைப்புக்கள். 24-Mar-2015 10:58 pm
nepolean - nepolean அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 10:28 pm

ஒழுக்கத்திற்கு
உழைப்பிற்கு
நேர்மைக்கு
கடமைக்கு
தனிமனித்
பாது காப்பிற்கு
மத சுதந்திரத்திற்கு
முதலிடம் தந்தவரே
தமிழுக்கு
சரி இடம் தந்தவரே
உங்கள் இழப்பால்
எங்கள் இதயங்களில் பாரம்
கண்களில் ஈரம்.
ஆழ்ந்த இரங்கல்...

மேலும்

nepolean - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 10:28 pm

ஒழுக்கத்திற்கு
உழைப்பிற்கு
நேர்மைக்கு
கடமைக்கு
தனிமனித்
பாது காப்பிற்கு
மத சுதந்திரத்திற்கு
முதலிடம் தந்தவரே
தமிழுக்கு
சரி இடம் தந்தவரே
உங்கள் இழப்பால்
எங்கள் இதயங்களில் பாரம்
கண்களில் ஈரம்.
ஆழ்ந்த இரங்கல்...

மேலும்

nepolean - செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Mar-2015 12:14 am

உயிர் கொண்டு உறங்கும்
ஓர் மரணம் வேண்டும்...

உன் நினைவுகளை
நிரந்தரமாக என்
கனவுகளில் காண்பதற்க்கு...


செ.மணி

மேலும்

மிக்க நன்றி தோழி.. 29-Apr-2015 10:50 am
புதுமையான மரணம் கவியில் அழகு சேர்க்கிறது... 29-Apr-2015 10:36 am
மிக்க நன்றி தோழரே.. 21-Mar-2015 10:32 am
புதிய சிந்தனை 20-Mar-2015 11:50 pm
nepolean - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2014 1:11 am

ஆறாம் அறிவு கொண்டு அறம் இல்லா அரசியல் வாதியின் அகத்தினை அறுத்து. சேவை என்று சொல்லி ஆட்ச்சியை பிடித்து செய்தவற்ரை சாதனை என்று சொல்லி சாதனை என்பது உச்சம் என்பதரியாது. இனியாவது ஒப்பிட்டு சொல் உலகநாடுகளுடன் ஒப்பு கொள்கிறோம்.

மேலும்

உலக நாடுகளோடு ஒப்பிட இங்கு யாருக்கும் துணிவில்லை! ஏனெனில் இவர்கள், உலகில் யாரோடும் ஒப்பிடமுடியாத ஊழல் பெருச்சாலிகள்! 24-Apr-2014 6:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
gayathridevi

gayathridevi

Tirunelveli

இவரை பின்தொடர்பவர்கள் (8)

springsiva

springsiva

DELHI
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே