பபூமா- கருத்துகள்

ஆஹா , என்னே கற்பனை , கவிதை . அழகு ......

உண்மை, தாயின் அன்பிற்கு நிகர் ஏது உலகில்.......

அழகான வர்ணனை , அருமையான கவிதை .....

அருமை , நல்ல தோழிகள் அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமே .....

அருமை , அழகிய வர்ணனை .....

காதலை வர்ணிக்கும் உங்கள் கவிதையும் அழகு......

காதல் கை கூட வாழ்த்துக்கள் நண்பரே ....

ஆம் முதல் காதலை மறத்தல் அரிது ...
அருமையான கவிதை

வானம் இல்லையேல்
மழை இல்லை..
நட்பு இல்லையேல்
காதல் இல்லை..! அருமை கவிஞரே

அருமை அருமை , அழகிய வருணனை ...

கவிதை அருமை கவிஞரே

அருமை கவிஞரே .....
அழகான கவிதை .

அருமை கவிஞரே .....
ஒவ்வொரு வரிகளும் கல்லூரி நினைவுகளை கண் முன் கொண்டு வருகிறது .......

அருமையான கவிதை . வாழ்த்துக்கள் தோழி .....


பபூமா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே